புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
52 Posts - 61%
heezulia
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
244 Posts - 43%
heezulia
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
13 Posts - 2%
prajai
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் உவமைப் பாடல்கள்


   
   
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun Mar 17, 2013 11:17 pm

0 0 0 0 0 0 கண் உவமைப் பாடல்கள் 0 0 0 0 0 0

பெண்களின் கண்களை உருவக - உவமைப் படுத்திய கவிஞர்களின்
திரை வரிகளின் மேல் எமது கவிதை விமர்சனம்


காரிகையின்..கண்களை......தூரிகை..........பேனாவால்
கற்பனை........திரையினில்..கருத்துமிகு.....ஓவியமாய்
உருவக...........உவமை........வண்ணத்தை...குழைத்திட்டு
கவிஞர்கள்.....தீட்டிய..........கைவண்ணம்..காண்போமே!


1.
வேலும்.........வில்லும்.....விளையாட
வெள்ளைத்..தாமரை......கதைசொல்ல


கண்ணதாசன் (வீர அபிமன்யூ)

விஜயன்மகன்..போரிலே........வில்வேலை....வென்றானே
விராடனின்......மகளவள்........விழிவேலை....வெல்வானோ?
எரிவேலை.......விழியாக........கைவில்லை....புருவமாக
உரித்தான........உருவகத்தை..ஓடவிட்டான்..கண்ணதாசன்


2.
விழிவேல்......வீச்சிலே......கனிவாய்..பேச்சிலே-பெண்கள்
வீரர்தம்மை...வெல்வார்...ஒரே..........மூச்சிலே


உடுமலை நாராயணகவி (தங்கப் பதுமை)

வேலின்.......வீச்சினை.....வீரர்கள்.......வெல்வதுண்டு
விழிகளின்..வீச்சினை....எவரும்........வெல்வதுண்டோ?
வேலினும்...விரைவாக..விழிவீச்சு....தாக்குமென
உடுமலை....நாராயண....கவியவன்...ஓதினானோ?


3.
கண்க...........ளிரண்டை........வேலென..எடுத்து
கையோடு...கொண்டானடி


கண்ணதாசன் (சாந்தி)

இந்தப்............பாடலிலும்.............இருவிழிகள்...வேல்களென
எடுத்திங்கு...இயம்பினானோ...என்னருமை...கண்ணதாசன்


4.
பால்வண்ணம்........பருவம்.......கண்டு
வேல்வண்ணம்......விழிகள்......கண்டு


கண்ணதாசன் (பாசம்)

எத்தனை...பாடல்களில்........இருவிழிகள்..........வேல்களென
சத்தான.....உவமையினை...கருத்தாண்டான்...கண்ணதாசன்


5.
வேலாலே........விழிகள்__இன்று
ஆலோலம்......பாடும்


கண்ணதாசன் (என்னைப்போல் ஒருவன்)

வேல்விழி.....வீச்சுக்கு.......வீழ்த்தும்...திறனுண்டு
ஆலோலம்...இசைக்கும்....ஆற்றல்....அதற்குண்டா?


6.
குண்டூசி..............கண்கள்...ரெண்டும்...குத்துது.....பாரு
கொல்லாமல்.....அது..........ஆளைக்.....கொலுது...பாரு


மருதகாசி (ராஜா மலையசிம்ஹன்)

குண்டூசி.............செயல்போல்........கொண்டது...............விழிவீச்சு
குத்தும்செயல்...உவமையினை...கொண்டுவந்தான்...மருதகாசி


7.
தும்பைப்பூ....முகத்தில்....துளசிப்பூ.......விழிகள்
துளசிப்பூ.......விழியில்.....குவளைப்பூ...ஒளிகள்


M.A.காஜா (வேலி தாண்டிய வெள்ளாடு)

அழகான........விழிகட்கு.....துளசிப்பூ......ஒப்பீட்டை
ஆக்கினான்...பாடலிலே.....M.A..............காஜாவும்


8.
மதுரையில்....பறந்த.............மீன்கொடியை_உன்
கண்களில்......கண்டேனே.._போரில்
புதுமைகள்.....புரிந்த.............சேரன்வில்லை
புருவத்தில்....கண்டேனே


வாலி (பூவா தலையா)

சேரமான்.........வில்லது.........சேயிழை........புருவமோ?
மதுரையின்....இலச்சினை....மங்கையின்..விழிகளோ?
விழிகளை.......மீனாக.............புருவத்தை....வில்லாக
வாலியின்.......வரிகளிங்கு....வாகான.........உவமையோடு!


9.
மீனாட்டம்......கண்கொண்ட....மீனாட்சி
கோபங்கள்.....கூடாது...............காமாட்சி


வாலி (பிள்ளையோ பிள்ளை)

ஊடலான....பாடலிலும்....உவமை........இழையோட
மீன்களே.....கண்களான....வாலியின்...வரிகளிது


10.
செவ்வரி.....யோடிய
கண்க...........ளிரண்டில்
சேலொடு....வேலாட


கண்ணதாசன் (துலாபாரம்)

சேல்போல......துள்ளுமோ......சேயிழை......செவ்விழி?
வேல்போல....விரையுமோ....வஞ்சியின்...நீள்விழி?
வேலையும்....சேலையும்.......விழிகளாய்...உருவகித்து
ஜோடி..............உருவகத்தை...ஜாடையில்..சொன்னானோ?


11.
மானல்லவோ.....கண்கள்....தந்தது
மயிலல்லவோ...சாயல்.......தந்தது


கண்ணதாசன் (நீதிக்குப் பின் பாசம்)

கலைமான்...கண்களும்.......காரிகையின்........விழிகளும்
கண்டது........மிரட்சியென...கட்டுரைத்தான்...கண்ணதாசன்


12.
மானிடம்....பெற்றவிழி.....மதியிடம்..பெற்றமுகம்
தேனிடம்....கற்றமொழி....தேரிடம்.....கற்றநடை


புலமைப்பித்தன் (பல்லாண்டு வாழ்க)

மங்கைவிழி...படபடக்கும்.......மாண்பினைக்...கண்டகவி
மான்விழி.......மருட்சியுடன்...ஒப்பிட்டான்.......புலமைப்பித்தன்?


13.
சந்திரோதயம்.....ஒரு.....பெண்ணானதோ?
செந்தாமரை........இரு....கண்ணானதோ?


வாலி (சந்திரோதயம்)

சிவந்த......கண்களே....செந்தாமரை....மலர்களாய்
உவமை....நயமிட்டு....ஓதிட்டான்......வாலியிங்கு


14.
ஞாயிறு........என்பது..........கண்ணாக
திங்கள்.........என்பது..........பெண்ணாக
செவ்வாய்....கோவைப்.....பழமாக
சேர்ந்தே........நடந்தது........அழகாக


வாலி (காக்கும் கரங்கள்)

கண்ணுக்கு......உவமை........கதிரவன்..........ஒளியாக
பெண்ணுக்கு...உவமை........வெண்ணிலா...அழகாக
வேலும்............சேலும்...........மானும்.............விடுத்திங்கு
வாலியின்.......வரிகளிங்கு...புதுஉவமை.....கொண்டதோ?



அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக