புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
48 Posts - 32%
i6appar
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
1 Post - 1%
prajai
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
48 Posts - 32%
i6appar
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
1 Post - 1%
prajai
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_m10சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - ஆட்டைக் காணோம்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 9:03 pm

சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Aattaikaanoom

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.

அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..


ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.

அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.

அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.

""நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.

அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ""என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.

""உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.

அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

நீதி: நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.


நன்றி:சிறுவர் பூங்கா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 8:01 pm

அன்பு மலர்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 9:50 pm

நல்ல கதை கவியன்பன்.......... அன்பு மலர்



சிறுகதை -  ஆட்டைக் காணோம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:54 pm

நல்லது லேட்டா தான் தெரியும் என்பது பதிவினை நாங்க லேட்டா படிக்கறப்பவே நல்லா தெரியுமே கவி உங்களுக்கு




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 10:07 pm

யினியவன் wrote:நல்லது லேட்டா தான் தெரியும் என்பது பதிவினை நாங்க லேட்டா படிக்கறப்பவே நல்லா தெரியுமே கவி உங்களுக்கு
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக