புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
68 Posts - 41%
heezulia
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
1 Post - 1%
prajai
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
319 Posts - 50%
heezulia
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
21 Posts - 3%
prajai
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 19, 2014 12:04 pm

காளமேகம் வாலிபப்பருவத்தில் திருவரங்கத்துப் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். திருவரங்கத்திற்கு சிறிது தொலைவிலே திருவானைக்கா கோயில் உள்ளது. சம்புகேசுவரராக சிவபெருமான் எழுந்தருளியுள்ள பெரிய கோயில். அக்காலத்தில் இக்கோயிலில் பல பணியாட்களும், இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்வதை இருந்தனர். அவர்களுள், மோகனாங்கி என்பவளும் ஒருத்தி, நல்ல அழகி; நடனத்திலும் வல்லவள். அவளைக் கண்டதும் காளமேகம் அவள் மீது மையல் கொண்டார். அவளும் அவருடைய அழகிலே மயங்கினாள். மனமொத்த இருவரும் பின்னர் ஒன்றுசேர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர்.

காளமேகம் ஒரு திருமால் கோயில் வேலையாள்; மோகனாங்கி, ஒரு சிவன்கோயில் தேவதாசி ! அவர்களின் உறவு சைவர்-வைணவர் ஆகிய இரு திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆனால், ஒன்று பட்ட உள்ளங்கள் ஊரார் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்குமா ? அவர்கள் என்றும்போல் இனிது வாழ்ந்தனர்.

ஒரு முறை மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாடிட முடியும் ? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். எனவே, அவள் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள செயலற்று நின்றுவிட்டாள். மோகனாங்கி சிலையானாள். தோழியர், கைகொட்டிச் சிரித்தனர்.

தூய சிவபக்தி அவளை ஆட்கொள்ள, ஒரு முடிவுக்கு வந்தவளாக வேதனையுடன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள். வேலைக்காரியிடம், வாயிற் கதவை சாத்திவிடு ! சிவன் கோயில் தேவதாசியாகிய நான் வைணவருடன் பழகுவது தவறு. இன்றோடு அவர் உறவு முடிந்தது. என்று கூறி படுக்கையில் வீழ்ந்து அழுதாள்.

வழக்கம் போல் காளமேகம் வந்தார். வேலைக்காரி விஷயத்தைச்சொன்னாள். தங்கள் இனிய உறவுக்கு இடையூறாக வைணவக் கொள்கை இருப்பதை அவர் மனம் ஏற்கவில்லை. ஒரு முடிவுடன் திரும்பினார். மறுநாள் காலை சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தான் சிவ சமயத்தை ஏற்பதாகக் கூறினார். அங்கிருந்தவர்கள் அதிசயித்தனர். மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவருக்கு சிவ தீட்சை செய்வித்து அதற்கான சடங்குகளையும் உடனே செய்து வந்தனர். சம்புகேசுவரர் கோயில் பரிசாரகராகவும் நியமித்தனர். பின்னர், மோகனாங்கியிடம் திரும்பினார். அவள் அகமும் முகமும் மலர வரவேற்றாள். திருவானைக்கா திருத்தல அம்பாள் மீது திருவானைக்கா உலா என்னும் அரிய பிரபந்தத்தை பாடினார். அதுமுதல் இவர் கவி காளமேகம் ஆனார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக