புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
6 Posts - 86%
cordiac
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
251 Posts - 52%
heezulia
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
18 Posts - 4%
prajai
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 30, 2012 12:57 pm

என் கவிதை கண்டு வெறுத்துப் போய் பொறுக்கமாட்டாது என் மனைவி சொன்ன கவிதை

வானமோ கருமை (மழைக்காலம் போல)
காணவோ அருமை (நீலவானத்தை பார்த்ததில்லை போலிருக்கே)
பொழிவதோ இனிமை (மழையோ? இல்லை வசையோ?)
விளைவதோ பசுமை (பயிரோ? இல்லை ஊடலோ?)
நாட்டுக்கு செழுமை

நிற்பதோ எருமை (என்னைச் சொல்றாளோ?)
குணமோ பொறுமை (உறுதியா என்னத்தான் சொல்றா)
தருவதோ வெண்மை (பாலைச் சொல்றாளா இல்லாட்டி ....)
சுவையோ அருமை (அவளோட சமையலோட ஒப்பிட்டுப் பார்த்து சொல்றாளோ?)

கொள்கையோ ஒருமை (நாட்டின் ஒருமைப்பாடா? அல்லது வீட்டின் ஒற்றுமையா?)
உணர்ந்தாலே பெருமை (என்னை மரமண்டைன்னு சொல்றாளோ?)
உணராவிட்டால் சிறுமை (புரிஞ்சிக்காத ஜடம்னு சொல்றாப்போல)
உணர்வதே கடமை

இங்குண்டு பலஆமை (என் சோம்பேறித்தனத்தைத்தான் சொல்லுறா )
கல்லாமை அறியாமை
பொறாமை கொடாமை
நீக்குவது நம்கடமை

நீங்கிடில் வறுமை
வறுமை கொடுமை
இதுவே உண்மை
உணர்ந்தால் நன்மை

எழுதுவதென் கடமை
படிக்கவேண்டும் பொறுமை
விமர்சனம் உங்கள் உரிமை
சொன்னது பெண்மை (இது என் மனைவி)





வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 12:59 pm

கவிதை அருமை அதும் குறிப்பாக ....

கொள்கையோ ஒருமை (நாட்டின் ஒருமைப்பாடா? அல்லது வீட்டின் ஒற்றுமையா?)
உணர்ந்தாலே பெருமை (என்னை மரமண்டைன்னு சொல்றாளோ?)
உணராவிட்டால் சிறுமை (புரிஞ்சிக்காத ஜடம்னு சொல்றாப்போல)
உணர்வதே கடமை


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 1:33 pm

நல்லாத் தான் இருக்கு உங்க மனைவி கவிதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 2:19 pm

ஆக ரெண்டு பேருமே கில்லாடிங்கதான் வீட்ல

அருமை அருமை (எருமை எருமை ன்னு அவங்க சொல்றாப்லவே கேட்டா அதுக்கு நான் பொறுப்பல்ல சந்திரா) புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 2:26 pm

வாங்குற அடியில வந்து விழுற வார்த்தைகளெல்லாம் கவிதைதானே...
அப்புறம் வேற என்ன?...
எல்லார் பொழப்பும் இதேதான் ச.ச.சே....

சூப்பருங்க அருமையிருக்கு



வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை 224747944

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Emptyவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 2:34 pm

ரொம்ப அடிவான்கிறீங்கப் போல .......... அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 2:55 pm

கரூர் கவியன்பன் wrote:ரொம்ப அடிவான்கிறீங்கப் போல .......... அருமை

கொஞ்ச நாள்ல உனக்கும் விழும்பா இதே அடி...
ஆனா வெளில சொல்லிப் பெரும பட்டுக்காம இருந்துடாத... ஜாலி



வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை 224747944

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Emptyவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:11 pm

ரா.ரா3275 wrote:
கரூர் கவியன்பன் wrote:ரொம்ப அடிவான்கிறீங்கப் போல .......... அருமை

கொஞ்ச நாள்ல உனக்கும் விழும்பா இதே அடி...
ஆனா வெளில சொல்லிப் பெரும பட்டுக்காம இருந்துடாத... ஜாலி

நாங்கெல்லாம் அந்த அளவிற்கு போக மாட்டோம் அண்ணே......

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 3:48 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:
கரூர் கவியன்பன் wrote:ரொம்ப அடிவான்கிறீங்கப் போல .......... அருமை

கொஞ்ச நாள்ல உனக்கும் விழும்பா இதே அடி...
ஆனா வெளில சொல்லிப் பெரும பட்டுக்காம இருந்துடாத... ஜாலி

நாங்கெல்லாம் அந்த அளவிற்கு போக மாட்டோம் அண்ணே......

அட போங்கப்பா...இப்டிப் பேசுன ஆளுங்கதான் எப்பவும் மனைவி சரணம் கச்சாமின்னு கெடக்குறாங்க... ஜாலி



வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை 224747944

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Emptyவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:52 pm

எப்படி கண்டுபிடிச்சீங்க அண்ணே............ நாமெல்லாம் ஹிட்லர் மாதிரி .......போருக்கு எப்பவுமே ஆயத்தம் தான் (நம்ம பக்கம் வீக்குன்னு தெரிஞ்ச உடனேயே சரண்டர் தான் ) எப்படியும் நாம தான் ஜெயிபோமல்ல..............

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக