புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
98 Posts - 49%
heezulia
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
7 Posts - 4%
prajai
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
3 Posts - 2%
Barushree
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
2 Posts - 1%
cordiac
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
225 Posts - 52%
heezulia
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
18 Posts - 4%
prajai
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
2 Posts - 0%
Barushree
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_m10இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு)


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2013 4:10 pm

இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) 1313142715_1-2

ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார ஜமீன்தார் இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விட்டாள். தன்னுடைய மகளுக்கு மல்லிகா என்று பெயரிட்டு அவளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். சில ஆண்டுகளில் மல்லிகா பெரியவளாகி மணப் பருவம் எய்தினாள். அவளது தோழிகள் அவளுடைய அழகைப் புகழ்ந்தார்கள். இதனால் மல்லிகா தன் அழகால் கர்வம் கொண்டிருந்தாள்.

அந்தக் காலத்தில் கிராமத்து நாவிதனுக்கு கிராமத்திலுள்ள இளைஞர்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. ஜமீன்தார் ஒரு நாள் நாவிதனை அழைத்து தன் மகளுக்குப் பொருத்தமான வரனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். இருவரின் பேச்சுவார்த்தையைக் கவனித்த மல்லிகா, "அப்பா, பலசாலியான ஒருவனைத் தான் நான் மணம் புரிவேனே தவிர சாதாரண மனிதனை அல்ல" என்று பளிச் என சொன்னாள்.

அவளுடைய அதிரடி வார்த்தைகளைக் கேட்ட ஜமீன்தாருக்கும், நாவிதனுக்கும் தூக்கி வாரிப் போட்டது. தனது திருமண விஷயத்தைப் பற்றி ஒரு இளம்பெண் இவ்வளவு பகிரங்கமாகப் பேசுவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜமீன்தார் மல்லிகாவை நோக்கி, "மகளே, உன்னுடைய திருமணத்தைப் பற்றி நீயே பேசுவது சரியில்லை. உனக்குத் தகுந்த மாப்பிள்ளையை நான்தான் தேர்வு செய்ய வேண்டும்" என்றார். ஆனால் மல்லிகா பிடிவாதமாக, "அப்பா, நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை நான் மணம் புரிய முடியாது. என்னுடைய எதிர்பார்ப்புகளைப் பற்றி நாவிதனுக்கு என்ன தெரியும்?" என்று கூறி விம்மிக் கொண்டே சென்றாள்.


இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) 1313142715_2-2

தன்னுடைய அருமை மகள் விம்முவதைக் கண்டதும் அதற்குமேல் அவளைக் கடிந்து கொள்ள மனமில்லாமல் ஜமீன்தார் மவுனமானார். ஆனால் மல்லிகாவோ தனக்கு விருப்பமான நபரை வீட்டை விட்டு வெளியேறித் தானேத் தேடிக் கொள்ள முடிவு செய்தாள அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மறுநாள் காலை ஜமீன்தார் எழுவதற்கு முன்பே மல்லிகா வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். நடந்து கொண்டே சென்றவள் பிரதான சாலையில் ஓர் ஊர்வலம் செல்வதைக் கண்டு சற்றே ஒதுங்கி நின்றாள். ஊர்வலம் அருகே நேருங்கியதும் குதிரை மீது பணக்கார மனிதன் சவாரி செய்து கொண்டு செல்வதையும் குதிரைக்கு முன்னும் பின்னும் அவனுடைய ஆட்கள் அணி வகுத்து செல்வதையும் பார்த்தாள். சாலையில் கூடியிருந்த மக்கள் அவரை வாழ்த்துவதையும் கண்டாள்.

ஒருவேளை இவர்தான் இந்த நாட்டு மன்னரோ என்று மல்லிகா அதிசயித்தாள். இதற்கு முன் மன்னரை அவள் பார்த்ததேயில்லை. ஆனால் இவர் மன்னராயிருந்தால், கண்டிப்பாக பலசாலியாகத் தான் இருப்பார் என்றும் மணம் புரிந்தால் இவரையே மணம் புரிய வேண்டும் என்றும் எண்ணினாள். இந்த எண்ணத்துடன் அந்த ஊர்வலத்திற்குப் பின்னால் தானும் சென்றாள்.

ஒரு குளத்தருகே செல்லும்போது ஊர்வலம் நின்றது. அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு யோகியை அந்த நபர் பார்த்ததே இதற்குக் காரணம். குதிரையிலிருந்து இறங்கிய அந்த பணக்காரர் நேராக அந்த யோகியிடம் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவருடன் வந்த ஆட்கள் மலர்களையும், பழங்களையும் யோகியின் காலடியில் சமர்ப்பிக்க யோகி அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார்.

குதிரையில் வந்த பணக்காரர்தான் மிகுந்த பலசாலி என்று நினைத்திருந்த மல்லிகாவுக்கு அவரது இந்த செய்கை ஆச்சரியத்தை அளித்தது. அப்படிப் பட்டவர் யோகியை விழுந்து வணங்கினாரெனில் யோகிதான் அவரை விட பலசாலியா! அப்படியானால், யோகியைத் தான் மணக்க வேண்டும். ஆனால் யோகி தன்னை மணப்பாரா? இப்படிப்பட்ட சிந்தனைகள் அவளுக்குத் தோன்றின. ஊர்வலத்தை மறந்து விட்டு யோகியின் அருகில் மல்லிகா அமர்ந்தாள்.

இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு) 1313142715_3-2

சிறிது நேரத்தில் பழங்கள், பூக்களுடன் யோகி எங்கோ கிளம்பிச் செல்ல, அவரை மல்லிகாவும் பின் தொடர்ந்தாள். அந்த யோகி ஒரு சிறிய கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த இறைவனை வணங்கினார். அதன்பிறகு யோகி வெளியில் சென்று விட்டார். கோயிலிலுள்ள இறைவன் தான் யோகியைவிட பலசாலி என இப்போது மல்லிகா நினைத்தாள். இறைவனையே மணந்து கொண்டு அந்தக் கோயிலிலேயே தங்கிவிட மல்லிகா தீர்மானித்தாள். "இறைவா, இப்படி சிலையாக இல்லாமல் உயிருள்ள வடிவம் எடுத்துவா. உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள்.

அப்போது கோயிலுக்குள் ஒரு நாய் நுழைந்து விட்டது. இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை, அந்த நாய் உண்ணத் தொடங்கியது. திடீரெனக் கண் விழித்துப் பார்த்த மல்லிகா, அந்த நாயைக் கண்டதும் இறைவனே தன் பிரார்த்தனைக்கிணங்கி நாய் உருவத்தில் வந்து விட்டார் என நினைத்தாள், இதற்குள் அந்த நாய் கோயிலை விட்டு வெளியே ஓடியதும், மல்லிகா நாயைப் பின் தொடர்ந்தாள்.

நாய் நேராக ஒரு வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த ஒரு மனிதனிடம் கொஞ்சி விளையாடி அவன் முன் படுத்துக் கொண்டு குழைந்தது. நாயின் எசமான் அவன் என்று தெரிந்து கொண்ட மல்லிகா, நாய் வடிவத்திலிருந்த கடவுளை விட அவன் பலசாலி என்று எண்ணினாள். அந்த ஆள் ஒரு விவசாயி. அவன் சற்று நேரத்திற்குப் பின் தனது ஏரை எடுத்துக் கொண்டு தன் வயலில் இறங்கி உழ ஆரம்பித்தான்.

இறுகிய நிலத்தையே ஆழமாக உழுபவன்தான் மிகுந்த பலசாலி என்று மல்லிகா இப்போது உறுதியாக நம்பினாள். அடுத்த கணம் அவன் கால்களில் வீழ்ந்து வணங்கி, "இந்த ஊரில் நீங்கள்தான் மிகுந்த பலசாலி என்று தெரிந்து கொண்டேன். என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சினாள். அவளது கதையை முதலிலிருந்து கேட்டுவிட்டு அவளது அழகிய முகத்தைப் பார்த்து, "மல்லிகா, உன்னைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்" என்றான்.

நன்றி அம்புலிமாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 4:31 pm

நல்ல பகிர்வு
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 12, 2013 6:19 pm

நல்ல கதை தேங்க்ஸ் ஆன்டி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2013 6:24 pm

பாலாஜி wrote:நல்ல கதை தேங்க்ஸ் ஆன்டி

ஆண்டியா..........மாமியா எது சரி உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 6:29 pm

நல்ல கதை, நல்ல பகிர்வு நன்றி அக்கா அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 8:15 pm

நல்ல கதை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக