புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
61 Posts - 43%
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
9 Posts - 6%
prajai
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
21 Posts - 5%
prajai
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் பார்வை... உண்மையான பார்வை ...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:15 pm

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

நன்றி: தமிழ் வளர்ப்போம்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Jan 29, 2013 1:30 pm

கதை அருமை- எதுவும் மனிதன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 29, 2013 3:56 pm

நல்ல கதை கவியன்பன் சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 3:59 pm

நல்ல கதை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:14 pm

நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 4:31 pm

சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:33 pm

யினியவன் wrote:
சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை

ஹைய்யோ... ஹைய்யோ!!!

என்னைப் பற்றியும், என் குணத்தைப் பற்றியும் முழுதாகத் தெரிந்து வைத்துளீர்கள் தல!

என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொண்டால் நன்றாக இருக்காதல்லவா? அதனால்தான் சொல்லவில்லை! சிரி



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:49 pm

நுணுக்கமான திறன் ...........நல்ல கருத்து சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 599303
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக