புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Harriz
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 01, 2013 4:47 pm

First topic message reminder :

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:34 pm

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
பாட்டு கேட்டு வளர்ந்த பலனோ!!!

கவிதை நன்று ரமேஷ்




முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 19, 2013 9:55 pm

யினியவன் wrote:நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
பாட்டு கேட்டு வளர்ந்த பலனோ!!!

கவிதை நன்று ரமேஷ்

கண்டுபிடித்துவிட்டீர்களே!... அந்தக் கருவில் இருந்து வந்ததுதான் இந்தக் கவிதை.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 20, 2013 3:35 pm

• மெரினா...

இன்னும் ஓயாமல்
என் நினைவுகள்
கடல் அலைகளைப் போல்
உன் நினைவுகளைத் தொடர்கிறது...
பாரத்தோடு வந்த உருவத்தை
நிழலாக்கினாய்...
எப்போதும்
சீக்கிரமே தூங்குவேன்
என்று பொய் சொல்வதை
வழக்கப் படுத்திக்கொண்டிருந்தாய்...
இப்படியே கழியுமோ என
நினைத்தது பல நாட்கள்...
எல்லோரும்
ஒரு நேரத்தில்
அன்புக்காக ஏங்குபவர்கள்தானே!...
ஒரு நாள்.
ஆமாம் ஒரே நாள்.
அலையருகே நடந்தபோது
நண்டுக்குப் பயந்து
முதல் முறையாக
ஆமாம் முதல் முறையாக
கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
இறந்துபோன நண்டு
என்பதுகூடத் தெரியாமல்…!
இன்றும் வாழ்கிறது காதல்
பேச்சிலும்...
சிரிப்பிலும்...
ஏங்க வைக்கும் அரட்டையிலும்...
நட்பிலும்...
பிரிவிலும்...





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 6:37 am

• பொய்யுண்மை

எதற்குப் பொய்ப் பேச்சு.
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்.
மனம் ஒரு குரங்குதானே!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:03 pm

இதன் பொருள் என்ன?

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:21 pm

kannammak62 wrote:இதன் பொருள் என்ன?

எந்தக் கவிதை அந்த எந்த அடி என்பதை மேற்கோளாகக் காட்டுங்களேன் விளக்குகிறேன்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:21 pm

அப்படிப் போடு...

பசுமையான
மரம் செடி கொடி புல்...
பிரமிப்பான
மலை பனி குளிர்...
அழகான
பூக்கள் பூங்காக்கள் பறவைகள்...
அழகை அழகழகாய்
ரசித்தவள் சொன்னாள்:
இயற்கை
எவ்வளவு அழகென்று!
நான் சொன்னேன்:
அவைகள் எல்லாம்
உன்னைப் போல்
அழகாய் பேசுவதில்லையே என்று!!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:22 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:• பொய்யுண்மை

எதற்குப் பொய்ப் பேச்சு.
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்.
மனம் ஒரு குரங்குதானே!


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:43 pm

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள். குரங்கிலிருந்து மனிதன் மாறி இருக்கிறான். மனிதனிலிருந்து எதுவும் மாறி பிறக்கவில்லை. பரிபூரணமாகிவிட்டான். அவன் பெண்ணில் மனம் மாறி விடுகிறான். காதல் தோல்வியில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவ்வாறே பெண்ணுக்கும் அமைகின்றது. இந்த மாற்றத்தைதான் நான் குரங்கு என்கிறேன். மற்றும் குரங்கு மரத்திற்கு மரம் தாவும் அதுபோல மனசும் காதலுக்காக தாவும்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:48 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள். குரங்கிலிருந்து மனிதன் மாறி இருக்கிறான். மனிதனிலிருந்து எதுவும் மாறி பிறக்கவில்லை. பரிபூரணமாகிவிட்டான். அவன் பெண்ணில் மனம் மாறி விடுகிறான். காதல் தோல்வியில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவ்வாறே பெண்ணுக்கும் அமைகின்றது. இந்த மாற்றத்தைதான் நான் குரங்கு என்கிறேன். மற்றும் குரங்கு மரத்திற்கு மரம் தாவும் அதுபோல மனசும் காதலுக்காக தாவும்.

நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக