புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_m10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_m10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_m10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_m10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_m10மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 03, 2013 9:28 pm

http://www.newsonweb.com/newsimages/March2013/1ce4eb9a-960c-4414-83b9-9767fb8f977c1.jpg
(டி.என்.எஸ்) தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரானா மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கும் படம்தான் 'மறந்தேன் மன்னித்தேன்.'
1986ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளகாதல் கதைதான் இப்படம். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படம், தெலுங்கில் 'கோதாவரி குண்டலோ' என்ற தலைப்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆந்திரா, ராஜமுந்தரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மீனவரான ஆதிக்கும், தமிழ்நாட்டு கிராமத்தில் வசிக்கும் லட்சுமி மஞ்சுவுக்கும் திருமணம் ஏற்பாடாகிறது. ஆதியின் கிராமத்தில் நடக்கும் இவர்களது திருமணத்தின் போது, ஆதியின்முதலாளியின் மகள் டாப்ஸி, ஆதிக்கு தங்க மோதிரத்தை பரிசாக கொடுக்கிறார். அதேபோல தமிழகத்தில் இருந்து வரும் லட்சுமி மஞ்சுவின் முன்னாள் முதலாளி ரவி பாபு, லட்சுமி மஞ்சுவுக்கு தங்க சங்கிலியை பரிசாக கொடுக்கிறார்.
இந்த பரிசுப் பொருட்களாலும், ஆதி - லட்சுமி மஞ்சு இருவருக்கும் இடையே சந்தேக அலை ஏற்பட, அந்த நேரத்தில் பலத்த மழை காரணமாக கோதாவரி ஆற்றின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிடுகிறது. இந்த வெள்ளத்தில் கிராமமே மிதக்க, இதில் இருந்து தப்பிக்கும் ஆதி, லட்சுமி மஞ்சு, வைக்கோல் போர் ஒன்றில் ஏறுகிறார்கள். வைகோல் தண்ணீரில் மிதக்க, அது போகும் திசையில் இருவரும் பயணிக்கிறார்கள். தாங்கள் சாகப் போவது உறுதி என்று நினைக்கும் இவர்கள் தங்கள் வாழ்வில் நடைபெற்ற கடந்தகால சம்பவங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இதில் முதலில் ஆதி-டாப்ஸின் காதல் விவரிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் மூலம் தான் எப்படிபாதிக்கப்பட்டேன் என்பதையும், அதற்கு பழி வாங்குவதற்காக தான் செய்த தவறு என்ன என்பதையும் ஆதி கூறுகிறார். அதேபோலா, தன்னுடைய வாழ்வும் சில ஆண்களால் எப்படி ஏமாற்றப்பட்டது என்பதை லட்சுமி மஞ்சு விவரிக்கிறார்.. இதில் தான் லட்சுமி மஞ்சு - சந்தீப் கிஷனின் எதார்த்தமான காதல் கதை விவரிக்கப்படுகிறது. இருதியில் இவர்கள் இருவருடைய வாழ்வில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களை ஒருவருக்கொருவர் மறந்து மன்னித்து வாழலாம் என்று நினைக்கும் போது இவர்களை காப்பாற்றிய வைக்கோல் போரும், இவர்களை ஏமாற்ற இறுதியில் அந்த வெள்ளத்தில் இருந்து இந்த ஜோடி உயிர் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகியிருந்தாலும், படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் ஆந்திரா பக்கம் உள்ளவர்கள் தான். படம் முழுவதும் தெலுங்கு வாடை வீசினாலும், படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை படமாக்கிய விதம்அதை மறக்கடிக்கச் செய்கிறது.
அதிலும் படத்தின் ஆரம்பத்தில் கோதாவரி ஆற்று வெள்ளப் பெருக்கு காட்சி, அடங்கப்பா...என்று அசரவைக்கும் அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகள். இதுபோன்ற படங்களை தியேட்டரில் பார்த்தால் தான், அந்த தொழில்நுட்பத்தின் வலிமையையும், நுணுக்கத்தையும் முழுமையாகஅனுபவிக்க முடியும்.
ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு,சந்தீப் என்று அனைத்து நடிகர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் கிராமத்துப் பாடல்களாக ஒலிக்கும் ஒவ்வொரு பாடலும் தெளிவான ராகமாக அமைந்திருக்கிறது. எம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகும் காட்சிகளை ரொம்பவே எதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்.
ஆதி - டாப்ஸி காதல் எப்பிசோட் இளமை கொஞ்சும் கவர்ச்சி என்றால், லட்சுமி மஞ்சு - சந்தீப் காதல் எப்பிசோட் அழகான அதே சமயம் அழுத்தமான பாசப் போராட்டம் என்று சொல்லலாம்.
காதல் கதையாக இருந்தாலும், அதில் ரசிகர்களுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர்குமார் ராகேந்திரராவ் ரசிகர்களின் அனேக அப்ளாசைப் பெறுகிறார்.
-
தமிழ்சினிமாஆன்லைன்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 04, 2013 8:05 am

தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன், இன்னும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை!



மறந்தேன் மன்னித்தேன்-சினிமா விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக