புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
7 Posts - 3%
prajai
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 1%
cordiac
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
18 Posts - 4%
prajai
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
5 Posts - 1%
Barushree
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...!


   
   
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 26, 2013 4:18 pm


இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்.
முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதைகணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள்புதைத்துவிடுவார்கள்.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரைஉயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.

வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம்பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.

காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

நன்றி
தம்பி வெங்கி






தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jan 26, 2013 5:37 pm

nanru.



இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Pஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Oஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Sஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Iஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Tஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Iஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Vஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Eஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Emptyஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Kஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Aஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Rஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Tஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Hஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Iஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Cஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! K
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 26, 2013 5:37 pm

அனைத்துமே அருமை அருமை அருமை அருமை சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! 1357389இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! 59010615இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Images3ijfஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Images4px
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 2:47 am

வியத்தகு தகவல்களுக்கு நன்றிகள். நன்றி
தம்பி வெங்கி wrote:மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியிலேதான் சாவு.




இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! 425716_444270338969161_1637635055_n
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Sat Feb 16, 2013 10:45 am

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 2:29 pm

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

இது ஓட்டங்கச்சிவிங்கி என்று நினைக்கிறேன் புன்னகை

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

எல்லா வெள்ளை நிற பூக்களுமே இரவில் தான் பூக்கும். புன்னகை

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

300 மடங்கு என்று எங்கோ படித்த நினைவு புன்னகை

மற்றவை எல்லாமே அருமை , பகிர்வுக்கு நன்றி நன்றி






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 16, 2013 2:45 pm

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்
..

அப்படியா..... அதிர்ச்சி

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

ஆச்சர்யமா இருக்கே.
அதிர்ச்சி

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
உண்மையான தகவல் தானா?






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 2:48 pm

தம்பி வெங்கி wrote:
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
தூக்கத்திலையும் முதுகுல குத்திடுவானே இன்னொரு மனுஷன் - அதான் இப்படி படுக்கறோம் போலிருக்கு!!!




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 2:50 pm

உமா wrote:
குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
உண்மையான தகவல் தானா?
உங்களுக்கு எப்படி ரெண்டு இல்லேன்னு தானே டவுட்டே?

எங்களுக்கு இருக்கற ஒன்னே காணோம்ன்னு புலம்பிட்டு இருக்கோம் - இதுல ரெண்டு இல்லேன்னு கேள்வி வேற!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக