புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
17 Posts - 4%
prajai
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
8 Posts - 2%
jairam
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 29 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்


   
   

Page 29 of 30 Previous  1 ... 16 ... 28, 29, 30  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Sep 07, 2014 8:55 am

நீ
விருந்தாளியாக வந்தாய்
போய்விட்டாய்
உறவுமுறையாக
காதல் மட்டுமே இருக்கிறது


கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
இன்றும்
மகிழ்ச்சியைத் தருகின்றன


தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Sep 12, 2014 6:52 am

காதலி, நீ
ஊரில் இல்லாத நாளில்
என் தோட்டத்தில்
பூக்கும் பூக்களும்
நான் மட்டும்
தனிமையில் நடக்கும்போது தோன்றும்
வானவில்லும் வீண்தான்


கண்ணீர் சிந்தும்போது
நீ வாங்கிக் கொடுத்த
கைக்குட்டைதான் துடைக்கிறது
ஆனால்
உன் கையே துடைப்பதாக
நினைக்கிறேன்


நான்தான்
பாவி!





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Sep 12, 2014 10:50 am

கடைசி இரண்டு வரி தேவையில்லை என்று கருதுகிறேன். சரியா? என்று பாருங்க இரமேஷ்....

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Oct 13, 2014 7:18 am

உன் பேரழகை நீயே
வியந்து கொண்டு
வீட்டைவிட்டு வெளியேறுகிறாய்
முகத்திரை அணிந்துகொண்டு


குருடர்கள்
கனவு காண்பது போல
உன்னைப் பற்றி
கனவு காண்கிறேன்


காதலியின்
உயிரை எடுக்க வந்த
எமன்
ஏமாற்றி
என் உயிரை
பறித்துக்கொண்டான்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Oct 13, 2014 4:52 pm

அகத்தை மறைத்த முகத்திரை....அழகு

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jan 14, 2015 10:07 am

உனக்குத்
திருமணம் ஆகிவிட்டதென்று
உன்
உறவுகள் எல்லாம் மகிழ்கிறது
அது
என் தொடர் வேண்டுதல் என்று
தெரியாமல்


காதல்
பணிவிடைச் செய்யும்
வேலைக்காரன்


இறைவா!
எனக்குச் சுதந்திரம்
கொடுத்துள்ளாய்
உன்னைக் குற்றம் சொல்ல





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Jan 25, 2015 7:53 am

உனக்கு
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை


இறைவா!
நீ விளையாட்டுப் பிள்ளை
அதற்காகக்
கருவறைச் சிசுவையுமா
அழைத்து விளையாடுவாய்?


உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Jan 25, 2015 9:01 am

சிறப்பு...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 23, 2015 10:29 am

உன் எச்சல் பழங்கள்
அணில் கடித்தப் பழமாய்
இன்றும்
என் மனத்திற்குள்
இனித்துக்கொண்டேயிருக்கிறது


உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு


காதலர்கள்
ஓடிப்பிடித்து விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 10:58 am

கவியருவி ம.ரமேஷ் wrote:உனக்குத்
திருமணம் ஆகிவிட்டதென்று
உன்
உறவுகள் எல்லாம் மகிழ்கிறது
அது
என் தொடர் வேண்டுதல் என்று
தெரியாமல்


காதல்
பணிவிடைச்  செய்யும்
வேலைக்காரன்


இறைவா!
எனக்குச்  சுதந்திரம்  
கொடுத்துள்ளாய்
உன்னைக் குற்றம் சொல்ல


ம்.ரொம்ப சரி..............திருப்பி ஏதும் சொல்ல மாட்டார் என்கிற தைரியத்தில் நம் பெருமாளை எவ்வளவு குத்தம் சொல்கிறோம்..........கோபிக்கிறோம்?..அருமை ரமேஷ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 29 of 30 Previous  1 ... 16 ... 28, 29, 30  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக