புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழை தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.
தூய தமிழில் - பிறமொழியில்
மசண்டை - பிரதோஷம்
ஆரல்விழா - கிருத்திகை
முருகுபிறை - சஷ்டி
காருவா - அமாவாசை
ஐங்கூறு - பஞ்சாங்கம்
மாழைத்தடம் - ரயில்வே
இரவுரி - நைட்டி
சுருளணி - தாயத்து
நெகிழி - பிளாஸ்டிக்
நாரிழை - ஃபைபர்
ஈகநார் - பாலித்தீன்
மகிழுந்து - கார்
சீருந்து - டேக்சி
பேருந்து - பஸ்
தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா
ஆவிப்பானை - குக்கர்
ஆவிமூட்டி - வெயிட்
அகவை - வயது
தூவல் - பேனா
தூலிகை - பென்சில்
அரும்புரு - ஸ்கெட்ச்
விளிம்புரு - அவுட்லைன்
தற்சுட்டுமலர் - பயோடேட்டா
படிமேடை - கேலரி
பொதியுரை - கேப்ஸ்யூல்
தண்மி - ஃபிரிட்ஜ்
எழினிப்பந்தல் - ஷாமியானா
வைகல் மனை - லாட்ஜ்
சிறப்பங்காடி - சூப்பர் மார்க்கெட்,
தொகுப்பங்காடி - பிளாசா
கொள்ளிலி - இலவசம்
சுருங்கை - சப்வே
வட்டத்திட்டு - ரவுண்டானா
வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்
படிப்பேழை - அல்மைரா
வளியுருளை - கேஸ் சிலிண்டர்
வளியடுப்பு - கேஸ் ஸ்டவ்
(நன்றி-தினமணி)
18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழை தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.
தூய தமிழில் - பிறமொழியில்
மசண்டை - பிரதோஷம்
ஆரல்விழா - கிருத்திகை
முருகுபிறை - சஷ்டி
காருவா - அமாவாசை
ஐங்கூறு - பஞ்சாங்கம்
மாழைத்தடம் - ரயில்வே
இரவுரி - நைட்டி
சுருளணி - தாயத்து
நெகிழி - பிளாஸ்டிக்
நாரிழை - ஃபைபர்
ஈகநார் - பாலித்தீன்
மகிழுந்து - கார்
சீருந்து - டேக்சி
பேருந்து - பஸ்
தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா
ஆவிப்பானை - குக்கர்
ஆவிமூட்டி - வெயிட்
அகவை - வயது
தூவல் - பேனா
தூலிகை - பென்சில்
அரும்புரு - ஸ்கெட்ச்
விளிம்புரு - அவுட்லைன்
தற்சுட்டுமலர் - பயோடேட்டா
படிமேடை - கேலரி
பொதியுரை - கேப்ஸ்யூல்
தண்மி - ஃபிரிட்ஜ்
எழினிப்பந்தல் - ஷாமியானா
வைகல் மனை - லாட்ஜ்
சிறப்பங்காடி - சூப்பர் மார்க்கெட்,
தொகுப்பங்காடி - பிளாசா
கொள்ளிலி - இலவசம்
சுருங்கை - சப்வே
வட்டத்திட்டு - ரவுண்டானா
வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்
படிப்பேழை - அல்மைரா
வளியுருளை - கேஸ் சிலிண்டர்
வளியடுப்பு - கேஸ் ஸ்டவ்
(நன்றி-தினமணி)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
நான் மேலே உள்ள அனைத து சொற்களையும் சரி இல்லை என்று கருத்து கூறவில்லை (எனது பதிவை பார்க்கவும்)
நான் இங்கு கூறுவது பொதுவாக நண்பர்களுடன் தமிழை பற்றி பேசும் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட எண்னங்களின் ஒரு சிறிய பதிவு தான் இது. மக்கள் தான் மொழியை வளர்க்கும் , மொழியை பரப்பும் உண்மையான உயிர் நாடிகள்.
மின்விசிறி, மிதிவண்டி, விசைபலகை, தொலைகாட்சி,வட்டு இயக்கி, புகைபடம் போன்ற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவைகளை யாரும், எழத்தளவில் கூட யாரும் பயன்படுத்த தயங்கும் போது எப்படி பேச்சு வழக்கில் பயன்படுத்துவர்.
தமிழை தமிழர்கள் மட்டும் இன்றி மற்ற மொழியனரும் பேசும் அளவிற்கு தமிழில் சொல் வளங்களை உருவாக்க வேண்டும் , யாரையும் கட்டாய படுத்தி தமிழை பேச வைக்க முடியாது என்பதை தெறிந்துகொள்ளுங்கள். இன்று தமிழ்நாட்டில் உள்ள எத்தனை அலுவலங்களில் தமிழை தனது அலுவலக மொழியாக வைத்துள்ளனர். கிடையாது காரணம் அங்கு பயன படுத்தும் technical terms சுக்கு சரியான தமிழ் சொற்கள் இல்லை என்பதே உண்மை.
நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
நான் இங்கு கூறுவது பொதுவாக நண்பர்களுடன் தமிழை பற்றி பேசும் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட எண்னங்களின் ஒரு சிறிய பதிவு தான் இது. மக்கள் தான் மொழியை வளர்க்கும் , மொழியை பரப்பும் உண்மையான உயிர் நாடிகள்.
மின்விசிறி, மிதிவண்டி, விசைபலகை, தொலைகாட்சி,வட்டு இயக்கி, புகைபடம் போன்ற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவைகளை யாரும், எழத்தளவில் கூட யாரும் பயன்படுத்த தயங்கும் போது எப்படி பேச்சு வழக்கில் பயன்படுத்துவர்.
தமிழை தமிழர்கள் மட்டும் இன்றி மற்ற மொழியனரும் பேசும் அளவிற்கு தமிழில் சொல் வளங்களை உருவாக்க வேண்டும் , யாரையும் கட்டாய படுத்தி தமிழை பேச வைக்க முடியாது என்பதை தெறிந்துகொள்ளுங்கள். இன்று தமிழ்நாட்டில் உள்ள எத்தனை அலுவலங்களில் தமிழை தனது அலுவலக மொழியாக வைத்துள்ளனர். கிடையாது காரணம் அங்கு பயன படுத்தும் technical terms சுக்கு சரியான தமிழ் சொற்கள் இல்லை என்பதே உண்மை.
நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- ARUMUGAM2புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 05/05/2011
அப்படி போடுங்க சாமி அவர்களே ராஜு சரவணனுக்கு புரியட்டும்.
நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
*************************************************************************************************************************************************
கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய கருத்துகள்
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
*************************************************************************************************************************************************
கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய கருத்துகள்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நல்லது.
இவைகள் பெரும்பாலும் நாம் முன்பிருந்தே பயன்படுத்திய சொற்கள் அல்ல.தற்கால முறைக்கு சமீப காலமாக நாம் உருவாக்கிய சொற்கள் எனத் தெரியவருகிறது.
இவை எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும் எனத் தெரியவில்லை.முதலில் அதற்க்கான செயல் முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.
மேலும் இவைகள் தனித்தமிழில் உருவான வார்த்தைகள் போல இல்லை.மொழிமாற்றம் செய்த வார்த்தைகளே பெரும்பாலும் இங்கு உள்ளது.
இதனை தமிழை குலைக்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.
எனது ஆசை தனித்த தமிழ் வார்த்தைகளால் தமிழ் செழித்தோங்க வேண்டும் என்பதே......
இவைகள் பெரும்பாலும் நாம் முன்பிருந்தே பயன்படுத்திய சொற்கள் அல்ல.தற்கால முறைக்கு சமீப காலமாக நாம் உருவாக்கிய சொற்கள் எனத் தெரியவருகிறது.
இவை எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும் எனத் தெரியவில்லை.முதலில் அதற்க்கான செயல் முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.
மேலும் இவைகள் தனித்தமிழில் உருவான வார்த்தைகள் போல இல்லை.மொழிமாற்றம் செய்த வார்த்தைகளே பெரும்பாலும் இங்கு உள்ளது.
இதனை தமிழை குலைக்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.
எனது ஆசை தனித்த தமிழ் வார்த்தைகளால் தமிழ் செழித்தோங்க வேண்டும் என்பதே......
நீங்கள் கூறுவது சரியே இது போன்ற சொற்கள் மொழி மாற்றம் செய்யபட்டு புது சொற்கள் என கூறுவது சரியல்ல.
உலகிலேயே அதிக சொற்கள் கொன்ட மொழி நம் தாய்மொழி தமிழ் , ஆனால். இன்று இதன் நிலமை மிகவும் மோசம்.
CD என்றால் குறுவட்டு
Bicycle என்றால் இருவுருளி.
mouse button என்றால் சுட்டி பொத்தான்
mother board என்றால் தாய்பலகை
இது போன்று சொல்லி கொண்டே போகலாம். இதை எல்லாம் கண்டு பிடித தவன் ஆங்கிலேயன் என்பதற்காக அவன் வைத்திருக்கும் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இதுதான் புதிய தமிழ் சொல் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
ஒரு சொல்லுக்கு பல சொற்களை கொண்டிருப்பது நம் தமிழின் சிறப்பு ஆனால் ஒரு ஆங்கில சொல்லுக்கு தற்போது நல்ல தரமான ஒரு சொல்லை உருவாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
உலகிலேயே அதிக சொற்கள் கொன்ட மொழி நம் தாய்மொழி தமிழ் , ஆனால். இன்று இதன் நிலமை மிகவும் மோசம்.
CD என்றால் குறுவட்டு
Bicycle என்றால் இருவுருளி.
mouse button என்றால் சுட்டி பொத்தான்
mother board என்றால் தாய்பலகை
இது போன்று சொல்லி கொண்டே போகலாம். இதை எல்லாம் கண்டு பிடித தவன் ஆங்கிலேயன் என்பதற்காக அவன் வைத்திருக்கும் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இதுதான் புதிய தமிழ் சொல் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
ஒரு சொல்லுக்கு பல சொற்களை கொண்டிருப்பது நம் தமிழின் சிறப்பு ஆனால் ஒரு ஆங்கில சொல்லுக்கு தற்போது நல்ல தரமான ஒரு சொல்லை உருவாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|