புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
குதர்க்கம்
இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்
குதர்க்கம்
இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பசுமை புரட்சி
ஐந்து ஐந்து
ஆண்டுகள் என்பது
பசுமை புரட்சிக்கா அல்ல
அரசியல் மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல் செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?
அறுபது ஆண்டுகளில்
இந்தியா வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி பட்டினிகளையும்
சேர்த்தே வளர்த்திருக்கிறது
கொடி ஏற்றும்போது
சொல்லப்படுவது எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச் சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல் போவதுபோல
திட்டங்களும் காணாமல்
போய்விடுகிறது.
ஐந்து ஐந்து
ஆண்டுகள் என்பது
பசுமை புரட்சிக்கா அல்ல
அரசியல் மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல் செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?
அறுபது ஆண்டுகளில்
இந்தியா வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி பட்டினிகளையும்
சேர்த்தே வளர்த்திருக்கிறது
கொடி ஏற்றும்போது
சொல்லப்படுவது எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச் சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல் போவதுபோல
திட்டங்களும் காணாமல்
போய்விடுகிறது.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கற்பு
உன்னை
எத்தனையோ பேர்
ரசித்து இருப்பார்கள்
நான்
உன்னை
மீண்டும் ஒருமுறை
காதலித்தேன்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!
உன்னை
எத்தனையோ பேர்
ரசித்து இருப்பார்கள்
நான்
உன்னை
மீண்டும் ஒருமுறை
காதலித்தேன்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பேருந்துக்குள்
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை!
குழந்தைப் பருவம் தொட்டு
இத்தனை நாளாய்
என் சிந்தனைக்குச் சிக்காதப் பார்வை
அவன் ஒருவன்
கணுக்காலை ரசிக்கிறான்
என்றெண்ணிய பொழுது
அம்மாவுக்கு அதைச் சொல்லியே
மறுநாளே
புதுச் சீருடை பாவாடையை
முட்டிக்குக் கீழிறக்கி
அணிந்துகொண்டேன்.
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
குழந்தைப் பருவம் தொட்டு
இத்தனை நாளாய்
என் சிந்தனைக்குச் சிக்காதப் பார்வை
அவன் ஒருவன்
கணுக்காலை ரசிக்கிறான்
என்றெண்ணிய பொழுது
அம்மாவுக்கு அதைச் சொல்லியே
மறுநாளே
புதுச் சீருடை பாவாடையை
முட்டிக்குக் கீழிறக்கி
அணிந்துகொண்டேன்.
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
வரதட்சணை
வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டிக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.
வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது
நல்ல படிப்பு
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1079384கவியருவி ம.ரமேஷ் wrote:ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பூவிதழ்கள்
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஐசியுதான் வெச்சி பாக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ரொம்ப சீரியஸ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு…
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஐசியுதான் வெச்சி பாக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ரொம்ப சீரியஸ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு…
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|