புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_m10தூய தமிழைப் பேணு என்றால்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழைப் பேணு என்றால்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Feb 24, 2013 3:43 pm

First topic message reminder :

எந்த ஆளுக்கும்
விரும்பாத ஒன்றின் மீது
விருப்புக்கொள் என்றால்
வெறுப்பைத் தான் பரிசாகத் தருவார்கள்!
நானொரு முட்டாள்
தூய தமிழைப் பேணு என்றேன்...
நாங்க படுற பாட்டுக்குள்ளே
இவரு ஒருத்தர்
தூய தமிழைப் பேணு என்கிறரு என்று
பல ஆளுகள்
பலம் கொண்ட மட்டும்
என் மீது
எரிந்து விழுந்த போது தான்
எனக்கும்
பிறரது வெறுப்புப் பரிசாகக் கிடைத்ததே!
தம்பி, தங்கைகளே!
இந்தப் பழசு(கிழடு)
தூய தமிழைப் பேணு என்றழைத்தாலும்
உந்தப் பழங்கிடையனின் கதையை
குப்பையில போடு என்று இருக்காதீங்க...
நாம் யாரென்றால்
தமிழன் என்று முழங்க
விரும்பியோ விரும்பாமலோ
தூய தமிழ் பேணுவதை
விரும்பித் தான் ஆகவேண்டுமே!
தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!

*எனது http://yarlpavanan.tk தளத்திலிருந்து பொறுக்கிய கவிதை இது.



உங்கள் யாழ்பாவாணன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 26, 2013 3:19 pm

இதனை நான் வழிமொழிகிறேன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:22 pm

அருமை ஜேன் ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 3:23 pm

ஹர்ஷித் wrote:
அகிலன் wrote:எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
ஏற்புடைய கருத்து,ஏனோ என் நாட்டில் 14 மொழிகள் என பெருமைப்படவைத்த விஷயம் இன்று மனம் ஒப்பவில்லை.ஒரு வேலை என் நாடு தனிநாடாகவோ,அல்லது என் தமிழ் தேசிய மொழியாகவோ இருந்திருந்தால் இத்தகைய தலைப்புடன் ஒரு கவியே அவசியமற்றதாகி போயிருக்குமோ என ஐயம் கொளச்செய்கிறது எனக்கு.
325 மொழிகளுக்கு சொந்தமான நம் நாட்டில் (http://www.indiaforum.org/india/national-language.htm)மிகப்பழமையான தமிழை எங்கே நாம் தொலைத்துவிடுவோமே என்று நம் ஐயமா?
இல்லவே!இல்லை! அதைத்தான் யாழபவணன் தமது கவியில் தெளிவுபட கூறியுள்ளார்.
ஒரு மொழியை அவ்வளவு எளிதில் நம்மால் அழித்துவிட முடியாது.
ஒரு மொழி அழிய வேண்டுமானால் அம்மொழி பேசும் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அழிக்க வேண்டும்.இல்லையேல் அம்மக்களின் மேல் நாட்டு நாகரீக மோகம் அதை அழிக்கும்.என் தமிழ் பேசும் மக்கள் தமிழை தன தாயினும் மேலாக போற்றுகிறார்கள்.
பத்துபேரில் ஒருவன் என் தமிழை தன குருதியில் தாங்குவான்.
அதுவரை நான் இங்கு வாழ்வேன் என்பது தமிழ்.
2000 வருட இலக்கணபபெருமை வாய்ந்த தமிழ் அழியப்போகிறது என்று கவலைப்படுவதை விடுத்து.தமிழின் வளர்ச்சியில் நானும் பங்கு கொள்வேன் என சூளுரைப்போம்.

அடடா எவ்வளவு அழகான அருமையான விளக்கம் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 3:24 pm

அகிலன் wrote:எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 3:27 pm

நம்ம ஜேனுக்கு இவ்ளோ மூளையா? சூப்பருங்க




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 3:29 pm

யினியவன் wrote:நம்ம ஜேனுக்கு இவ்ளோ மூளையா? சூப்பருங்க

எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தது தான் ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 3:29 pm

ஹர்ஷித் wrote:
ஏற்புடைய கருத்து,ஏனோ என் நாட்டில் 14 மொழிகள் என பெருமைப்படவைத்த விஷயம் இன்று மனம் ஒப்பவில்லை.ஒரு வேலை என் நாடு தனிநாடாகவோ,அல்லது என் தமிழ் தேசிய மொழியாகவோ இருந்திருந்தால் இத்தகைய தலைப்புடன் ஒரு கவியே அவசியமற்றதாகி போயிருக்குமோ என ஐயம் கொளச்செய்கிறது எனக்கு.
325 மொழிகளுக்கு சொந்தமான நம் நாட்டில் (http://www.indiaforum.org/india/national-language.htm)மிகப்பழமையான தமிழை எங்கே நாம் தொலைத்துவிடுவோமே என்று நம் ஐயமா?
இல்லவே!இல்லை! அதைத்தான் யாழபவணன் தமது கவியில் தெளிவுபட கூறியுள்ளார்.
ஒரு மொழியை அவ்வளவு எளிதில் நம்மால் அழித்துவிட முடியாது.
ஒரு மொழி அழிய வேண்டுமானால் அம்மொழி பேசும் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அழிக்க வேண்டும்.இல்லையேல் அம்மக்களின் மேல் நாட்டு நாகரீக மோகம் அதை அழிக்கும்.என் தமிழ் பேசும் மக்கள் தமிழை தன தாயினும் மேலாக போற்றுகிறார்கள்.
பத்துபேரில் ஒருவன் என் தமிழை தன குருதியில் தாங்குவான்.
அதுவரை நான் இங்கு வாழ்வேன் என்பது தமிழ்.
2000 வருட இலக்கணபபெருமை வாய்ந்த தமிழ் அழியப்போகிறது என்று கவலைப்படுவதை விடுத்து.தமிழின் வளர்ச்சியில் நானும் பங்கு கொள்வேன் என சூளுரைப்போம்.

அருமையாக சொல்லிட்டீங்க ஜேன்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 3:30 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தது தான் ரிலாக்ஸ்
அதானே பார்த்தேன் - நீங்க சொல்லிக் குடுக்காம இருந்தா இந்நேரம் நோபல் பரிசு வாங்கி இருப்பாரு!!!




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:31 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தது தான் ரிலாக்ஸ்
அதானே பார்த்தேன் - நீங்க சொல்லிக் குடுக்காம இருந்தா இந்நேரம் நோபல் பரிசு வாங்கி இருப்பாரு!!!
சிப்பு வருது




அன்புடன்
சின்னவன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 26, 2013 4:21 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இதனை நான் வழிமொழிகிறேன்
நன்றி,
chinnavan wrote:அருமை ஜேன் ஆமோதித்தல்
நன்றி சின்னவன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக