புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம்
Page 1 of 1 •
தமிழன்னையின்
தவப்புதல்வர்களே..
தமிழர்களே..
மலேசியத் தமிழ்ப்பளிகளின்
இன்றைய நிலை என்ன
தெரியுமா உங்களுக்கு?
இங்கே
பாட்டாளியின் பிள்ளைகள்
தமிழ்ப் பள்ளியில்
பெரிய வாத்தியார் பிள்ளைகள்
'செகோலா கெபங்சா ஆனில்'!
உண்மை கசக்கிறதா?
நாவில் தேன் தடவி
என்ன பயன்?
தமிழுக்கென்ன
தனப் பற்றாக்குறையா?
இல்லை
மனப்பற்றாக்குறை..
ஆசிரியர் பற்றாக்குறையா?
அதுவும் இல்லை..
அவர்களில் பலருக்கு
அக்கறையில்லை..
தமிழ்ப் பிள்ளைகள்
என்ன?
'தத்தி'களா?
நான் சொல்கிறேன்..
ஒவ்வொருவரும்..
ஒவ்வொரு வர்த்திகள்..
இன்னும் ஏற்றப் படாத வர்த்திகள்!
பெற்றோர்களுக்கு
பொறுப்பே இல்லையா?
பிழை..
புரியவைக்க ஆளில்லை..
தலைவர்களுக்கோ
அதற்கு நேரமில்லை!!
**
இன்னொரு உண்மை தெரியுமா
உங்களுக்கு..?
தன் அலுவலை விட..
அரசியலில்தானே
அதிகம்
ஆர்வம் காட்டுகிறார்கள்
அதிகமான
தலைமை ஆசிரியர்கள்..!!!
அறிஞர்களே..
தமிழர்களே...
தமிழ்ப் பள்ளிகளை
தலைநிமிர்த்தப் பாடுபடும்
தானைத் தலைவர்களே..!
நான் சொல்வதையும்
கொஞ்சம் கேளுங்கள்...
ஆம்..
சிந்திக்கத் தேவையில்லை..
சிறப்பு வகுப்பும் தேவையில்லை..
மான்யம் தேவை இல்லை..
மாயாஜால வித்தைகளும் தேவையில்லை...
"தலைமை ஆசிரியர்களின் பிள்ளைகளை
தமிழ்ப் பள்ளீயில்தான் சேர்க்க வேண்டும்"
என்ற
கட்டாய விதி
ஒன்று போதும்...
தமிழ்ப் பள்ளிகளின் தலை எழுத்து
நிச்சயம் மாறும்!!!
-கிருஷ்ணமூர்த்தி
http://kavithamil.blogspot.com/2009/02/blog-post_61.html
தவப்புதல்வர்களே..
தமிழர்களே..
மலேசியத் தமிழ்ப்பளிகளின்
இன்றைய நிலை என்ன
தெரியுமா உங்களுக்கு?
இங்கே
பாட்டாளியின் பிள்ளைகள்
தமிழ்ப் பள்ளியில்
பெரிய வாத்தியார் பிள்ளைகள்
'செகோலா கெபங்சா ஆனில்'!
உண்மை கசக்கிறதா?
நாவில் தேன் தடவி
என்ன பயன்?
தமிழுக்கென்ன
தனப் பற்றாக்குறையா?
இல்லை
மனப்பற்றாக்குறை..
ஆசிரியர் பற்றாக்குறையா?
அதுவும் இல்லை..
அவர்களில் பலருக்கு
அக்கறையில்லை..
தமிழ்ப் பிள்ளைகள்
என்ன?
'தத்தி'களா?
நான் சொல்கிறேன்..
ஒவ்வொருவரும்..
ஒவ்வொரு வர்த்திகள்..
இன்னும் ஏற்றப் படாத வர்த்திகள்!
பெற்றோர்களுக்கு
பொறுப்பே இல்லையா?
பிழை..
புரியவைக்க ஆளில்லை..
தலைவர்களுக்கோ
அதற்கு நேரமில்லை!!
**
இன்னொரு உண்மை தெரியுமா
உங்களுக்கு..?
தன் அலுவலை விட..
அரசியலில்தானே
அதிகம்
ஆர்வம் காட்டுகிறார்கள்
அதிகமான
தலைமை ஆசிரியர்கள்..!!!
அறிஞர்களே..
தமிழர்களே...
தமிழ்ப் பள்ளிகளை
தலைநிமிர்த்தப் பாடுபடும்
தானைத் தலைவர்களே..!
நான் சொல்வதையும்
கொஞ்சம் கேளுங்கள்...
ஆம்..
சிந்திக்கத் தேவையில்லை..
சிறப்பு வகுப்பும் தேவையில்லை..
மான்யம் தேவை இல்லை..
மாயாஜால வித்தைகளும் தேவையில்லை...
"தலைமை ஆசிரியர்களின் பிள்ளைகளை
தமிழ்ப் பள்ளீயில்தான் சேர்க்க வேண்டும்"
என்ற
கட்டாய விதி
ஒன்று போதும்...
தமிழ்ப் பள்ளிகளின் தலை எழுத்து
நிச்சயம் மாறும்!!!
-கிருஷ்ணமூர்த்தி
http://kavithamil.blogspot.com/2009/02/blog-post_61.html
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நிச்சயம் மாறும்!!!
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆசிரியர்களை மட்டும் ஒட்டு மொத்தமாக குறை சொல்லுவது முறையல்ல. இன்று பல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் தான் பயில்கிறார்கள். தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கும் இந்த தமிழ்ப்பற்றும், தமிழார்வமும் கொண்ட தமிழாசிரியர்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஏதோ ஓரிரு தமிழாசிரியர்களைத் தவிர பெரும்பாளோர் குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் தான் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்நாட்டில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின், தமிழ் பிள்ளைகளில் எங்கு படிக்கிறார்கள் தெரியுமா? மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் தங்கள் பிள்ளைகளை எங்கு எந்த பள்ளிக்கு அனுப்புகிறார்க்ள் தெரியுமா?
மேலும், தமிழ் பத்திரிக்கைகள் நடத்துபவர்கள், தமிழால் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்க அனுப்புகிறார்கள்?
தமிழரான ஒரு துணை அமைச்சர் தனது பிள்ளையை தரமான மலாய் பள்ளியில் பதிய மாநில கல்வி இலாக்காவின் படிகளை பல ஏறி இறங்கியவர். இது நான் கண்கூடாக கண்டது.
உங்களது கருத்திள் உள்ளது ஓர் உண்மை, ஆம், தமிழ்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமல்ல, மற்ற ஆசிரியர்களும் பலர் இன்று அரசியலில் காட்டும் வேகத்தை தங்களது ஆசிரியர் பணியில் காட்ட வில்லை. பள்ளியிலேயே அரசியல் நடத்துவதையும் நான் கண் கூடாக கண்டிருக்கிறேன். நமது சமூகத்தை நாசமாக்கும் சாத்தான்கள் இந்த ஆசிரியர்கள்.
தமிழ் வாழ, தமிழினம் வாழ தமிழ்ப் பள்ளிகளை வளர்ப்போம்.
நாமும் வளர்வோம்.
ஆனால் இந்நாட்டில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின், தமிழ் பிள்ளைகளில் எங்கு படிக்கிறார்கள் தெரியுமா? மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் தங்கள் பிள்ளைகளை எங்கு எந்த பள்ளிக்கு அனுப்புகிறார்க்ள் தெரியுமா?
மேலும், தமிழ் பத்திரிக்கைகள் நடத்துபவர்கள், தமிழால் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்க அனுப்புகிறார்கள்?
தமிழரான ஒரு துணை அமைச்சர் தனது பிள்ளையை தரமான மலாய் பள்ளியில் பதிய மாநில கல்வி இலாக்காவின் படிகளை பல ஏறி இறங்கியவர். இது நான் கண்கூடாக கண்டது.
உங்களது கருத்திள் உள்ளது ஓர் உண்மை, ஆம், தமிழ்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமல்ல, மற்ற ஆசிரியர்களும் பலர் இன்று அரசியலில் காட்டும் வேகத்தை தங்களது ஆசிரியர் பணியில் காட்ட வில்லை. பள்ளியிலேயே அரசியல் நடத்துவதையும் நான் கண் கூடாக கண்டிருக்கிறேன். நமது சமூகத்தை நாசமாக்கும் சாத்தான்கள் இந்த ஆசிரியர்கள்.
தமிழ் வாழ, தமிழினம் வாழ தமிழ்ப் பள்ளிகளை வளர்ப்போம்.
நாமும் வளர்வோம்.
தங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளி அல்லாத மலாய் மற்றும் சீனப் பள்ளிகளில் படிக்க வைப்பதன் காரணம் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!
மலேசியாவில் தமிழ் படித்தால் எங்கு வேலை கிடைக்கும். எத்தனை வருடங்கள் வரை தமிழில் படிக்க முடியும்? அடுத்து மலாய்ப் பாடத்திற்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மாறும் பொழுது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாங்கள் அறிவீர்கள் தானே ஐயா.
இருப்பினும் இன்னும் தமிழ்ப்பள்ளிகளை நேசிக்கும் மக்களுக்கு என் பாராட்டுக்கள்.
மலேசியாவில் தமிழ் படித்தால் எங்கு வேலை கிடைக்கும். எத்தனை வருடங்கள் வரை தமிழில் படிக்க முடியும்? அடுத்து மலாய்ப் பாடத்திற்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மாறும் பொழுது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாங்கள் அறிவீர்கள் தானே ஐயா.
இருப்பினும் இன்னும் தமிழ்ப்பள்ளிகளை நேசிக்கும் மக்களுக்கு என் பாராட்டுக்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தமிழ்நாட்டிலும் இதைவிட மோசமாகவே இருக்கிறது நிலைமை
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சிவா wrote:தங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளி அல்லாத மலாய் மற்றும் சீனப் பள்ளிகளில் படிக்க வைப்பதன் காரணம் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!
மலேசியாவில் தமிழ் படித்தால் எங்கு வேலை கிடைக்கும். எத்தனை வருடங்கள் வரை தமிழில் படிக்க முடியும்? அடுத்து மலாய்ப் பாடத்திற்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மாறும் பொழுது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாங்கள் அறிவீர்கள் தானே ஐயா.
இருப்பினும் இன்னும் தமிழ்ப்பள்ளிகளை நேசிக்கும் மக்களுக்கு என் பாராட்டுக்கள்.
வெளி நாட்டில் வாழ்கிற மக்கள் தமிழை நேசிக்கிறார்கள் . அந்த நேசம் தமிழ் அடையாளங்களை இழந்துவிடாமல் பாதுகாக்கும் என்று எல்லோரும் நம்புகிறோம் .
அய்யம் பெருமாள் .நா wrote:
வெளி நாட்டில் வாழ்கிற மக்கள் தமிழை நேசிக்கிறார்கள் . அந்த நேசம் தமிழ் அடையாளங்களை இழந்துவிடாமல் பாதுகாக்கும் என்று எல்லோரும் நம்புகிறோம் .
மலேசியாவில் தமிழ் ஆர்வலர்கள் நிறையப் பேர் இருந்தாலும், தனக்குத் தமிழ் பேசத் தெரியாது, தமிழ் படிக்கத் தெரியாது எனக் கூறுவதுதான் நாகரீகம் என அலையும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது வேதனையான விடயம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஆசிரியர் பெற்றோர் கூட்டம் நடந்தது.....
அதில் ஒரு குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவனை தலைமை ஆசீர்யர் அவன் தந்தை இடம் குறை கூறிக்கொண்டிருந்தார், மாணவனின் தந்தை, தலையமை ஆசிரியரிடம், உங்கள் பிள்ளை சரியாக படிக்கவில்லை என்றால் எப்படி அக்கறை எடுப்பீர்களோ அப்படி எடுத்து, எப்படியாவது நான்கு படிக்க வையுங்கள், இவன் தான் எங்கள் குடும்பத்தில், இந்த அளவு வந்துள்ளான், என்று கூற தலைமை ஆசிரியர், என் பிள்ளை எதற்கு படிக்காமல் போகிறான், அவன் தலை சிறந்த பள்ளியில், படித்துக் கொண்டிருக்கிறான், அவனுக்கு இப்படி ஒரு நிலை வராது, என்று கூறினார்,
எனக்கு செருப்பில் அடித்தார் போன்று இருந்தது, என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது......
தன்னலப் பேய்கள்........எப்படி, பொதுநலத் தூண்களை உருவாக்குவார்கள்.......
அதில் ஒரு குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவனை தலைமை ஆசீர்யர் அவன் தந்தை இடம் குறை கூறிக்கொண்டிருந்தார், மாணவனின் தந்தை, தலையமை ஆசிரியரிடம், உங்கள் பிள்ளை சரியாக படிக்கவில்லை என்றால் எப்படி அக்கறை எடுப்பீர்களோ அப்படி எடுத்து, எப்படியாவது நான்கு படிக்க வையுங்கள், இவன் தான் எங்கள் குடும்பத்தில், இந்த அளவு வந்துள்ளான், என்று கூற தலைமை ஆசிரியர், என் பிள்ளை எதற்கு படிக்காமல் போகிறான், அவன் தலை சிறந்த பள்ளியில், படித்துக் கொண்டிருக்கிறான், அவனுக்கு இப்படி ஒரு நிலை வராது, என்று கூறினார்,
எனக்கு செருப்பில் அடித்தார் போன்று இருந்தது, என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது......
தன்னலப் பேய்கள்........எப்படி, பொதுநலத் தூண்களை உருவாக்குவார்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சிவா
மலேசியாவில்
தமிழ் ஆர்வலர்கள் நிறையப் பேர் இருந்தாலும், தனக்குத் தமிழ் பேசத்
தெரியாது, தமிழ் படிக்கத் தெரியாது எனக் கூறுவதுதான் நாகரீகம் என அலையும்
மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது வேதனையான விடயம்.
உண்மைதான் சிவா , இந்த மனநிலை எல்லா இடத்திலும் இருக்கிறது. இது ஒருவகையான அறியாமை. இதை தீர்க்கும் முறைதான் தெரியவில்லை.
மலேசியாவில்
தமிழ் ஆர்வலர்கள் நிறையப் பேர் இருந்தாலும், தனக்குத் தமிழ் பேசத்
தெரியாது, தமிழ் படிக்கத் தெரியாது எனக் கூறுவதுதான் நாகரீகம் என அலையும்
மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது வேதனையான விடயம்.
உண்மைதான் சிவா , இந்த மனநிலை எல்லா இடத்திலும் இருக்கிறது. இது ஒருவகையான அறியாமை. இதை தீர்க்கும் முறைதான் தெரியவில்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|