புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
95 Posts - 66%
heezulia
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
5 Posts - 3%
prajai
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
473 Posts - 52%
heezulia
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
20 Posts - 2%
i6appar
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
13 Posts - 1%
prajai
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 6:30 pm

என் பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்கள் இன்ஸ்பெக்டர் வரும் நாட்கள்.
என் வகுப்பில் பென்சில்,சிலேட்டுக் குச்சி எல்லாம் திருடுகிற பையன் ஒருத்தன் இருந்தான். ‘அடுத்த வாரம் இன்ஸ்பெக்டர் வராரு’ என்று டீச்சர் சொன்னதும் வெல வெலத்துப் போய் விட்டான்.
“ஐயய்யோ இனிமே பென்சில் திருட மாட்டேன் டீச்சர்” என்று காலில் விழுந்து கதற ஆரம்பித்தான்.
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், பள்ளிக்கூட இன்ஸ்பெக்டருக்கும் இருக்கும் வித்யாசத்தைப் புரிய வைப்பதற்குள் டீச்சர் பாடு நாய் படாத பாடாகப் போயிற்று.
இன்ஸ்பெக்டர் வருகிறார் என்கிற சேதி மாணவர்களுக்கு தீபாவளியாகவும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு காலரா பரவுவது போலவும் தோற்றமளிக்கும்.
ஆண் ஆசிரியர்கள் சிகரெட் பெட்டியில் கூண்டு, ஜிகினாத் தாளில் கொடி, க்ரூப் லீடர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலகைகள் என்று ஒரு ரூட்டில் போவார்கள். பெண் ஆசிரியைகள் பழைய துணியில் பத்திக், பருப்பில் தேசியக்கொடி, எலந்தக் கொட்டையில் எல்லோரா சிற்பங்கள் என்று தங்கள் இன்னோவேஷன்களை அரங்கேற்றுவார்கள்.
தலைமை ஆசிரியர்கள் தேர்ந்த கிரிமினல்கள்.
நன்றாகப் படிக்கிற மாணவர்களை சீட் மாற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார வைப்பார்கள். இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கிற போது ராண்டம் ஆக கேட்பது போல் ‘முருகா நீ சொல்லு’, ‘மோகன் நீ சொல்லு’ என்று இடமும் வலமுமாக கையை நீட்டிக் கேட்பார்கள்.
இன்ஸ்பெக்டர்.... ரவியையோ, முருகையனையோ கேட்டால் கதை கந்தல்.
அன்றொரு நாள் செப்டம்பர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
“சுவாசித்தல் என்றால் என்ன?” என்று இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார்.
எங்க பரமன் வாத்தியார் “கோயிந்தா , நீ சொல்லு” என்று கேட்பதற்குள் முன் வரிசையிலிருந்த ரவியைக் காட்டி “நீ சொல்லுப்பா” என்றார் இன்ஸ்பெக்டர்.
இதை முற்றிலும் எதிர் பார்க்காத அவனுக்கு சுவாசமே நின்று விட்டது.
“நாம் கா…கா…கா…” என்று எழுந்து திக்க ஆரம்பித்தான்.
“ம்ம்ம்ம் சொல்லு, நாம் காற்றை என்ன செய்கிறோம்?” என்று வாத்தியார் க்ளூ கொடுத்தார்.
அவன் சற்று யோசித்து “வெளி விடுகிறோம்” என்றான்.
“வெளி விடுவதற்கு முன் என்ன செய்கிறோம்?”
“……………………………….”
“எதை உள்ளே இழுக்கிறோம்?”
ரவிக்கு மண்டையில் ஏதேதோ ஓடி, தாவரங்கள் சுவாசிப்பதும், மனிதர்கள் சுவாசிப்பதும் குளறுபடியாகி,
“வேலம்பாசி” என்றான்.
இன்ஸ்பெக்டர் திகைத்து, “வேலம்பாசியை ஏன் உள்ளே இழுக்கணும்…அதிலே என்ன இருக்கு” என்றார்.
“கார்பன் டை ஆக்சைடு”
“அது என்ன ஆகும்?”
“அதைத்தான் உள்ளே இழுக்கும்”
“கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்தா என்ன ஆகும் தெரியுமா?”
“தெளிந்த சுண்ணாம்பு நீர் பால் போல மாறும்”
“சுண்ணாம்பு நீரா…”
“தாற்காலிக கடினத் தன்மையை சுண்ணாம்பு நீர் சேர்த்துக் கொதிக்க வெச்சா நீங்கிடும்”
“எது?”
“கார்பன் டை ஆக்சைடு”
“உனக்கு ஆக்சிஜன்னு ஒண்ணு இருக்கிறது தெரியுமா தெரியாதா?”
“தெரியும்”
“அது எங்கிருக்கு?”
“கார்பன் டை ஆக்சைடிலே”
இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது.
“எப்படிப்பா?”
“சி ஒ டூ ன்னா கார்பன் டை ஆக்சைடு. ஒ டூ ன்னா ஆக்சிஜன்தானே?”
இன்ஸ்பெக்டர் சரணடைந்தார்.
“மிஸ்டர் பரமகுரு , சிலபஸ்லே இருக்கிறது மட்டும் சொல்லிக் குடுங்க. ரொம்ப அட்வான்சா போறிங்கன்னு நினைக்கிறேன்”
===================================================================


அவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,
“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக.
கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.
“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,
“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது தப்பிச்சிடும்” என்றான்.

குறிப்பு : மின்னஞ்சலில் இருந்து பெறப்பட்டது



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Mar 20, 2013 6:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க



raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 20, 2013 9:45 pm

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக