புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் சிறு குழந்தையின் பெற்றோரா? இதை படிங்க முதலில்!
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் வீடு கலகலப்பாக இருக்க வேண்டும் என்றால், அதை நிரப்புவது குழந்தைகள் தான்.குழந்தை பிறக்கும் போது எழுப்பும் அழுகையாகட்டும், தூக்கத்தில் சிரிப்பதாக இருக்கட்டும், பல் முளைக்கும் தருணமாக இருக்கட்டும், முதலில் ‘அம்மா’ என்று அழைப்பதாக இருக்கட்டும், அதன் அழகு தனி தான்.
குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
· குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
· குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
· அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
· பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
· எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
· உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
· மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.
நன்றி : tk.makkalsanthai
குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
· குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
· குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
· அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
· பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
· எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
· உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
· மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.
நன்றி : tk.makkalsanthai
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
நினைப்பு பொழப்ப கெடுக்கும் பிர்யா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நல்ல பதிவு
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|