புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
91 Posts - 63%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
6 Posts - 4%
viyasan
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 01, 2013 4:47 pm

First topic message reminder :

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 22, 2014 6:26 am

கவியருவி ம.ரமேஷ் wrote:பூவிதழ்கள்

அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1080187

 சூப்பருங்க  சூப்பருங்க 
ஆனந்த கண்ணீர் துளிகள் வருகின்றன

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Aug 22, 2014 11:20 am

கவிதையை ரசித்தமைக்கு மகிழ்ச்சி தோழமையே



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 22, 2014 11:51 am

சிறப்பாகயிருக்கிறது இரமேஷ்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 22, 2014 11:51 am

சிறப்பாகயிருக்கிறது இரமேஷ்...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Sep 03, 2014 6:12 am

வந்து போகும்
உன் நினைவுகள்,
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை.
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 6:42 am

சூப்பருங்க

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Feb 27, 2015 11:47 am

அந்த ‘அம்மாவும் அப்பாவும்’

எல்லோரும்
கூட்டம் கூட்டமாகக்
கத்தியோடு புறப்பட்டார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள்
வெட்டிச் சாய்த்ததை
சாலைகளின் ஓரத்தில் வைத்து
அரசியல் கொடிகளை
அதில் கட்டி பறக்கவிட்டார்கள்.
தமிழகம் முழுவதும் இதுதான் நிலை.
என்ன வேடிக்கையென்றால்
அந்த ‘அம்மாவும் அப்பாவும்’ மரக்கன்றுகளை
நடச்சொல்கிறார்கள்.
வளர்ந்ததும்
வெட்டத்தான் இருக்குமோ?





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 02, 2016 2:30 pm

“உன்னை பிரிஞ்சா
செத்துத்தான் போவேன்!”

இன்று
சுடுகாட்டில்
மாலையோடு காத்திருக்கிறேன்!!
எந்தச் சவமும்
வரவேயில்லை!!!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Feb 25, 2016 7:54 am

என் வலி
எனக்கு மட்டும்தான் தெரியும்
என்று ஒவ்வொரு முறையும் சொல்லாதே!
எனக்கும் தெரியும் - அது
எனது வலியும் என்பதால்!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 13, 2016 7:59 am

தோட்டத்தில்
உதிர்ந்து கிடக்கும்
ஒரு பூவில் தெரிகின்றது
நேற்று
நாம் சந்திக்காததை...
எதையோ நினைத்தபடி
கண்ணீர் சிந்துகின்றது
மனம்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக