புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில், உங்களோடு இணையப் போகும்,"லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே, உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும், அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
:-
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
:-
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
:-
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
:-
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
:-
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
:-
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
:-
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
:-
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
:-
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
:-
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர்.பின், திரும்பவும் தொடர்புஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
:-
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று,ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி,அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
:-
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-
நன்றி ஹாலோ தோழி
நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில், உங்களோடு இணையப் போகும்,"லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே, உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும், அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
:-
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
:-
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
:-
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
:-
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
:-
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
:-
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
:-
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
:-
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
:-
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
:-
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர்.பின், திரும்பவும் தொடர்புஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
:-
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று,ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி,அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
:-
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-
நன்றி ஹாலோ தோழி
எப்படியோ என்ன தமிழ் நாட்டுக்குள்ளயே விட மாட்டிங்க போல..யினியவன் wrote:இதையே சுந்தரத் தெலுங்குல மாட்டாடினீங்கன்னா ரொம்ப உதவியா இருக்குமாம்பூவன் wrote:அகல் wrote:ஹ்ம்ம்ம்ம் நல்ல குறிப்புகள்.. அழகான பகிர்வு
அகலுக்கு தேவைப்படும் பதிவோ
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சங்கம் வளர்த்த மதுரை பாபு பார்த்துக்குவாறுபூவன் wrote:
இதுக்கு சங்கம் பொறுப்பல்ல
ஈ பதிவு அகலுக்கு காவாலுனு
அகலை காவாலின்னா சொல்றீங்க?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு பக்கமா ரத்தமும் வரும்.அடிக்கிற அடியில
அதான் கத்தாம இருக்கிற வித்தை கற்கிறார் இனியவன் அண்ணா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வித்தையை எவ்வளவு தூரம் வித்து வித்து கற்கிறார் அண்ணன்பூவன் wrote:ஒரு பக்கமா ரத்தமும் வரும்.அடிக்கிற அடியில
அதான் கத்தாம இருக்கிற வித்தை கற்கிறார் இனியவன் அண்ணா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காலணா கல்கோனாவை வாயில அடக்கிட்டா
வாங்கும் அனைத்துமே இனிப்பாதான் இருக்கும் பூவன்
வாங்கும் அனைத்துமே இனிப்பாதான் இருக்கும் பூவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இங்கே கொஞ்சம் வாயை திறங்க .அடேங்கப்பா...... ரொம்ப கல்கோனா இருக்கு.... அப்போ அடியும் கொஞ்சம்..... இல்லை இல்லை ரொம்பவே அதிகமோ.யினியவன் wrote:காலணா கல்கோனாவை வாயில அடக்கிட்டா
வாங்கும் அனைத்துமே இனிப்பாதான் இருக்கும் பூவன்
தலை இந்தமுறை காலிலேயே போட்டுட்டாங்களோ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கல்கோன கோ ன்னு இந்தில படம் கூட வந்திருக்கு இதன் சிறப்பை உணர்த்த கவி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நான் தமிழ் மொழிப் படம் பார்த்தே பல வருசம் ஆச்சு இனியவரே.இதுல இந்தி வேறையா......யினியவன் wrote:கல்கோன கோ ன்னு இந்தில படம் கூட வந்திருக்கு இதன் சிறப்பை உணர்த்த கவி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ ஐயோ நாங்கமட்டும் இந்திய வரிஞ்சு கட்டி பாக்குறோமாக்கும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஐயோ ஐயோ நாங்கமட்டும் இந்திய வரிஞ்சு கட்டி பாக்குறோமாக்கும்
அப்படினா கண்ணை கட்டி பாருங்க
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|