புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
46 Posts - 48%
heezulia
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
17 Posts - 2%
prajai
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 19, 2014 12:04 pm

காளமேகம் வாலிபப்பருவத்தில் திருவரங்கத்துப் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். திருவரங்கத்திற்கு சிறிது தொலைவிலே திருவானைக்கா கோயில் உள்ளது. சம்புகேசுவரராக சிவபெருமான் எழுந்தருளியுள்ள பெரிய கோயில். அக்காலத்தில் இக்கோயிலில் பல பணியாட்களும், இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்வதை இருந்தனர். அவர்களுள், மோகனாங்கி என்பவளும் ஒருத்தி, நல்ல அழகி; நடனத்திலும் வல்லவள். அவளைக் கண்டதும் காளமேகம் அவள் மீது மையல் கொண்டார். அவளும் அவருடைய அழகிலே மயங்கினாள். மனமொத்த இருவரும் பின்னர் ஒன்றுசேர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர்.

காளமேகம் ஒரு திருமால் கோயில் வேலையாள்; மோகனாங்கி, ஒரு சிவன்கோயில் தேவதாசி ! அவர்களின் உறவு சைவர்-வைணவர் ஆகிய இரு திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆனால், ஒன்று பட்ட உள்ளங்கள் ஊரார் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்குமா ? அவர்கள் என்றும்போல் இனிது வாழ்ந்தனர்.

ஒரு முறை மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாடிட முடியும் ? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். எனவே, அவள் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள செயலற்று நின்றுவிட்டாள். மோகனாங்கி சிலையானாள். தோழியர், கைகொட்டிச் சிரித்தனர்.

தூய சிவபக்தி அவளை ஆட்கொள்ள, ஒரு முடிவுக்கு வந்தவளாக வேதனையுடன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள். வேலைக்காரியிடம், வாயிற் கதவை சாத்திவிடு ! சிவன் கோயில் தேவதாசியாகிய நான் வைணவருடன் பழகுவது தவறு. இன்றோடு அவர் உறவு முடிந்தது. என்று கூறி படுக்கையில் வீழ்ந்து அழுதாள்.

வழக்கம் போல் காளமேகம் வந்தார். வேலைக்காரி விஷயத்தைச்சொன்னாள். தங்கள் இனிய உறவுக்கு இடையூறாக வைணவக் கொள்கை இருப்பதை அவர் மனம் ஏற்கவில்லை. ஒரு முடிவுடன் திரும்பினார். மறுநாள் காலை சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தான் சிவ சமயத்தை ஏற்பதாகக் கூறினார். அங்கிருந்தவர்கள் அதிசயித்தனர். மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவருக்கு சிவ தீட்சை செய்வித்து அதற்கான சடங்குகளையும் உடனே செய்து வந்தனர். சம்புகேசுவரர் கோயில் பரிசாரகராகவும் நியமித்தனர். பின்னர், மோகனாங்கியிடம் திரும்பினார். அவள் அகமும் முகமும் மலர வரவேற்றாள். திருவானைக்கா திருத்தல அம்பாள் மீது திருவானைக்கா உலா என்னும் அரிய பிரபந்தத்தை பாடினார். அதுமுதல் இவர் கவி காளமேகம் ஆனார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக