புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
Page 16 of 31 •
Page 16 of 31 • 1 ... 9 ... 15, 16, 17 ... 23 ... 31
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7
கதை என்ற வாஸ்த்துவை தேடி காத்திருக்கிறது யினியின் சனி "சினிமா டீம்"
ஹோட்டல் ரூம் போட்டே கம்பெனி பணத்தை யெல்லாம் காலி செய்துவிடுவார்களோ என்று
கவலை பட்டார் புரெடெக்ஷன் மானேஜர் வை. பா
ஆகவே தானே ஒரு கத சொல்வதென்ற முடிவுக்கு வந்தார் நிதானமாக
"ஆகா,,ஆகா,,, அருமை".. என்று அனுமதி கொடுத்தார் யினி
எழுந்து எல்லோர் முன் நின்று கையை ஒரு டைரக்டரை போல முன்னால் நீட்டி ஆரம்பித்தார் வை, பா
"ஓப்பன் பண்ணா,,, ஒரு ரம்மியமான கிராமம்,,"
"க்கும்,,,,இங்கேயும் "ஓப்பன் தானா"... என்று முனுமுனுத்தார் மஜா!
" அந்த பிராந்தியத்திலேயே அதமாதிரி கிராமம் இருக்காதே,,,!, இதான் தெரியுமே" நேத்தைகே படிச்சுட்டேன்,, வேற சொல்லுங்க,”...,,இது ஜானு பாட்டி
"பொறுங்க நான் "நிதானமாதான்" சொல்லுவேன்
"ஆமாம் ஆமாம் நிதானம்தான் நமக்கு பிரதானம்! நீங்க சொல்லுங்க.. பாஸ்!"... இது ஓமன் கிளை ஒப்புதல்
"அந்த கிராமத்துல நம்ம ணு ரோ "விஸ்கி ,,,விஸ்கி" அழுகிறான்!"
"யோவ் தல ,,, அது விஸ்கி விஸ்கி அழுவுறது இல்ல ,,"விக்கி விக்கி அழுவுறது! தலையில் அடித்துக்கொண்டார் ஒளிப்பதிவாளர்
"இந்த இடத்துல ஒரு டைட் குளோசப் ஷாட் வைச்சு ஹீரோ வை காட்டுறோம் அவன் கண்னுலலேருந்து "குபீர்,,குபீர்"னும் கண்ணீர் வருது!
"ஆகா செம கலக்கல் ! மேலே சொல்லுங்க வை, பா" உற்சாகப்படுத்தினார் யினி..!
"எனன கலக்கல்..! ஒரே சோகம இருக்கு ! ""கிக்கே"" இல்லை"- என்றார் இசையமைபாளர் சுர்ஜித்
"பொறுப்பா,,, ! "கிக்".... உடனேவா வரும்! கொஞ்சம் நேரம் ஆகுமில்ல!".. என்று தன் "நீண்ட அனுபவத்தை".. வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் சிவா
நான் புல்லா கதை சொல்றது வரைக்கும் யாரும் குறுக்க பேசக்கூடாது அப்படி பேசுனா எனக்கு ஸ்டெடியா கதை வராது
"நம்ம ஸ்டெடிதான் நமக்கு தெரியுமே , , நான் பாத்துகிறேன்"... நீங்க கண்டினியு பணனுஙக,,வை, பா "-- இது யினி
கீரோ ஏன் அழுவுறாறுனா அதுக்கு அடுத்த ஷாட்ல காரணத்தை சொல்றோம்
மிட் ஷாட்,,, கையில கிளாஸ் இருக்கு ,,,பட் தொட்டுக்க சைடு டிஷ் இல்ல,,, இதுதான் காரணம்னு சொல்றோம்
பிரமாதம்... தனியொருவனுக்கு சைடு டிஷ் இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
இநத இடத்துல ஒரு பாட்டு வைப்போம் சார் இசையமைபாளர் குறுக்கிட்டார்
"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா போங்க
என் சைடு டிஷ் வந்த பின்னே வாங்க டா வாங்க
சரக்குல் ஒன்னுமில்லே கிக்குமில்லே டிஷ்சுமில்லே
அடிச்சாலும் ஏறவில்லே அத்தனையும் வேஸ்டுபுள்ளே
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா போங்க
என் சைடு டிஷ் வந்த பின்னே வாங்க டா வாங்க
அதுனால வாழ்க்கையை வெறுத்த ஹீரோ தற்கொலை செய்துகொள்ள பாய்சன் சாப்புடுறான்
என்ன பாயசம் சாப்பிடுகிறானா ,,,
ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல அதுனால பாயாசம்னே வச்சிக்கலாம்
அந்த சமையத்துல அவனை தடுக்க ஹீரோயின் ஓடிவாருரா
மாமா,,,, சாப்டததிங்க நான் இருக்கோன் அப்படினும் ஓடிவந்து ஹீரோகையில ஒரு பொட்டனத்தை கொடுக்குறா
அத ஹீரோ பிரிச்சு பாத்தா அதுல சைடு டிஷ்காக ரெண்டு மசால் வடை இருக்கு
"ரெண்டாவது தற்கொலை முயற்சியா,,ரொம்பப சோகமா யிருக்குபா "
ஹோட்டல் ரூம் போட்டே கம்பெனி பணத்தை யெல்லாம் காலி செய்துவிடுவார்களோ என்று
கவலை பட்டார் புரெடெக்ஷன் மானேஜர் வை. பா
ஆகவே தானே ஒரு கத சொல்வதென்ற முடிவுக்கு வந்தார் நிதானமாக
"ஆகா,,ஆகா,,, அருமை".. என்று அனுமதி கொடுத்தார் யினி
எழுந்து எல்லோர் முன் நின்று கையை ஒரு டைரக்டரை போல முன்னால் நீட்டி ஆரம்பித்தார் வை, பா
"ஓப்பன் பண்ணா,,, ஒரு ரம்மியமான கிராமம்,,"
"க்கும்,,,,இங்கேயும் "ஓப்பன் தானா"... என்று முனுமுனுத்தார் மஜா!
" அந்த பிராந்தியத்திலேயே அதமாதிரி கிராமம் இருக்காதே,,,!, இதான் தெரியுமே" நேத்தைகே படிச்சுட்டேன்,, வேற சொல்லுங்க,”...,,இது ஜானு பாட்டி
"பொறுங்க நான் "நிதானமாதான்" சொல்லுவேன்
"ஆமாம் ஆமாம் நிதானம்தான் நமக்கு பிரதானம்! நீங்க சொல்லுங்க.. பாஸ்!"... இது ஓமன் கிளை ஒப்புதல்
"அந்த கிராமத்துல நம்ம ணு ரோ "விஸ்கி ,,,விஸ்கி" அழுகிறான்!"
"யோவ் தல ,,, அது விஸ்கி விஸ்கி அழுவுறது இல்ல ,,"விக்கி விக்கி அழுவுறது! தலையில் அடித்துக்கொண்டார் ஒளிப்பதிவாளர்
"இந்த இடத்துல ஒரு டைட் குளோசப் ஷாட் வைச்சு ஹீரோ வை காட்டுறோம் அவன் கண்னுலலேருந்து "குபீர்,,குபீர்"னும் கண்ணீர் வருது!
"ஆகா செம கலக்கல் ! மேலே சொல்லுங்க வை, பா" உற்சாகப்படுத்தினார் யினி..!
"எனன கலக்கல்..! ஒரே சோகம இருக்கு ! ""கிக்கே"" இல்லை"- என்றார் இசையமைபாளர் சுர்ஜித்
"பொறுப்பா,,, ! "கிக்".... உடனேவா வரும்! கொஞ்சம் நேரம் ஆகுமில்ல!".. என்று தன் "நீண்ட அனுபவத்தை".. வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் சிவா
நான் புல்லா கதை சொல்றது வரைக்கும் யாரும் குறுக்க பேசக்கூடாது அப்படி பேசுனா எனக்கு ஸ்டெடியா கதை வராது
"நம்ம ஸ்டெடிதான் நமக்கு தெரியுமே , , நான் பாத்துகிறேன்"... நீங்க கண்டினியு பணனுஙக,,வை, பா "-- இது யினி
கீரோ ஏன் அழுவுறாறுனா அதுக்கு அடுத்த ஷாட்ல காரணத்தை சொல்றோம்
மிட் ஷாட்,,, கையில கிளாஸ் இருக்கு ,,,பட் தொட்டுக்க சைடு டிஷ் இல்ல,,, இதுதான் காரணம்னு சொல்றோம்
பிரமாதம்... தனியொருவனுக்கு சைடு டிஷ் இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
இநத இடத்துல ஒரு பாட்டு வைப்போம் சார் இசையமைபாளர் குறுக்கிட்டார்
"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா போங்க
என் சைடு டிஷ் வந்த பின்னே வாங்க டா வாங்க
சரக்குல் ஒன்னுமில்லே கிக்குமில்லே டிஷ்சுமில்லே
அடிச்சாலும் ஏறவில்லே அத்தனையும் வேஸ்டுபுள்ளே
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா போங்க
என் சைடு டிஷ் வந்த பின்னே வாங்க டா வாங்க
அதுனால வாழ்க்கையை வெறுத்த ஹீரோ தற்கொலை செய்துகொள்ள பாய்சன் சாப்புடுறான்
என்ன பாயசம் சாப்பிடுகிறானா ,,,
ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல அதுனால பாயாசம்னே வச்சிக்கலாம்
அந்த சமையத்துல அவனை தடுக்க ஹீரோயின் ஓடிவாருரா
மாமா,,,, சாப்டததிங்க நான் இருக்கோன் அப்படினும் ஓடிவந்து ஹீரோகையில ஒரு பொட்டனத்தை கொடுக்குறா
அத ஹீரோ பிரிச்சு பாத்தா அதுல சைடு டிஷ்காக ரெண்டு மசால் வடை இருக்கு
"ரெண்டாவது தற்கொலை முயற்சியா,,ரொம்பப சோகமா யிருக்குபா "
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த பிராந்தி யத்திலேயே தல பாலாஜி மாதிரி கலக்க ஒருத்தரும் இல்லேன்னு பாலா சார் நிரூபித்து விட்டீர்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலா சார் 20 நிமிஷ இடை வெளியில் இன்னும் வரிகள் சாரி வலிகள் பாயச, வடை ரூபத்தில சேர்த்துட்டீங்களே
கே. பாலா wrote:பாடலாசிரியராக யாரை போடுவது என்பதில்தான் நிறைய சிக்கல்
கவிஞர் பாவன் காதலை சாறுபிழிந்து கொடுத்துவிடுவார் அதனால் லவ் சாங் ...ஓ,கே
அப்புறம் நாமே இட்டுகட்டி
எத்தனைபாடல் வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.... என்று நினைததார் யினி
அப்படியே வீட்டில் நடக்கும் சம்பவங்களையெல்லாம் தொகுத்தால் ஒரு பைட் சாங் கூட் ரெடிபண்ணிவிடலாம் என்ற எண்ணம் ஓடியது
கேசவன்ட சொன்னா "எல்லாம் வல்ல முருகன் சாங் ஒன்னு கிடைக்கும்:... அது டைடிலுக்கு ஓ,கே
ஸ்டான்ட் மாஸ்டர் யாரு ?
எப்போதும் பைட்டுக்கு "மிரட்சி"யான அந்த பையன்தான் லாயக்கு!
"எனி டைம் பைட்டுக்கான "டெம்போ தம்பியிடம் நிறையவே இருக்கு!
எடுத்துச் சொல்கிறவிதத்தில் சொன்னால் புரிந்து கொள்வார் கொஞ்சம் உரசினாலே பற்றிக்கொள்ளும் ஒரு நெருப்பு ... அவர் ஒ.கே
விளம்பரம் மக்கள் தொடர்பு
வேற யாரு?
"ஒரிஸாகிளை!
சைபீரியா சௌத் கிளை "!என்று பதிவுக்கு பத்து பீலா விடும்
மூசா முர்த்தி யே போட்டுவிடலாம்
ஒண்ணுமில்ல கதைக்கு ஓவர் எபக்ட் கொடுப்பதில் கெட்டிக்காரர்,
"கௌரவ தோற்றம்" இதற்கு அக்காவை போட்டுவிடலாம்,,,,
எப்போ வருவாங்க
எப்படி வருவாங்க என்றே தெரியாது
ஆனா அப்போ அப்போ திரைக்கு வந்து விடுவார்
கம்பெனி மெனு கண்டிப்பாக பாயம் வடை,,,,மட்டும் வைத்துக்கொள்ளலாம் யாராவது முரண்டுபிடித்தால் எக்ஸ்ரா வடை உண்டு என்று மிரட்டி பணிய வைக்க வசதியாக இருக்கும்
"ஜானுபாட்டி கேட்டரிங் சர்வீஸ" இதற்கு சரியான இடம் !
கதை என்ற ஒன்றை நாளைக்காவது அனைவரையும் கலந்து யோசிக்க வேண்டும் "என்று நினைத்தபோது
""கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது
தொடரும்
ஹாஹா...
டெம்போ மிரட்சி தம்பி....
பைட் சாங்....
பாவன் டூயட் சாங்....
ஜானு கேட்டரிங் சர்வீஸ்.....
விளம்பரத்தொடர்பு பதிவுக்கு பத்து பக்கம் பீலாவிடும்..
கௌரவத்தோற்றம் அக்கா.. எப்ப வருவாங்க அப்பப்ப வருவாங்க...
ஹாஹா சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த தொடர் தொடரட்டும்பா பாலா.... ரசித்தேன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
யினியவன் wrote:இந்த பிராந்தி யத்திலேயே தல பாலாஜி மாதிரி கலக்க ஒருத்தரும் இல்லேன்னு பாலா சார் நிரூபித்து விட்டீர்கள்
நீங்க வேற தல இதை படித்ததும் எனக்கே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா கலக்கிட்டிங்க போங்க....
அடுத்த பகுதி எப்போ எப்போனு எதிர்பார்க்க வைக்கிறிங்க..
கதையில் திடீர் திருப்பம் எதுவுமில்லையா
கே. பாலா wrote:
நான் புல்லா கதை சொல்றது வரைக்கும் யாரும் குறுக்க பேசக்கூடாது அப்படி பேசுனா எனக்கு ஸ்டெடியா கதை வராது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 16 of 31 • 1 ... 9 ... 15, 16, 17 ... 23 ... 31
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 31
|
|