புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 01, 2013 4:47 pm

First topic message reminder :

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:50 pm

kannammak62 wrote:
நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது

உண்மைதான்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:52 pm

உங்களின் கவிதைகள் சிந்திக்கச் செய்கின்றன. நன்றி

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:58 pm

kannammak62 wrote:உங்களின் கவிதைகள் சிந்திக்கச் செய்கின்றன. நன்றி

படிப்பதற்கும் கருத்துரைப்பதற்கும் நன்றி நண்பரே



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Mon Apr 22, 2013 6:23 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
kannammak62 wrote:
நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது

உண்மைதான்...

இய்த உண்மையைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. உலகத்தில் துன்பமும் நிரந்தரமல்ல. இன்பமும் நிரந்தரமல்ல. எனவே நண்பர்கள் வாழ்க்கையில் சரியான இடம் நோக்கிச் செல்ல வேணடுகிறேன்.

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 22, 2013 10:28 am

சீ...

எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
சேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்
அவன் நினைவுகள்
இன்றும் என்னைத் தொடர
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்

கடற்கரை-
மாலை நேரம்-
ஒரு நாள்-

கடல் அலை எப்படி உருவாகிறது?
என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன்
அவன்:

உன் இடைதான் கடல்
என் கைதான் காற்று என்று
அவன் கையாலேயே
என் இடையில் அலையை
உருவாக்கிக் காட்டிவிட்டான்
சீ...
அவன் ரொம்ப மோசம்

கரையை அணைக்கும் அலைபோல்
அவன் நினைவுகள்
என்னைத் தொடர
இன்று எங்கே போனான்
அந்த மக்குப் பையன்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Apr 23, 2013 8:47 am

காயம் உனக்கு ... வலி எனக்கு!

அந்திமாலை
இடுப்பில் குடத்தோடு
என் வீதிவழி வந்தபோது
தெருக்கோடி வரை
யாரும் இல்லாததை அறிந்து
நான் செய்த சில்மிசத்தால்
குடம் நழுவி விழுந்து
சொட்டையானதை
பெரிதுபடுத்தாமல்
நீ சென்ற போது யோசிக்கவில்லை...
காலையில்
உன்னைப் பார்த்த போதுதான்
துடிதுடித்துப் போனேன்...
உன் வீட்டிற்குப் பயந்து
குடம் விழுந்ததற்கானக் காரணம் கூற
உன் காலை
கல்லில் இடித்து
ரணமாக்கிக் கொள்ள
எப்படித்தான் மனசு வந்ததோ
உனக்கு?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:05 am

ஏழ்மையின் ரகசியம்

நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை
ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Apr 30, 2013 10:29 am

காக்கையும் நரியும் வடையும்

காக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.
காக்கை வடையைவிட மனமில்லை
நரிக்கும் கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும் வடையைத் தின்றபாடில்லை
நரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம் வந்த வேடன்
நரியை பிடித்துச் சென்றான்.
நரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat May 11, 2013 7:38 am

சனியனே!
ரைம்ஸ்…
“அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை”
அரைமணி நேர இடைவெளியில்-
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்” என்றது.
அம்மா:
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:58 am

தோட்டக்காரன்

அழகை அழகாக்கும்
அழகு நிலையங்கள்போல
தோட்டத்தை அழகாக்குபவரும்
அழகைப்படைத்த இறைவனே!


அழகுகள் நிறைந்த தோட்டத்தில்
நீ அழகற்றவனாகவே இருந்தாலும்
மலரும் பூக்களுக்கு
உன் முகம்தான் அழகு!


நீர் இறைத்து உயிர்க் கொடுப்பதால்
முதலில் உன் முகம் பார்க்கத் துடிக்கும்
மலரும் பூக்கள்! – பின்னர்
விலையாகிப் போனாலும் வருந்தும்
உனக்காக!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக