புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரம் எழுப்பிய கவிதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 01, 2013 10:09 am

First topic message reminder :

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Vibram-FiveFingers-for-Kids

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 02, 2013 2:40 pm

சூப்பருங்க சின்னரோஜா
பக்தியுடன் கேட்பதுதான் பண்டிதர்க்கும் புரியுமோ?
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Ila
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 02, 2013 3:25 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Girlpray

பிஞ்சு கைகள் தான்
நெஞ்சு கூட்டில் கை வைத்து
கொஞ்சி பேசிடும் மொழி கொண்டு
கெஞ்சி கேட்பது என்னவோ ?



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 02, 2013 4:17 pm

[quote="பூவன்"]சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Girlpray/quote]

தேவ வசீகர தீமை களீபர மாகவி நோதநன் செயலாலே
தாவ வெனும்மர மோடு வருங்கவி ரூபமனத் துயர் பொடியாக
ஆவ லுடன் இவள் மாலை யிடுங்கரம் கூடிவணங் கிடும் பொழுதோடு
பாவ மெனுங் குறை போக வரம்கொடு வாரும்ப ரீட்சைநல் லெழுதேனோ !

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 04, 2013 9:10 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Human-Tail-53275931928_xlarge

05. வால்நரன்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவளவில் ஆறில் ஒருபங்கு வாலுடன்
உருவாகும் மனிதரில் ஒருசிலர் குழந்தையாய்ப்
பிறக்கும் போதும் வாலுடன் பிறப்பதுண்டு
ஒருகோடி மனிதர் உலகில் இன்று
சிறுவாலுடன் திரிவதாகக் கணக்கொன்று கூறுமே.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
வாலுள்ள பிள்ளை என்னென்ன பிழைக்குமோ?
வால்நரர்கள் கூட்டம் உலகளவில் பெருகுவது
வாலறிவன் விளையாட்டோ விதியோ வீணோ?

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Mar 07, 2013 7:01 pm

06. வெண்மையில் பெண்மயில்

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 94168d1362662780t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-img-white-peacock-bnatyam

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
எண்ணத்தின் வீச்சே உலகு.

பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
பெண்மையே பூமியின் அச்சு.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Mar 10, 2013 10:31 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2604d1362890554t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-ganapati-child-500x341

07. ஆனைப் பாப்பா!

image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG108/UKJui6-1tCI/AAAAAAAAIVU/idrBrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

--ரமணி, 10/03/2013

*****


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 11:47 am

ரமணி wrote:சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2604d1362890554t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-ganapati-child-500x341

07. ஆனைப் பாப்பா!

image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG108/UKJui6-1tCI/AAAAAAAAIVU/idrBrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

--ரமணி, 10/03/2013

*****
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ அருமையிருக்கு



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 19, 2013 8:22 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2614d1363704424t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-boyandcow-400x263

08. பசுவும் கன்றும்!

image link:
MediaFire - Space for your documents, photos, video, and music.

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
கன்றுக்குக் காலிரண்டும் கையான தெப்படி
யென்றே பசுவதுவே பார்க்கிறதோ? - அன்றிந்தக்
கன்றான பையன் குறும்பில் அகம்நெகிழ்ந்து
அன்புடன் நோக்குமே மாடு!

--ரமணி, 19/03/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 05, 2013 9:31 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2624d1365134217t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00hindu-baby-01

09. காலத்தில் ஜனித்த விதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வாழப் பிறந்தாயோ வாழ்விக்கப் பிறந்தாயோ
ஆழியின் சுழற்சியில் மாறும் கோலத்தில்
வாழையாய்த் தாழையாய்த் தழைத்து வளர்வாயோ
கூழையாய்க் கூனிக் குறுகி இளைப்பாயோ
ஊழ்வினை உன்னது என்னவோ யாரறிவார்?

--ரமணி, 05/04/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 25, 2013 8:40 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2673d1366859136-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-eduexp

10. அனுபவம் பேசுமோ ஏங்குமோ?

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலக் கல்வியும் அனுபவக் கல்வியும்
ஆங்கோர் சாலையில் எதிர்ப்படும் போது
ஏங்குவது எதுவென்(று) இப்படம் காட்டுமே
வாங்கிடும் கல்வியே ஆங்கிலக் கல்வியெனில்
தூங்கிடும் ஞானம் எழுப்புவ தனுபவம்
ஈங்கிதை யுணர்ந்தோர் வாழ்வில் நிம்மதி
ஓங்கி வளர்ந்தே உள்மனம் செழிக்குமே.

--ரமணி, 25/04/2013

*****


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக