புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 2%
jairam
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
7 Posts - 5%
prajai
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_m10ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 22, 2013 8:18 pm

ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி! Img1130222035_1_1

இந்த வருடம் வருகிற மார்ச் 10ம் தேதி மஹா சிவராத்திரி.

சிவன் தியானத்தில் ஆழ்ந்து அசைவற்று மலைபோல் அமர்ந்ததால் துறவிகள் கொண்டாடுகிறார்கள். அன்று பார்வதியை மணந்து மணவாழ்வைத் துவங்கியதால் குடும்பங்களில் கொண்டாடுகின்றனர். அவன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதால் தொழில் செய்பவர்கள் கொண்டாடுகின்றனர். மஹா சிவராத்திரியைக் கொண்டாட வேறென்ன காரணமிருக்க முடியும்?

அதுவும் சிவன் அமர்ந்த மலையான வெள்ளியங்கிரியில் மஹா சிவராத்திரிக் கொண்டாட்டம். சிவன் அமர்ந்துவிட்டால் மட்டும் போதுமா? என்ன செய்தாலும் கைலாயம்போல் ஆகுமா? தென்கைலாயம் என்று பேர் பெற்ற வெள்ளியங்கிரி மலை, சிவன் இளைப்பாற அமர்ந்த மலையல்ல. தன் துயரத்தையெல்லாம் அவன் தவம் செய்து தொலைத்திட்ட மலை. அப்படி என்ன துயரம் சிவனுக்கு?

புன்னியாக்‌சி என்னும் பெண் சிவனை திருமணம் செய்யப் பல காலம் கடுந்தவம் புரிந்ததைப் பார்த்து, சிவன் மனம் குளிர்ந்து அவளைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அத்திருமணம் நடக்காமல் தடுக்க நினைத்த தேவர்களின் சூழ்ச்சியால், சிவன் புன்னியாக்‌சியை மனம் செய்யும் முன்பாகவே, அவள் கன்னியாகுமாரியில் கன்னியாக உயிர் துறந்தாள். அதனால் மனமுடைந்து போன சிவன் வந்து அமர்ந்த இடம்தான் இந்த வெள்ளியங்கிரி மலை.

அவர் தவம் செய்த காரணத்தால் கைலாய பர்வதத்தைப் போலவே சக்தி கொண்டது இம்மலை என நம்பப்படுகிறது. காட்சியையும் அளவையும் பொருத்தவரை மட்டுமே இது சிறியதாகத் தோன்றுமே தவிர, சக்தி நிலையில் சிறிதும் குறைந்ததல்ல. சிவன் வந்து சிறப்பித்த பின்பு, இம்மலை எண்ணற்ற சித்தர்களையும் யோகிகளையும் ஞானப்பாலூட்டி வளர்த்திருக்கிறது, இன்னும் வளர்த்துக் கொண்டும் இருக்கிறது. இந்த சக்தியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தால், முழு உலகத்தின் ஆன்மீகத் தேவைக்கும் இதுவே போதுமானது.

இந்த வருடம் இதைத் தெளிவாக உணர்ந்திடவும் உணர்த்திடவும் சிவாங்கா சாதனா பெரும்பங்கு அளிக்கப் போகிறது. ஒரு முறை கண்மூடி இம்மலையை மனத்தில் நிறுத்தி சிவநாமம் சொன்னாலே அருள் கிட்டும்போது, ஓராயிரம் பேர் அதன் மேலேறிவந்து மனதுருக வணங்கும்போது அருள் வெள்ளம் பாயுமன்றோ! உங்களையும் இவ்வெள்ளம் அடித்துச் செல்ல வேண்டுமென்றால் மஹா சிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு வாருங்கள்!

வேறென்ன விசேஷம் வெள்ளியங்கிரியில்? பூமியின் சுழற்சி, வெளிமுகமாகச் செல்லும் மைய விலக்கு விசையை உருவாக்குகிறது. பூமத்திய ரேகையிலிருந்து 33 டிகிரி ரேகைவரை இவ்விசை நல்ல நிலையில் இருந்தாலும், இது செங்குத்தாக மேலே பாய்வது 11 டிகிரியில். உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு சுழற்றினால் எப்படி இரத்தம் தலைக்குப் பாயுமோ, அப்படித்தான் 11 டிகிரியில் உங்கள் உயிர்சக்தியும் இயற்கையாகவே மேல்நோக்கி செங்குத்தாகப் பாய்கிறது. ஈஷா யோகா மையமும் தியானலிங்கக் கோயிலும் நேரே 11 டிகிரியில் இருப்பது எதேச்சையாக இருக்க முடியாது. சிவன் நமக்குச் சாதகமாகச் செய்த சதியாகத்தான் இருக்க முடியும்.

கோள்களால் கோலம் போட்டு, காரிருள் என்னும் போர்வை போர்த்தி, முதுகை மட்டும் நேராக வைத்தால் முதுகுத்தண்டில் சீரிப்பாயக் காத்திருக்கிறான் சிவன். அவன் நீங்களும் நானும் பார்த்திருக்கும் சிவனன்று, சிவகாசி காலண்டர் காட்டும் சிவனுமன்று. ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும் வெறுமையும் இருளுமான சிவனவன். அவனை நாடி நாம் செல்லத் தேவையில்லை, அன்று அவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை ஆகாயமே நமக்கு உணர்த்திவிடும்!

ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி விழாவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இவ்வருடம் ஈஷாவில் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி விழா தன் 19ஆம் ஆண்டில் கால் பதிக்கிறது. பல்லாயிரம் மக்கள் நேரடியாக கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி பல தொலைக்காட்சி சேனல்களிலும் இணையத் தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்புடன் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மார்ச் 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை இவ்விழா நடைபெறும்.

நன்றி : வெப் துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக