புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
81 Posts - 67%
heezulia
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
1 Post - 1%
viyasan
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
273 Posts - 45%
heezulia
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
18 Posts - 3%
prajai
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தருவீரோ?


   
   
arivusumi
arivusumi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 12/03/2012

Postarivusumi Tue Jan 08, 2013 8:00 am

தண்ணீர் தருவீரோ?

மன்னர்கள் காலத்தில்
மாதம் மும்மாரியாம்.
எங்களது காலத்தில்
வருடத்தில் மும்மாரி
வந்து போக வழியில்லை.

வடகிழக்குப் பருவக்காற்றும்
தென்மேற்குப் பருவக்காற்றும்
திசை மறந்து போனதோ?

எவர் வீட்டுப் பரணில்
பருவமழை படுத்துத் தூங்குகிறதோ?
பாழாய்ப் போன மழை
பருவத்தில் வருவதில்லை.

ஓடைகள் வறண்டு
ஊருணியும் காய்ந்து
கண்மாய்களின் கருவேல மரங்களும்
கருகியே நிற்கிறது.

'நூறு நாள் வேலை' யில்
தூர் வாரிய குளத்திலும்
தவித்த வாய்க்குத் தண்ணீரில்லை.

ஊர்குடிநீர் கிணறு வற்றி
வருடம் பல ஆயிற்று.

சாதிச் சண்டையில்
தலையை வெட்டிய மனிதர்கள்
கிணறு வெட்ட விரும்பவில்லை.

சொட்டுச் சொட்டாய் வந்துபோன
ஆழ்குழாய் கிணற்று நீரும்
வாய்தா கேட்டு வராமல் திரிகிறது.

ஊர்தோறும் தெருக்கள் தோறும்
அரசுக் கடைகளாம் மதுபானக் கடைகள்
அங்கு விற்கும் தண்ணீருக்கு
தட்டுப்பாடே இல்லையாம்

தவித்த வாய்க்குத் தண்ணீர் தர
அதுபோல் இலவசக் கடைகள்
அரசு எங்கள் ஊரில் திறக்காதோ?
தோ.அறிவழகன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:50 am

நல்ல வரிகள் அறிவழகன்

ஆளப்படுபவனும் ஆள்பவனும் சுயநலனை பேணிப் பாதுகாக்க எண்ணி பொது நலனை ஒதுக்க ஒதுக்க - ஒரு நாள் இயற்கை அனைவரையும் ஒதுக்கும் நாள் வரத்தான் போகுது.

அறிமுகப் பகுதியில் தங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 10:15 am

நல்ல கவிதை அண்ணா......வாழ்த்துக்கள்...... அன்பு மலர்



தண்ணீர் தருவீரோ? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 7:58 pm

கவிதை நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 12:41 am

தலையை வெட்டிய மனிதர்கள்
கிணறு வெட்ட விரும்பவில்லை.

சொட்டுச் சொட்டாய் வந்துபோன
ஆழ்குழாய் கிணற்று நீரும்
வாய்தா கேட்டு வராமல் திரிகிறது.

நல்ல வரிகள். நன்றி




தண்ணீர் தருவீரோ? 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக