புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
11 Posts - 33%
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
6 Posts - 18%
i6appar
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
3 Posts - 9%
Jenila
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
88 Posts - 35%
i6appar
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
Jenila
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:17 pm

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...
உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.

அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி,"நான் கடவுள் வந்திருக்கிறேன்.

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

நன்றி: தமிழ் வளர்ப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 11:07 pm

கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 11:19 pm

யினியவன் wrote:கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.
நிச்சயமாக இருக்கணும் அண்ணா ஆமோதித்தல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 12:05 am

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

நல்ல புத்திசாலி கதை

எனக்கும் அப்படி ஒரு வரம் கேட்கணுமே எனது இறைவன் ?




இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Tஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Oஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Aஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Eஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 3:48 pm

சிறந்த சிந்தனை கதை கவியன்பன்............. நன்றி

இது போன்ற ஒரு கதையை நான் வாசித்துள்ளேன். இதற்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் கருத்து ஒன்றுதான்.



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 3:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 3:53 pm

நல்ல பகிர்வு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:32 pm

balakarthik wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

தங்கள் முன் கடவுள் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள் அண்ணா........



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக