புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
251 Posts - 52%
heezulia
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_m1040 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!


   
   
penamunaibharathy
penamunaibharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013

Postpenamunaibharathy Tue Mar 05, 2013 2:11 pm

40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!


சென்னை புரசைவாக்கத்தில் 40 நாட்களேயான் குழந்தையை ஈவு இரக்கமின்று கழுத்தை நெரித்துக் கொன்று வாஷிங் மெஷினில் போட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கல்ராவ் இவர் புரைசைவாக்கத்தில் உள்ள டைமண்ட் குடியிருப்பில் தன் மனைவி மகள் ரம்யா அகியோருடன் வசித்து வந்தார்.

கொடூரமாக குழந்தையைக் கொலை செய்த அந்தத் தாய்தான் ரம்யா. இவருக்கு வயது 200. ரம்யாவின் கணவர் பாபு, வெங்கல்ராவும், பாபுவும் குலதெய்வ கோயில் கட்டுமான விஷயமாக ஆந்திரா சென்ற தருணத்தில் ரம்யாவுடன் உறவுக்கார பெண் ஒருவரும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தையைக் காணும் என்று ரம்யா கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து ஒப்பாரி போட்டுள்ளார். அனைவரும் பார்த்தும் குழந்தையைக் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில் 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற கதையாய் ரம்யா தானே வாஷிங் மெஷினில் குழந்தை இறந்து கிடப்பதாக மேலும் ஒப்பாரியைப் போட்டுள்ளார்.

குழந்தை மேல் கிடந்த வெள்ளைத் துண்டு குழந்தையை துண்டினால் கழுத்தை நெரித்து கொன்றதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதனையடுத்து வேப்பேரி போலீசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

பயந்து போன கொலைகாரத் தாய் ரம்யா ஆந்திரா செல்ல தப்பியோடத் திட்டமைட்டார். ஆனால் போலீசார் விரைந்து சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரம்யாவை மடக்கிப் பிடித்தனர்.

பாபு என்பவரை ரம்யா திருமணம் செய்து கொண்டு ஒருவருடத்திற்குள் இந்தக் குழந்தை பிறந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளத்தான் தந்தை இருந்த சென்னைக்கு வந்துள்ளார் ரம்யா. பிறகு கணவர் பாபுவும் இங்கு வந்து ரம்யாவுடன் தங்கிவிட்டார்.

பாப்வுக்கு குடிப்பழக்கமும், பல கள்ள உறவுகளும் உள்ளதால் விரக்தி அடைந்தேன் என்று ரம்யா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். செல்போனில் எப்போதும் வேறு பெண்களிடம் பேசுவதை தான் கேட்டதாகவும் விரைவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அடிக்கடி தன்னை மிரட்டியதாகவும் ரம்யா தன் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

கணவர் பிரிந்து விட்டால் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என்று நினைத்ததாகவும் மேலும் தன் கணவனின் குழந்தை நம்மிடம் இருக்கக்கூடாது என்றும் முடிவுக்கு வந்துள்ளார் ரம்யா.

இதனால் தகுந்த சந்தர்ப்பம் பார்த்து கணவர், தந்தை ஊரில் இல்லாத போது குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று வாஷிங் மெஷினில் போட்டுள்ளார் ரம்யா.

உறவுக்கார பெண்ணிற்கு இவரது மேல் கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது. நிச்சயம் அந்தப் பெண் தன்னை மாட்டி விடுவாள் என்று அஞ்சி ஆந்திரா தப்பிச் செல்ல முடிவெடுத்துள்ளார் ரம்யா.

கடைசியாக குழந்தைக்கு பாலூட்டியுமிருக்கிறார் ரம்யா. கொன்ற பிறகு பிணத்தை எங்காவது வீசிவிடலாம் என்று நினைத்திருக்கிறார் ஆனால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் பழைய வாஷிங் மெஷினில் போட்டு விட்டு நாடகமாடியுள்ளார் ரம்யா.

விசாரணைக்கு அந்த வீட்டிற்கு ரம்யாவை அழைத்து சென்ற போது அக்கம்பக்கத்தினர் ரம்யா மீது கடும் ஏச்சையும் பேச்சையும் அள்ளி வீசியுள்ளனர்.

காரணமில்லாமல் குழந்தையை கொன்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 05, 2013 2:52 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 05, 2013 3:11 pm

தலைப்பை மட்டும் படித்தேன்.. முழுவதும் படிக்கும் மனநிலை எனக்கில்லை... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Mar 05, 2013 4:04 pm

என்ன கொடுமை சார் இது அழுகை



40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக