புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_m10கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........


   
   

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 11:59 pm

First topic message reminder :

கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது

நம் முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவம் ஏற்பட்டது

இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-30 வயதிலும் திருமணம் நடக்கிறது. மேலும் இன்றைய கால இளைஞர்களோ காலம் பாராமல் உழைக்கிறார்கள். அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமா இருக்கிறது .. மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமை படுத்தப்படுகிறார்கள். அதற்க்கு மேல் தொலைகாட்சிகள், திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது.

அந்த காலத்தில் தேவதாசி முறை என்று இருந்துகிறது இந்த காலத்திலும் இருக்கிறது மேலும் பல நோய்களும் இருக்கிறது இக்காலத்தில்.

மேலும் இணையம் தொட்ட இடமெல்லாம் செக்ஸ், நிர்வாண படங்கள், காட்சிகள்.

இதற்க்கு எல்லாம் காரணம் பணம்.

பணம் இருக்கிறவன் தனக்கு தேவையானதை செலவழித்து பெற்று கொள்கிறான். இல்லாதவன் பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்க பட்டவனோ எவ்வாறு அடையலாம் என்பதை சிந்திக்கிறான். அவன் மனதிற்கு வலு கொடுப்பதோ மது மற்றும் தனிமை.

இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் பொருந்தும்

ஏன் ஆண்களை மற்றும் குற்றவாளிகளாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

எத்தனை இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண்) தங்களது உறவினர்களால் தினமும் வீட்டில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த படுகிறார்கள். நாளாக நாளாக தங்களுது தொல்லைகளை கூட்டிக்கொண்டே போகிறார்கள். கையை தொடுவதில் ஆரம்பித்து செக்ஸ்க்கு இணங்க வைப்பது வரை.

இதற்கு எல்லாம் காரணம் மனம் மற்றும் தனிமை. நண்பர்களே உங்கள் மனதை வலிமை படுத்துங்கள் . தனிமையை தவிர்துதுடுங்கள். எவ்வாறு

1.நண்பர்களுடன் பேசுங்கள். இணையத்தை தவிர்த்துடுங்கள்.(தேவைக்கு மட்டும் இணையத்தை உபோயோகிங்கள்)

2. பெற்றோர் உடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர்களே குழந்தைகளும் மனம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கிறது என்று சிந்தியுங்கள்

3. பெற்றோர்களே குழந்தைகளை தனிமை படுத்தாதிர்கள். பணம் முக்கியமில்லை இருக்கிறது ஒரு வாழ்க்கை உங்கள் குழந்தைகளுடன் செலவழியுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை.

4. பெரும்பாலும் குழந்தைகள் முன்னால் உங்கள் ஊடல்களை தவிர்த்துடுங்கள்.

5. 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்

6. நண்பர்களுடன் விளையாடுங்கள்

7. உங்களுடன் பழகுபவர்களை சகோதர சகோதிரகளாய் சிந்தியுங்கள்

8. பணம் ஒரு பெரிய விஷயம் அல்ல. வாழ்கையில் இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வழியை தேடுங்கள்.

9. தயவு செய்து வரதச்சனை வாங்குவதோ கொடுப்பதோ தவிருங்கள்.

10. எவரும் நல்லவர் இல்லை. ஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..

செக்ஸ் என்பது எல்லோர்க்கும் ஏற்படும் ஒரு இயல்பான உணர்ச்சி. அதற்கனே சில வழிமுறைகள் இருக்கின்றன ஏனென்றால் நாம்
மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள்.

குழந்தைகளை குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்.

நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்

--திரா(முகநூல்)




கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Mகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Uகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Tகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Hகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Uகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Mகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Oகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Hகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Aகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Mகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 Eகற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 6:11 pm

Guna Tamil wrote:
balakarthik wrote:
Muthumohamed wrote:கிடைக்காம எங்க போறாங்க இந்த பொண்ணுக நீங்க முயற்சி செய்யணும் (தீ யா வேலை செய்யணும் குணா )

என்னா பண்றது மொஹமத் காதலிக்கும் பொழுது ரதியாக இருக்கும் பெண்கள் கல்யாணத்துக்கப்புறம் அருந்ததியாக மாறிவிடுகிறார்களே

அருந்தியா இருந்தாலும் பரவாயில்லை அருக்கானியா இருந்தாலும் பரவாயில்லை..ஆனா ஒன்னும் கிடைக்கமாட்டேன்கிது.. அழுகை அழுகை அழுகை அழுகை

அப்போ ஆஸ்ரமம் ஆரம்பிக்க வேண்டியதுத்தான் ஒரு ஊரே கிடைக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 07, 2013 6:30 pm

balakarthik wrote:
Guna Tamil wrote:
balakarthik wrote:
Muthumohamed wrote:கிடைக்காம எங்க போறாங்க இந்த பொண்ணுக நீங்க முயற்சி செய்யணும் (தீ யா வேலை செய்யணும் குணா )

என்னா பண்றது மொஹமத் காதலிக்கும் பொழுது ரதியாக இருக்கும் பெண்கள் கல்யாணத்துக்கப்புறம் அருந்ததியாக மாறிவிடுகிறார்களே

அருந்தியா இருந்தாலும் பரவாயில்லை அருக்கானியா இருந்தாலும் பரவாயில்லை..ஆனா ஒன்னும் கிடைக்கமாட்டேன்கிது.. அழுகை அழுகை அழுகை அழுகை

அப்போ ஆஸ்ரமம் ஆரம்பிக்க வேண்டியதுத்தான் ஒரு ஊரே கிடைக்கும்

ஊரே சேர்ந்து உதைக்கும்.....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 6:31 pm

அது ஆதினத்திற்குள் நுழைந்தால் தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jan 07, 2013 6:33 pm

balakarthik wrote:அது ஆதினத்திற்குள் நுழைந்தால் தான்

அப்புறம் சுவாதீனம் இல்லாமல் போகும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 6:36 pm

பூவன் wrote:
balakarthik wrote:அது ஆதினத்திற்குள் நுழைந்தால் தான்

அப்புறம் சுவாதீனம் இல்லாமல் போகும்

மகாரஞ்சிதம் கிடைக்குமே



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்........ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jan 07, 2013 6:46 pm

மகாரஞ்சிதம் கிடைக்குமே

அப்புறம் தினமும் வஞ்சிரம் தான்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 8:11 pm

கற்பழிப்புக்கு முக்கிய காரணம் மேலைநாட்டு கலாசாரம் , திரைப்படங்கள் மற்றும் முக்கியமாக மது பழக்கம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக