புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
30 Posts - 88%
heezulia
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு”


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 2:42 pm

பள்ளிப்பட்டாசு விபத்து நடந்த பகுதியைச்சேர்ந்த காவற்துறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச்சேர்ந்த ஆனந்தகுமார் சோளிங்கர் ரோட்டில் உள்ள நிலக்கடலை மில்லை வாடகைக்கு எடுத்து தீபாவளி பட்டாசு வியாபாரம் செய்தார். மில் குடோனில் ஏராளமான பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பட்டாசு வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. அப்போது திடீரென்று பட்டாசு குடோனில் தீ பிடித்தது. தீயில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த பகுதி முழுவதும் கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக காட்சியளித்தது. தீயில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினார்கள்.

குடோனில் 3 அறைகள் இருந்தன. வெளியே வருவதற்கு சிறிய வாசல் மட்டுமே இருந்தது. வாசல் பகுதியில் மேஜை போட்டு “பில்” செலுத்தும் கவுண்டர் அமைத்து இருந்தனர். இதனால் குடோனுக்குள் சிக்கியவர்கள் தப்பிக்க முடிய வில்லை.

பள்ளிப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் குடோன் அறையில் சிக்கிய அனைவரும் கருகி பலியாகி விட்டனர். அந்த அறை முழுவதும் உருத்தெரியாதபடி பிணங்கள் குவியல் குவியலாக கிடந்தன. இந்த கோர விபத்தில் மொத்தம் 32 பேர் பலியாகி விட்டனர்.

பலியானவர்களில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற 27 பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

ஆந்திராவை விட தமிழ் நாட்டில் பட்டாசு விலை குறைவு என்பதால் ஆந்திராவில் இருந்து ஏராளமானவர்கள் பள்ளிப்பட்டு பகுதிக்கு பட்டாசு வாங்க வருவது வழக்கம்.

இந்த தீபாவளிக்கும் குறைந்த விலைக்கு நிறைய பட்டாசு வாங்கலாமே என்ற ஆசையில் ஏராளமானவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தனர்.

தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பட்டாசு வாங்க வந்தவர்களின் உறவினர்கள் விரைந்து வந்தனர். கரிக்கட்டையாக கிடந்த பிணங்களைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அந்த பகுதி முழுவதும் மரண ஓலமாக இருந்தது.

இறந்து போனவர்களின் உடல்களை அடையாளம் காட்ட முடியாமல் உறவினர்கள் திணறினார்கள். கை கடிகாரம், பெல்ட், மோதிரம் போன்றவற்றை வைத்து அடையாளம் காட்டினார்கள்.

கருகி குவியலாக கிடந்த 32 பேரின் உடல்களையும் தனித்தனியாக மூட்டைகளில் கட்டி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிக்குமார், போலீஸ் டி.ஐ.ஜி. துரைராஜ் ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

அமைச்சர்கள் கே.பி.பி. சாமி, தா.மோ.அன்பரசன், ஆந்திர மாநில மந்திரி ராமச்சந்திர ரெட்டி, திருப்பதி தேவசம்போர்டு தலைவர் ஆதிகேசவலு ஆகியோரும் விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடலுக்கு அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பிண பிரேத பரிசோதனை முடிந்ததும் ஆம்புலன்சுகளில் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் பற்றி மாவட்ட வருவாய் அதிகாரி மோகனசுந்தரம் விசாரணை நடத்தினார்.

பள்ளிப்பட்டு பஜாரில் பட்டாசு விற்க குப்பையா ரெட்டி என்பவர் 1996-ல் உரிமம் பெற்று இருந்தார். அதன் பிறகு உரிமத்தை புதுப்பிக்கவில்லை. அவரது மகன் ஆனந்தகுமார் (40) ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலக்கடலை மில் குடோனை வாடகைக்கு எடுத்து பட்டாசு வியாபாரம் செய்துள்ளார்.

இதையடுத்து பட்டாசு விற்பனையாளர் ஆனந்தகுமார், மில் உரிமையாளர் ஜெய்சங்கர், உதவியாளர் மதுமோகன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தாசில்தார் ஜான்பெல் லார்மின், துணை தாசில்தார் சங்கரி, வருவாய் ஆய்வாளர் அருண்குமார், கிராம நிர்வாக அதிகாரி செய்யது பாபு, ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், பள்ளிப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பாலசுப்பிர மணியன் ஆகிய 7 பேரும் சஸ் பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் பட்டாசு வாங்க வந்ததாகவும், அவர்கள் கையில் வைத்திருந்த சிகரெட்டில் இருந்து விழுந்த தீப்பொறியால் விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக