புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
69 Posts - 41%
heezulia
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
3 Posts - 2%
manikavi
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
2 Posts - 1%
prajai
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
320 Posts - 50%
heezulia
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
22 Posts - 3%
prajai
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
3 Posts - 0%
manikavi
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_m10இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு நன்றி - குறுங்கதை


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 24, 2013 11:14 am

இறைவனுக்கு நன்றி - குறுங்கதை  317900_318855048216379_88777823_n

ஞானி ஜுன்னாயிது தனது சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் எந்த கிராமமும் தென்படவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெட்ட வெளிதான்.

தலைக்கு மேலே வெயில் சுட்டெரித்தது. எங்காவது சென்று இளைப்பாரலாம் என்றால் மரம் செடி, கொடிகள் எதையுமே அந்த வெளியில் காணமுடியவில்லை.

தாகம் அவர்களுடைய தொண்டையை வறட்டியது. பசியோ அவர்களை தள்ளாட வைத்தது. மயக்கம் போட்டு விழாத குறையாக அவர்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்.

குடிக்க தண்ணீரும் கிடைக்காமல் உண்ண உணவும் கிடைக்காமல் வீடுகளற்ற குட்டி பாலைவனம் போன்ற பகுதியில் நாள் முழுவதும் அவர்கள் பயணம் செய்தனர்.
மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது.

வழியில் ஒரு விசாலமான மரம் தென்பட்டது. சீடர்களின் மனநிலை அறிந்த குரு அவர்களை இளைப்பாறச் சொன்னார். உடனே சீடர்கள் அடித்துப் போட்டதுபோல் சுருண்டு படுத்தனர்.

எப்போதும் உறங்குவதற்கு முன்பாக பிரார்தனை செய்வது குரு ஜுன்னாசியின் வழக்கம். அன்றைய நல்ல செயல்களுக்கு நன்மையும், கெட்ட செய்திகளுக்கு மன்னிப்பும் வேண்டுவது அந்த பிரார்த்தனையின் போது நடைபெறும்.


அன்றும் வழக்கம் போல மண்டியிட்டு பிரார்த்தனை செய்த குரு, " இறைவா, இன்று தாங்கள் அளித்த அனைத்திற்கும் மனப்பூர்வமான நன்றி என்றார்.


இதனைக் கேட்டதும் அருகில் படுத்திருந்த ஒரு சீடன், குருவே இறைவன் இன்று நமக்கு ஒன்றும் தரவில்லையே? என்றான் கவலையுடன்.

யாரப்பா சொன்னது? என்றார் குரு புன்னகையுடன்?. இறைவன் இன்று நமக்கு அருமையான பசியை அளித்தார். தாகத்தை உணரவைத்தார் அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன் என்று கூறினார்.

நன்றி: தமிழ்க்கருத்துக்களம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 11:34 am

இறைவன் இன்று நமக்கு அருமையான பசியை அளித்தார். தாகத்தை உணரவைத்தார் அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன் என்று கூறினார்.

இன்பத்தில் மட்டும் இல்லை துன்பத்திலும் வணங்க வேண்டும் என்ற சிறப்பை சொன்ன விதம் அருமை..... சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 12:17 pm

ரொம்ப நல்ல கதை புன்னகை நம் கண்களை திறக்கும் கதை, அருமை நண்பரே ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக