உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்
5 posters
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
மதிப்பீடுகள் : 18
Re: தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்
அருமையான் பாரதி பாடல். நன்றி ரமேஸ்!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120
Re: தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்
வணக்கம்
நல்ல பதிவு
நன்றி
அன்புடன்
நந்திதா
நல்ல பதிவு
நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87
Re: தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்
வணக்கம்
திருத்துவதற்கு வருந்துகிறேன்
//தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!//
என்பது தமிழுக்கு அமுதென்று பேர் என்று இருக்க வேண்டும்.ஏனெனில்மஃகான் ஒற்று சேருமானால் பொருள் சிதைந்துவிடும்.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்றால் வேறொரு மொழிக்கும் அமுது என்ற பெயர் இருக்கிறது என்று தேறும். தமிழுக்கு மட்டும் தான் அமுது என்று பெயர்.
இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே - பிங்கலந்தை
"உள்ளுதொறு முள்ளுதொறு முண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழும்" கல்லாடம் முதலிய நூலகள் கூறியவாற்றான் காண்க
கொள்ளுவதும் தள்ளுவதும் திரு ரமேஷ் அவர்களின் கடன்
அன்புடன்
நந்திதா
திருத்துவதற்கு வருந்துகிறேன்
//தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!//
என்பது தமிழுக்கு அமுதென்று பேர் என்று இருக்க வேண்டும்.ஏனெனில்மஃகான் ஒற்று சேருமானால் பொருள் சிதைந்துவிடும்.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்றால் வேறொரு மொழிக்கும் அமுது என்ற பெயர் இருக்கிறது என்று தேறும். தமிழுக்கு மட்டும் தான் அமுது என்று பெயர்.
இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே - பிங்கலந்தை
"உள்ளுதொறு முள்ளுதொறு முண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழும்" கல்லாடம் முதலிய நூலகள் கூறியவாற்றான் காண்க
கொள்ளுவதும் தள்ளுவதும் திரு ரமேஷ் அவர்களின் கடன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87
Re: தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்
மேற்கோள் செய்த பதிவு: 87885nandhtiha wrote:வணக்கம்
திருத்துவதற்கு வருந்துகிறேன்
//தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!//
என்பது தமிழுக்கு அமுதென்று பேர் என்று இருக்க வேண்டும்.ஏனெனில்மஃகான் ஒற்று சேருமானால் பொருள் சிதைந்துவிடும்.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்றால் வேறொரு மொழிக்கும் அமுது என்ற பெயர் இருக்கிறது என்று தேறும். தமிழுக்கு மட்டும் தான் அமுது என்று பெயர்.
இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே - பிங்கலந்தை
"உள்ளுதொறு முள்ளுதொறு முண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழும்" கல்லாடம் முதலிய நூலகள் கூறியவாற்றான் காண்க
கொள்ளுவதும் தள்ளுவதும் திரு ரமேஷ் அவர்களின் கடன்
அன்புடன்
நந்திதா
அன்பு தமிழ் உணர்வாளரே ...
நன்று நன்று
தமிழுக்கும் அமுதென்று பேர்
சரிதான்
கவிஞர் சொல்ல விழைந்தது
தமிழுக்கும் அமுதென்று பேர்
இன்னொன்று அமுதம் என்றால்
அது
அமுதம் (அமிர்தம்) தான் ...
பாற்கடலில் பெற்ற அமுதம் ஒன்று தான்
அதற்கு ஈடானது
தமிழ் மொழி
எனினும் உங்கள் தமிழ் அபிமானத்திற்கு எனது
வணக்கங்கள்
வாழ்த்துகள்
கே எல் என்
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78
Re: தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்
பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள்.
வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம்
என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை
உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள்
என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.
நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட,
"ஆகா! என்ன சுவை! என்ன சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா
இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்
கொண்டு, கூறுகிற மரபு உண்டு.
பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே
தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்று பாடியுள்ளார்
நன்றி- தமிழ் இணையக் கல்விக்கழகம்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|