புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
62 Posts - 63%
heezulia
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
1 Post - 1%
viyasan
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
254 Posts - 44%
heezulia
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
15 Posts - 3%
prajai
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 04, 2013 11:24 pm

ஒவ்வொரு சிவபக்தனும் தவமிருந்து பெறத்துடிப்பது சிவபெருமானின் திருவடியைத் தீண்டப்பெறுவதற்குத்தான். இதைத்தான் தலை அனுபவம் என்பர்.

திருநல்லூரில் திருநாவுக்கரசர் சிவபெருமானின் திருவடி தீடசையைப் பெறுகிறார்.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

(நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி, அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார். இஃது அவர் பேரருளின் தன்மையாம்.)

அப்பர் பெருமான் திருவடி தீட்சை பெறும் இந்த அருமையான காட்சி இராமலிங்க அடிகளார் மனத்திலும் விரிகிறது.
துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே


திருவிடை மருதூரில் மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடி தீட்சையைப் பெறுகிறார்.
இடைமரு ததனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்


திருவதிகைக்கு அடுத்த சித்தவடத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடி தீட்சையைப் பெறுகிறார்.
தம்மானை யறியாத சாதியா ருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
th6ta துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

(உலகில், தம் தலைவனை உருவறியாத இயல்புடையவரும் உளரோ ! இல்லை ; அங்ஙனமாக, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான், தனது திருவடியை எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத, நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான், சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும், விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும், யானையின் தோலைப் போர்ப்பவனும், கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும், விடையைக் கொடியாக உடையவனும், எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொரு காலும் அது வாயாது போலும் !)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 05, 2013 3:32 pm

இந்த மூன்று சமய குரவர்களும் திருவடி தீட்சை பெற்றது போலவே இராமலிங்க அடிகளாரும் வடலூரில் சிவபெருமானின் திருவடி தீட்சையைப் பெறுகிறார்.

1867 ஆம் ஆண்டு, மே மாதம், இருபத்து மூன்றாம் நாள் வடலூரில் ஒரு நிறுவனம் உருவாகி எழுந்து நிற்கிறது. அன்றைய தினம்தான் வள்ளலார் தாம் நிறுவிய சத்திய தருமச் சாலையில் ஏழை மக்கள் பசி போக்க அன்னம் படைக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 44.

ஒருநாள் வள்ளலார் தருமச் சாலையில் இருந்தார். சிவனடியார் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பகல் பூராவும் ஏதோ பேட்டிகாண வந்தவர் போலச் சிவனடியார் வள்ளலாருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இரவு வள்ளலார் படுக்கச் சென்றார். அவருடன் சிவனடியாரும் சென்றார். வள்ளலார் திருமுடியில் தமது இரண்டு பாதங்களையும் வைத்துப் பதித்தபடி சிவனடியார் படுத்தார்.

தம் தலைமீது சிவனடியாரின் பாதங்கள் பட்டுப் பதிவதை உணர்ந்த வள்ளலார் துடிதுடித்து எழுந்து அத்திருப்பாதங்களை அப்புறம் தள்ளினார்.

அடுத்தகணம் சிவனடியார் மறைந்தார். அந்த இடத்தில் சிவபெருமான் தோன்றி காட்சி அளித்தார்.
“மகனே! உன்னைக் காண வந்த எனக்கு இந்த உரிமை கூட இல்லையா?" என்று அருள் ததும்பக் கேட்டு அடிகளாரை ஆட்கொண்டார்.

தம்முடிமீது மலர்த் திருப்பாதங்களை வைத்துத் தம்மை ஆண்டு அருளிய தெய்வீகக் காட்சியை வள்ளலார் நமக்கு அப்படியே ஓவியம் தீட்டிக் காட்டுகிறார்.
நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
நேர்காண வந்தனம்என் றென்முடிமேல் மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 05, 2013 3:41 pm

அழகான விளக்கங்கள்...தொடருங்கள் உங்களின் அரிய பதிவுகளை.... சூப்பருங்க



சதாசிவம்
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Tue Feb 05, 2013 5:54 pm

அருமையான விளக்கங்கள் நண்பரே தொடருங்கள் சூப்பருங்க


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக