புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
sanji
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 22, 2013 8:18 pm

ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Img1130222035_1_1

இந்த வருடம் வருகிற மார்ச் 10ம் தேதி மஹா சிவராத்திரி.

சிவன் தியானத்தில் ஆழ்ந்து அசைவற்று மலைபோல் அமர்ந்ததால் துறவிகள் கொண்டாடுகிறார்கள். அன்று பார்வதியை மணந்து மணவாழ்வைத் துவங்கியதால் குடும்பங்களில் கொண்டாடுகின்றனர். அவன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதால் தொழில் செய்பவர்கள் கொண்டாடுகின்றனர். மஹா சிவராத்திரியைக் கொண்டாட வேறென்ன காரணமிருக்க முடியும்?

அதுவும் சிவன் அமர்ந்த மலையான வெள்ளியங்கிரியில் மஹா சிவராத்திரிக் கொண்டாட்டம். சிவன் அமர்ந்துவிட்டால் மட்டும் போதுமா? என்ன செய்தாலும் கைலாயம்போல் ஆகுமா? தென்கைலாயம் என்று பேர் பெற்ற வெள்ளியங்கிரி மலை, சிவன் இளைப்பாற அமர்ந்த மலையல்ல. தன் துயரத்தையெல்லாம் அவன் தவம் செய்து தொலைத்திட்ட மலை. அப்படி என்ன துயரம் சிவனுக்கு?

புன்னியாக்‌சி என்னும் பெண் சிவனை திருமணம் செய்யப் பல காலம் கடுந்தவம் புரிந்ததைப் பார்த்து, சிவன் மனம் குளிர்ந்து அவளைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அத்திருமணம் நடக்காமல் தடுக்க நினைத்த தேவர்களின் சூழ்ச்சியால், சிவன் புன்னியாக்‌சியை மனம் செய்யும் முன்பாகவே, அவள் கன்னியாகுமாரியில் கன்னியாக உயிர் துறந்தாள். அதனால் மனமுடைந்து போன சிவன் வந்து அமர்ந்த இடம்தான் இந்த வெள்ளியங்கிரி மலை.

அவர் தவம் செய்த காரணத்தால் கைலாய பர்வதத்தைப் போலவே சக்தி கொண்டது இம்மலை என நம்பப்படுகிறது. காட்சியையும் அளவையும் பொருத்தவரை மட்டுமே இது சிறியதாகத் தோன்றுமே தவிர, சக்தி நிலையில் சிறிதும் குறைந்ததல்ல. சிவன் வந்து சிறப்பித்த பின்பு, இம்மலை எண்ணற்ற சித்தர்களையும் யோகிகளையும் ஞானப்பாலூட்டி வளர்த்திருக்கிறது, இன்னும் வளர்த்துக் கொண்டும் இருக்கிறது. இந்த சக்தியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தால், முழு உலகத்தின் ஆன்மீகத் தேவைக்கும் இதுவே போதுமானது.

இந்த வருடம் இதைத் தெளிவாக உணர்ந்திடவும் உணர்த்திடவும் சிவாங்கா சாதனா பெரும்பங்கு அளிக்கப் போகிறது. ஒரு முறை கண்மூடி இம்மலையை மனத்தில் நிறுத்தி சிவநாமம் சொன்னாலே அருள் கிட்டும்போது, ஓராயிரம் பேர் அதன் மேலேறிவந்து மனதுருக வணங்கும்போது அருள் வெள்ளம் பாயுமன்றோ! உங்களையும் இவ்வெள்ளம் அடித்துச் செல்ல வேண்டுமென்றால் மஹா சிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு வாருங்கள்!

வேறென்ன விசேஷம் வெள்ளியங்கிரியில்? பூமியின் சுழற்சி, வெளிமுகமாகச் செல்லும் மைய விலக்கு விசையை உருவாக்குகிறது. பூமத்திய ரேகையிலிருந்து 33 டிகிரி ரேகைவரை இவ்விசை நல்ல நிலையில் இருந்தாலும், இது செங்குத்தாக மேலே பாய்வது 11 டிகிரியில். உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு சுழற்றினால் எப்படி இரத்தம் தலைக்குப் பாயுமோ, அப்படித்தான் 11 டிகிரியில் உங்கள் உயிர்சக்தியும் இயற்கையாகவே மேல்நோக்கி செங்குத்தாகப் பாய்கிறது. ஈஷா யோகா மையமும் தியானலிங்கக் கோயிலும் நேரே 11 டிகிரியில் இருப்பது எதேச்சையாக இருக்க முடியாது. சிவன் நமக்குச் சாதகமாகச் செய்த சதியாகத்தான் இருக்க முடியும்.

கோள்களால் கோலம் போட்டு, காரிருள் என்னும் போர்வை போர்த்தி, முதுகை மட்டும் நேராக வைத்தால் முதுகுத்தண்டில் சீரிப்பாயக் காத்திருக்கிறான் சிவன். அவன் நீங்களும் நானும் பார்த்திருக்கும் சிவனன்று, சிவகாசி காலண்டர் காட்டும் சிவனுமன்று. ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும் வெறுமையும் இருளுமான சிவனவன். அவனை நாடி நாம் செல்லத் தேவையில்லை, அன்று அவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை ஆகாயமே நமக்கு உணர்த்திவிடும்!

ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி விழாவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இவ்வருடம் ஈஷாவில் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி விழா தன் 19ஆம் ஆண்டில் கால் பதிக்கிறது. பல்லாயிரம் மக்கள் நேரடியாக கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி பல தொலைக்காட்சி சேனல்களிலும் இணையத் தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்புடன் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மார்ச் 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை இவ்விழா நடைபெறும்.

நன்றி : வெப் துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக