புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
2 Posts - 2%
mruthun
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
3 Posts - 1%
manikavi
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
2 Posts - 1%
mruthun
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இனி மெல்லச் சாகாது!...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 12:29 pm

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது நமது தமிழ் மொழி மட்டும் தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகக் கேட்டிருக்கிறோம்... தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. தமிழுக்கு இணையான தொன்மையுடையதாய்க் கருதப்படும் சமஸ்கிருதம் கூட இன்று பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்கிறது.

ஆனால்,

தமிழ் அப்படி அல்ல,

ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைப் போல தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல் (continuously updated ) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்கிறது என்பது புலப்படும்.

கால மாற்றத்தின் படி யாழ் மற்றும் இன்னிசை எல்லாம் இன்றைய விஞ்ஞான உலகில் மென்பொருளிலும் டிஜிட்டல் மயமாகவும் மாறி வருகின்றது...
அதற்கு ஒரு நல்ல உதாரணம் ...
பாடப் புத்தகங்களால் செய்ய முடியாதவற்றை திரைப்படப் பாடல்கள் சில சமயங்களில் செய்து விடுகின்றன. "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்" என்ற திருவாசகமும் "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து" என்ற ஆண்டாள் திருவாய்மொழியும் திரையிசை இல்லாவிட்டால் இளைஞர்களின் வாயில் நுழைந்திருக்குமா என்பது சந்தேகமே.
யார் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழ் என்றும் அதன் சிறப்பையும், புகழையும் இழக்காமல் என்றும் தரணி எங்கும் தழைத்தோங்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டு தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...
இயன்ற வரை எல்லோருமிணைந்து
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
தூய தமிழ் பேணப் புறப்பட்டால்
தமிழ் இனி மெல்லச் சாகாது!
தனித் தூய தமிழ்
நீடூழி வாழும்!
அதே நேரத்தில் ... உங்கள் கூற்றை முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை...
ஆதலால்...

"தமிழ்" இனி வாழ்வதற்கு நாம் தமிழ் மீதான ஈடுபாட்டை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும். குழந்தை திருக்குறள் ஒப்புவித்தால் "இதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் ரைம்ஸ் சொல்லு" என்று சொல்லும் மனோபாவத்தை நாம் விட வேண்டும். உண்மை என்னவென்றால் இன்று தமிழ் நாட்டில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் பேருந்துகளில் தமிழில் எழுதியிருக்கும் வழித்தடங்களைக் கூட படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். வெளி மாளிலம் ஒன்றுக்கு செல்லும் போது அந்த மொழியைப் படிக்க முடியவில்லை என்றால் நியாயம். நம் மாநிலத்தில் நம் மொழியையே படிக்க முடியவில்லை என்றால்?

பிள்ளைகளை தமிழ் புத்தகங்கள் , செய்தித்தாள்கள்(ளையும்) படிக்கும் படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன தான் சில தமிழ் நாளிதழ்கள் நாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என்று கூவினாலும் இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிப்பதை கொஞ்சம் தரக்குறைவாக நினைக்கிறார்கள். இது ஏன்? தமிழ் நாட்டுக்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சிகளையே கூட "Tamilnadu education minister inagurated Tamil sangam " என்று ஆங்கிலத்தில் படிக்கும் நிலைமையே இருக்கிறது

பள்ளிகளில் மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தமிழாசிரியர்களுக்கு தான். ஏனென்றால் மறுபடியும் 'utilitarianism '.. இயற்பியல் படித்தால் பொறியாளராகலாம். ஆங்கிலம் படித்தால் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். உயிரியல் படித்தால் மருத்துவராகலாம். தமிழ் படித்தால் ? கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்தால் வகுப்பில் பாதி மாணவர்கள் உடனே பெயரைப் பதிவு செய்கிறார்கள். "கவிதைப் போட்டி" வைத்தால் , ஒரு மாணவன் பதிவு செய்தாலே பெரிய விஷயம். அதுவும் அந்த மாணவன் ஒரு 'stand out ' போல நடத்தப்படுவதும் வேதனை...

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படும் ஒரு வாதம். பாரதி காலத்தில் இருந்தே இது தொடர்வதாகத்தான் தெரிகிறது. தாகூரின் எழுத்துகளுக்கு நிகராக, ஏன் ஒரு படி மேலேயே சென்று நோபல் பரிசு பெரும் தரம் பாரதியின் எழுத்துகளுக்கு இருந்தாலும் அவரது காலத்தில் அவர் கவனிப்பாரற்று தான் இருந்தார். இன்றும் தமிழ் நாட்டில் ஒரு திரைப்பட நடிகருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை. நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாடலாசிரியர்கள் ஒரு லட்சம் கேட்டால் 'அவ்வளவா' என்று கேட்கிறார்களாம்...

நன்றி: சத்யாசெந்தில், முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மயிலம் தமிழ்க்கல்லூரி,


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 12:38 am

தமிழின் சிறப்பே சிறப்பு - அது அறிந்து வளர்ப்போம் சிறப்புற




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 29, 2013 10:39 am

சிறந்த பகிர்வு சாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக