புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
107 Posts - 49%
heezulia
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
234 Posts - 52%
heezulia
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
18 Posts - 4%
prajai
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 1:43 pm

வேகம்,பரபரப்பு,பதட்டம் நிறைந்த சமூகமாக இன்றைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் பல துன்பங்கள், மன அழுத்தம் என்று பல விடயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்பது கடவுள் அல்லது இயற்கையிடம் பிரார்த்தனை செய்வதே. எந்த மதத்தை சார்ந்தவராயினும், எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தியானம் செய்வது மிகப்பெரிய பலன்களை தருகிறது என்பதை அனைத்து மக்களுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். நிலையற்ற இந்த உலகத்திலிருந்து விடுபடுவதாகிய மோட்சத்தையே இந்து சாஸ்திரங்கள் வாழ்க்கையின் அறுதி லட்சியம் என்கின்றன. துன்பங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும், எப்போதும் ஆனந்தத்தில் திளைத்திருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். இதனை ஆன்மீக வாழ்க்கை மட்டுமே அளிக்க முடியும். ஆன்மீக வாழ்க்கை என்பது கடவுளை மட்டுமே சார்ந்து வாழும் வாழ்க்கை. இதன் பொருள், கடவுளை அறிந்த மகானால் மட்டுமே இத்தகைய வாழ்க்கை வாழ முடியும் என்பது தான். இறை உணர்வை அளித்து மோட்சத்தை தரும் ஆன்மீக வாழ்க்கையை யோகம் என்று அழைக்கிறோம். சாண்டில்யர் மற்றும் நாரதரால் விளக்கப்பட்ட மான பக்தி யோகம் என்ற யோகமே கலியுகத்திற்கு சிறந்தது என்று ஸ்ரீராம கிருஷ்ணர் கூறுகிறார்.

மந்திர ஜபத்தின் முக்கியத்துவம்

ஜபம் செய்ய மந்திரம் மேலும் மேலும் நல்ல பலனை அளிக்கும். ஜபம் மூன்று வகையானது. சத்தமாக ஜபம் செய்வது 'வாசிக ஜபம்' அல்லது உச்ச ஜபம். மெல்லிய குரலில் செய்வது உபாம்சு ஜபம். மனத்திற்குள்ளேயே செய்வது மானச ஜபம். இதில் மானச ஜபம் மிகுந்த பலனை தருவதாகும். ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை விரல்களினாலோ அல்லது ஜபமாலையினாலே செய்யலாம். 10,12,28,32 அல்லது 108 முறை ஜபம் செய்யலாம். இதில் 108 என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனிதன் ஒரு நாளில் 21,600 முறை மூச்சு விடுகிறான். தூக்கத்திற்காகவும், உடலைப் பேணுவதற்கான காரியங்களுக்காகவும் அதில் பாதியைக் கழித்தால் உணர்வுடன் வேலை செய்யும் போது10800 முறை மூச்சு விடுகிறான். 108 என்பது இதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு தடவை மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத்தை நினைவுபடுத்தவே இந்த 108 எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜபமாலை

ஜபமாலை என்பது ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை கணக்கிட உதவுகிறது. கைவிரல்களால் ஜபத்தை பண்ண முடிந்தாலும், ஜப மாலையினால் செய்வது எளிது. ஜபமாலையில் மணிகள் பொதுவாக பத்து விதமான பொருட்களால் செய்யப்படுகின்றன. அவைகளில் ருத்திராட்சம், உலர்ந்த துளசித்துண்டு, தாமரை விதை, சந்தனம், ஸ்படிகம் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுபவை. இந்த மணிகள் பட்டு நூலினாலே, செம்பு, வெள்ளிக்கம்பியாலே கோர்க்கப்பட்டு ஜபமாலையாக செய்யப்படுகிறது. மணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 108 வரை வேறுபட்டாலும், பொதுவாக 108 எண்ணிக்கையே உபயோகத்தில் உள்ளது. சிறிது பெரிய மணி ஒன்று இவைகளுக்கு நடுவில் இருக்கும். இது 'மேரு' என்று அழைக்கப்படுகிறது. ஜப எண்ணிக்கையின் போது விரல்கள் இதை தாண்டக்கூடாது..

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக