புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள்
Page 1 of 1 •
மனத்தைக் கோயிலாக்கியோர் – 2 பேர்
1 பூசலார் > மனத்தால் கோயில் கட்டியவர்
2 வாயிலார் > மனக் கோயிலில் வழிபட்டவர்
கோயில் கட்டியவர் – 2 பேர்
3 கோச்செங்கட்சோழர் > சிதம்பரம் உள்ளிட்ட பல கோயில்கள் கட்டியவர்
4 காரியார் > மூவேந்தர் மீது கோவை பாடிப் பெற்ற பணத்தில் கோயில் கட்டியவர்
கோயில் தொண்டு செய்தவர் – 3 பேர்
5 கணம்புல்லர் > விளக்கெரித்தவர்
6 முருகன் > பூமாலை கட்டியவர்
7 திருநாளைப் போவார் > தோல், வார், நரம்பு கோரோசனை கொடுத்து வந்தவர். கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதியின்மையால் வெளியில் இருந்தே நந்தியை விலகச் செய்தவர்
மந்திரம் செபித்தோர் – 4 பேர்
8 உருத்திர பசுபதியார் > கழுத்தளவு நீரில் நின்று மந்திரம் செபித்தவர்
9 சிறப்புலியார் > திருவைந்தெழுத்து ஓதினவர்
10 சோமாசி மாறார் > திருவைந்தெழுத்து ஓதினவர்
11 திருமூலர் 3000 > பாடல்களால் திருமந்திரம் என்னும் நூல் பாடினவர்
அடியார்க்குத் தொண்டு செய்தோர் – 10 பேர்
12 அப்பூதி அடிகள் > அப்பரை வழிபட்டவர்
13 கணநாதர் > சம்பந்தரை வழிபட்டவர்
14 புகழ்த்துணையார் > பொற்காசு பெற்றுத் தொண்டு செய்தவர்
15 இடங்கழியார் > அடியார்க்கு நெல் தந்து உதவியவர்
16 நேசனார் > அடியார்க்கு ஆடை நெய்து தந்தவர்
17 நரசிங்கமுனையரையர் > அடியார்க்கு அன்னம் இட்டவர்
18 பெருமிழலைக் குறும்பர் > சுந்தரரை வழிபட்டவர் – அடியார்க்கு அன்னமிட்டவர்; சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர்
19 சடையனார் > சுந்தரரின் தந்தை; சிவத்தொண்டர்
20 இசைஞானியார் > சுந்தரரின் தாய்; சிவத்தொண்டர்
21 கூற்றுவர் > சிறந்த சிவத்தொண்டு
சமணரோடு போரிட்டவர் – 7 பேர்
22 மூர்த்தியார் > எலும்பும் தேயச் சந்தனம் அரைத்தவர். சமணர் தொல்லைகளைத் தாங்கியவர்
23 நமிநந்தியார் > சமணர் “நீரால் விளக்கெரி” என்றதும் அங்ஙனமே செய்து வென்றவர்
24 தண்டியார் (கண் இல்லாதவர்) > குளம் வெட்ட முயற்சி – சமணர் பரிகசிப்பு – கண் பெற்றுச் சமணரைத் திருவாரூரில் இருந்து விரட்டியவர்
25 அப்பர் (திருநாவுக்கரசர்) > சமணராலும், மகேந்திரவர்ம பல்லவனாலும் பல இன்னல்களுக்கு ஆளானவர்
26 சம்பந்தர் > அனல் வாதம், புனல் வாதங்களால் வென்று சமணரைக் கழுவில் ஏற்றியவர்
27 மங்கையர்க்கரசியார் > கூன் பாண்டியன் மனைவி, சமணரை எதிர்த்துச் சம்பந்தர்க்கு உதவியவர்
28 குலச்சிறையார் > சம்பந்தர்க்கு உதவியவர்
திருத்தலப்பயணம் செய்தோர் – 5 பேர்
29 காரைக்கால் அம்மையார் :::==+-> சிவனைப்பாடிக் கயிலாயம் சென்றவர்
30 ஐயடிகள் காடவர்கோன் > மகனுக்கு முடி சூட்டிவிட்டுத் தலயாத்திரை மேற்கொண்டவர்
31 விறல் மிண்டர் தலதரிசனம் > திருத்தொண்டத் தொகையைச் சுந்தரர் பாடத் தூண்டியவர்
32 சுந்தரர் > தலதரிசனமும் பாட்டும்
33 சேரமான் பெருமாள் > தலதரிசனமும் பாட்டும் (அப்பர், சம்பந்தர் தலதரிசனமும் பாட்டும்)
(தொடரும்)
1 பூசலார் > மனத்தால் கோயில் கட்டியவர்
2 வாயிலார் > மனக் கோயிலில் வழிபட்டவர்
கோயில் கட்டியவர் – 2 பேர்
3 கோச்செங்கட்சோழர் > சிதம்பரம் உள்ளிட்ட பல கோயில்கள் கட்டியவர்
4 காரியார் > மூவேந்தர் மீது கோவை பாடிப் பெற்ற பணத்தில் கோயில் கட்டியவர்
கோயில் தொண்டு செய்தவர் – 3 பேர்
5 கணம்புல்லர் > விளக்கெரித்தவர்
6 முருகன் > பூமாலை கட்டியவர்
7 திருநாளைப் போவார் > தோல், வார், நரம்பு கோரோசனை கொடுத்து வந்தவர். கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதியின்மையால் வெளியில் இருந்தே நந்தியை விலகச் செய்தவர்
மந்திரம் செபித்தோர் – 4 பேர்
8 உருத்திர பசுபதியார் > கழுத்தளவு நீரில் நின்று மந்திரம் செபித்தவர்
9 சிறப்புலியார் > திருவைந்தெழுத்து ஓதினவர்
10 சோமாசி மாறார் > திருவைந்தெழுத்து ஓதினவர்
11 திருமூலர் 3000 > பாடல்களால் திருமந்திரம் என்னும் நூல் பாடினவர்
அடியார்க்குத் தொண்டு செய்தோர் – 10 பேர்
12 அப்பூதி அடிகள் > அப்பரை வழிபட்டவர்
13 கணநாதர் > சம்பந்தரை வழிபட்டவர்
14 புகழ்த்துணையார் > பொற்காசு பெற்றுத் தொண்டு செய்தவர்
15 இடங்கழியார் > அடியார்க்கு நெல் தந்து உதவியவர்
16 நேசனார் > அடியார்க்கு ஆடை நெய்து தந்தவர்
17 நரசிங்கமுனையரையர் > அடியார்க்கு அன்னம் இட்டவர்
18 பெருமிழலைக் குறும்பர் > சுந்தரரை வழிபட்டவர் – அடியார்க்கு அன்னமிட்டவர்; சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர்
19 சடையனார் > சுந்தரரின் தந்தை; சிவத்தொண்டர்
20 இசைஞானியார் > சுந்தரரின் தாய்; சிவத்தொண்டர்
21 கூற்றுவர் > சிறந்த சிவத்தொண்டு
சமணரோடு போரிட்டவர் – 7 பேர்
22 மூர்த்தியார் > எலும்பும் தேயச் சந்தனம் அரைத்தவர். சமணர் தொல்லைகளைத் தாங்கியவர்
23 நமிநந்தியார் > சமணர் “நீரால் விளக்கெரி” என்றதும் அங்ஙனமே செய்து வென்றவர்
24 தண்டியார் (கண் இல்லாதவர்) > குளம் வெட்ட முயற்சி – சமணர் பரிகசிப்பு – கண் பெற்றுச் சமணரைத் திருவாரூரில் இருந்து விரட்டியவர்
25 அப்பர் (திருநாவுக்கரசர்) > சமணராலும், மகேந்திரவர்ம பல்லவனாலும் பல இன்னல்களுக்கு ஆளானவர்
26 சம்பந்தர் > அனல் வாதம், புனல் வாதங்களால் வென்று சமணரைக் கழுவில் ஏற்றியவர்
27 மங்கையர்க்கரசியார் > கூன் பாண்டியன் மனைவி, சமணரை எதிர்த்துச் சம்பந்தர்க்கு உதவியவர்
28 குலச்சிறையார் > சம்பந்தர்க்கு உதவியவர்
திருத்தலப்பயணம் செய்தோர் – 5 பேர்
29 காரைக்கால் அம்மையார் :::==+-> சிவனைப்பாடிக் கயிலாயம் சென்றவர்
30 ஐயடிகள் காடவர்கோன் > மகனுக்கு முடி சூட்டிவிட்டுத் தலயாத்திரை மேற்கொண்டவர்
31 விறல் மிண்டர் தலதரிசனம் > திருத்தொண்டத் தொகையைச் சுந்தரர் பாடத் தூண்டியவர்
32 சுந்தரர் > தலதரிசனமும் பாட்டும்
33 சேரமான் பெருமாள் > தலதரிசனமும் பாட்டும் (அப்பர், சம்பந்தர் தலதரிசனமும் பாட்டும்)
(தொடரும்)
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
- iraivanadimaiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013
உங்கள் பதிவுகள் கண்டு மெய்சிலிர்த்து போனேன் ஐயா தொடருங்கள் உங்களுக்கு அந்த சிவபெருமான் அருள் புரிவானாக
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|