புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
48 Posts - 60%
heezulia
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
3 Posts - 4%
Guna.D
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
43 Posts - 60%
heezulia
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 5:04 pm

சாலையின் நடுவாக...
தலை குனிந்து செல்வதுதான்
எனக்குப் பிடிக்கும்.

"நிமிர்ந்து போயேண்டா"...
என அறிவுறுத்தும் அம்மாவிற்கு..
நிமிர்ந்தால்...
"திமிர்த்தனம்" தெரியும் ...என்பேன் பகட்டாக.

"அடடா!...பயந்தான்கொள்ளிக்குப் பேச்சைப் பாரு!"..
எனப் பரிகசிக்கும் அம்மாவிடம்...
பேச்சை நீட்டுவதில்லை நான்.

என்றாலும்...
தலை குனிந்து செல்கையில்தான்...
படித்த வரிகள்..காட்சிகளாகி உசுப்பேற்றக்
கவிதை எழுதி வருகிறேன்...
என்பதை ஒருபோதும் அம்மாவிடம் சொல்லமுடியாது.

சொன்னால்....
"ஆமாண்டா! வீட்டுக்குள்ளே மோட்டு வளையைப் பாரு!
ரோட்டுக்குப் போய்த் தரையைப் பாரு!..."
என விடாமல் பரிகசிப்பாள்.

என்றாலும்...ரோட்டிலும்...
என் முதுகை முட்டுவது போல் நெருங்கிவந்து....
"பா......ங் ....." என அழுத்தமாய் ஹாரன் அடித்து...
"சாவுக்கிராக்கி! வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா...!"...என
என் கவிதையின் இழையை அறுத்துவிட்டு...
திட்டியும் செல்லும்....

இந்த மோட்டார் வண்டிக் காரர்களைத்தான்
என்ன செய்வதென்று...
எனக்குப் புரியவே இல்லை.



செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 5:18 pm

கவிதைத் தடுக்கிகள் என்றழைக்கலாம் இல்லையா ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 11, 2013 5:22 pm

பா......ங் ....." என அழுத்தமாய் ஹாரன் அடித்து...
"சாவுக்கிராக்கி! வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா...!"...என
என் கவிதையின் இழையை அறுத்துவிட்டு...
திட்டியும் செல்லும்....

இந்த மோட்டார் வண்டிக் காரர்களைத்தான்
என்ன செய்வதென்று...
எனக்குப் புரியவே இல்லை.

கண்ட இடங்களில் சாலையை கடக்காதீர், முறையான இடங்களில் கடந்தால் இது போன்ற பிரச்னை வராது

கவிதை அருமை அருமையிருக்கு




அன்புடன்
சின்னவன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 5:26 pm

ரொம்பவும் நன்றி! செம்மொழியான் பாண்டியன், சின்னவன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 5:29 pm

ரோட்ல பார்த்து நடங்க ....கவிதை வரும்னு தரையை பார்த்து நடந்தா இப்படித் தான்
என் முதுகை முட்டுவது போல் நெருங்கிவந்து....
"பா......ங் ....." என அழுத்தமாய் ஹாரன் அடித்து...
"சாவுக்கிராக்கி! வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா...!"...என
என் கவிதையின் இழையை அறுத்துவிட்டு...
திட்டியும் செல்லும்..

கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 5:39 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.

raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Mon Mar 11, 2013 5:45 pm

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் ...!!
அருமையிருக்கு




Raheema Faizal
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 5:47 pm

raheema faizal wrote:அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் ...!!
அருமையிருக்கு
வாருங்கள் தோழி உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 6:01 pm

ரொம்பவும் நன்றி! raheema faizal .

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 12, 2013 1:37 am

சிறகடித்துப் பறக்கும் மனக்குதிரையின் கடிவாளம் இழுத்து சாலை விதிகளை கடைபிடிப்போமாக.
விபத்தை தன்னையறியாமல் தடுக்கும் தாயுள்ளத்திடம் மனம் திறப்போமாக.

வரிகள் நன்று.

விருப்பப் பொத்தானை அழுத்தினேன்.




என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக