புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தா விமர்சனம் Poll_c10கந்தா விமர்சனம் Poll_m10கந்தா விமர்சனம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கந்தா விமர்சனம் Poll_c10கந்தா விமர்சனம் Poll_m10கந்தா விமர்சனம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
கந்தா விமர்சனம் Poll_c10கந்தா விமர்சனம் Poll_m10கந்தா விமர்சனம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கந்தா விமர்சனம் Poll_c10கந்தா விமர்சனம் Poll_m10கந்தா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கந்தா விமர்சனம் Poll_c10கந்தா விமர்சனம் Poll_m10கந்தா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தா விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 03, 2013 8:57 pm

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/karan-s-kandha-movie-hot-stills-2-300x199.jpg
கரண் ஹீரோவாக நடித்திருக்கும் கந்தா படம், கரணின் சினிமா கேரியரில் திருப்புமுனையைஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் கொஞ்சம் தாமதமாக ரிலீசாகியிருக்கிறது இந்தபடம்.
மலேசியாவில் நல்ல வேலையில் இருக்கும் கந்தாவுக்கு (கரண்) திடீரென தன் ஆசிரியரைப் (ராஜேஷ்) பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. உடனே கிளம்பி தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வருகிறார். இங்கு வந்துப் பார்த்தால் தஞ்சாவூரே தாதாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. அதற்கு காரணமாக இருக்கிறான் போஸ். ஒரு கட்டத்தில் கரணுக்கும் இவனுக்கும் மோதல் வர, போஸ் தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய ஆசிரியரின் மகன் என்பது கந்தாவுக்கு தெரிய வருகிறது. அதற்குப் பிறகு அவனை திருத்தும் முயற்சியில் இறங்குகிறார்கந்தா. அவனை திருத்தினாரா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/karan-s-kandha-movie-hot-stills-2-300x199.jpg
மலேசியாவில் இருந்து கரண் தஞ்சாவூர் வந்ததும் வில்லன்களுடன் மோதல் ஏற்படுவதைத் தொடர்ந்து படம் விறுவிறுப்பாக நகரும் என்று எதிர்பார்த்திருக்கும் போது, வாத்தியர் பையன்தான்இதற்கு காரணம் என்று தெரியவர கரண் அவனுடன் மோதுவதை விட்டுவிட்டு, நாலு ஸ்டெப்பின்னால் போய்விடுகிறார். பின்பு அவனை போலீசில் சரணடைய வைப்பதற்கான முயற்சியிலே இறங்குகிறார்கரண்.
இவருக்கு ஜோடியாக வரும் மித்ரா, கும்முன்னு இருக்கும் மிர்ராவை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விடுகிறது, இதில், பார்த்ததுமே கரணுக்கு மித்ராவை பிடித்துப் போவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். இவரது அறிமுக காட்சியிலேயே காய்கறி கடையில் வசூல் செய்வதும் அதைப் பார்த்து கரணும் அவரது நண்பர்களும் மிரளுவது, காதலிப்பதாக சொல்லும் கரணிடம் மித்ரா ரேஷன் கார்டு கேட்பதும் அதை அவர் ரெடிசெய்து கொடுப்பதும் ரசிக்க வைக்கும் காட்சிகள். காதல்வந்ததும் வராததுமாய் இருவரும் ஆடிப்பாட வெளிநாடு சென்றுவிடுகின்றனர்.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/karan-s-kandha-movie-hot-stills.jpg
வெளிநாட்டில் இருந்து கழுத்து நிறைய தங்க நகைகளுடன் பஜீரோ காரில் தஞ்சாவூருக்கு வரும் தங்கமகன் கேரக்டரில் நடித்திருக்கிறார் விவேக்.தான் வெளிநாட்டில் சம்பாதித்து கொண்டு வந்த பணம் அனைத்தையும் நிலத்தில் முதலீடு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை இழக்கும் காட்சி சிரிக்க வைத்தாலும் ரியல் எஸ்டேட்டில் நடக்கும் உண்மையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இவரிடம் இருந்து பணத்தை அடித்தவர்களிடம் இருந்து விவேக் பணத்தை மீட்கும் காட்சி கலகலப்பு.
இசையமைப்பாளர் சத்யாசெல்வா இசையில் பாடல்கள் காதில் வந்து விழுந்து நழுவிப் போகின்றன. படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பாபு கே. விஸ்வநாத். இவர் திருவாரூர் பாபு என்ற பெயரில் 1000 சிறுகதைகளை எழுதியவர். கந்தா படத்தின்மூலம் இயக்குநராகியிருக்கிறார். பேசப்படும்படியான க்ளைமேக்ஸ் கைவசம் இருக்கு, சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் போன்ற தேசபக்தி நாட்களில் படத்தை ரிலீஸ் செய்தால் க்ளைமேக்ஸ்க்காகவே படம் பேசப்படும் என்று இயக்குநர் நினைத்திருப்பார் போலும், அழுத்தமான க்ளைமேக்ஸை வைத்திருக்கிறார்.
-
தமிழ்டிஜிட்டல்சினிமா




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக