புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனைபெறதயங்காதீர்!'


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 30, 2012 12:40 am

ஆலோசனைபெறதயங்காதீர்!'

மருத்துவர் தேவாம்பிகை: பெண் வாழ்க்கையில் பருவம் அடைவது இயல்பானதும், முக்கியமானதும் கூட; அதே போல் உரிய சமயத்தில், "மெனோபாஸ்' வருவதும் இயற்கையானது."மெனோபாஸ்' என்றால், மாத விலக்கு நின்று விடும் என்று மட்டும், எல்லாருக்கும் தெரியும்; சிலர், நோய்கள் வரத் துவங்கி விடும் என்று பயப்படுவர். பயப்படவும் வேண்டாம்; அதை, உதாசீனப்படுத்தவும் வேண்டாம்.முன்பு, 45 வயதில், "மெனோபாஸ்' வரும்; இப்போது, 55 வயதிற்கு மேல் தான், "மெனோபாஸ்' வருகிறது.இந்த காலகட்டத்தில், "ஓவரி' என்ற சூலகத்தின் செயல்பாடு குறைந்து, மாத விலக்கு சுழற்சி முறையற்றதாக மாறி, சில காலம் கழித்து, முற்றிலுமாக நின்று விடும்.ஆனால், சிலருக்கு, 35 வயதில் கூட, "மெனோபாஸ்' வந்து விடும். இது அபூர்வம் தான். இதை, "ப்ரிமெச்சுர் மெனோபாஸ்' என, குறிப்பிடுவர்."ஓவரி'யில் கட்டி போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, "ஓவரி'யை அறுவை சிகிச்சை மூலம், அகற்றி இருந்தாலோ அல்லது கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இருந்தாலோ, "ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' வரலாம்.அதற்கான அறிகுறிகளாக, மாதவிலக்கு சுழற்சி முறையில் ஒழுங்கின்மை ஏற்படும்; மாதக்கணக்கில் தள்ளிப் போகும். அதிகமாக வியர்க்கும்; தூக்கமின்மை, அடிக்கடி சோர்வு, மறதி போன்றவை ஏற்படும். ஓராண்டு காலம் வரவில்லை என்றால், "மெனோபாஸ்' என, எடுத்து கொள்ள வேண்டும். பெண்களின் உடலில் சுரக்கும், "ஈஸ்ட்ரோஜன்' என்ற ஹார்மோன் குறைந்து விடுவதால், தாம்பத்திய உறவின் போது, அசவுகரியமும், வலியும் உண்டாகும். இதனால், கருத்தரிக்க முடியாது.சிலருக்கு, முகத்தில் ரோமங்கள் வளரக்கூடும். தலைமுடி உதிர்வு, எடை அதிகரித்தல் போன்ற தொல்லை எல்லாருக்கும் ஏற்படாது; ஆனால், சிலருக்கு வரலாம்.வயது, 45க்கு மேல் ஆகிவிட்டால், "மெனோபாஸை' எதிர்கொள்ள மனதளவில் தயாராகுங்கள். இது, இயற்கையாக நிகழக் கூடியது. ஓர் ஆண்டுக்கு ஒருமுறை, "ஹெல்த் செக்-அப்' செய்து கொள்ளுங்கள். மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறத் தயங்காதீர்.

"மணல் குவாரிவேட்டைதொடரும்!'
மணல் கொள்ளையரை வேட்டையாடும், சுடலைக்கண்ணு:தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள, அனவரதநல்லூர் கிராமம் தான், என் சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்திருக்கேன். எனக்கு, 50 ஏக்கர் நிலம் இருக்கு. காலங்காலமாக விவசாயம் செய்திட்டிருக்கோம்.முத்தாலங்குறிச்சியில், 2005ல் மணல் குவாரி அமைக்க, அரசு அனுமதி கொடுத்தது. அதோடு நிற்கவில்லை; பக்கத்தில் இருக்கிற கிராமம் முழுவதும், 20, 25 அடி ஆழத்தில் தோண்டி மணல் எடுத்தனர்.இதுகுறித்து, கலெக்டரிடம் மனு கொடுத்தும் பலனில்லை.மதுரை கோர்ட்டில் மனு கொடுத்து, ஆதாரங்களை சேகரிக்க, கேமராவை வாங்கி, இரவும் பகலும், வயல்களில் பதுங்கி இருந்து, போட்டோ எடுத்தேன். ஆதாரங்களை வைத்து, கோர்ட், முத்தாலங்குறிச்சி குவாரியை மூட உத்தரவிட்டது. இது தான், என் முதல் வெற்றி. இதைப் போல், மற்ற ஊரையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம், எனக்கு இருந்தது.இரண்டு பொக்லைன் மட்டும் பயன்படுத்த வேண்டும்; 1 மீட்டர் ஆழத்துக்கு மேல் அள்ளக் கூடாது; காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தான் ஓட்டணும்; ஆற்றுக்குள் தடம் போடக் கூடாது என, கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது, எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.திருச்சியில், 20 கி.மீ., தூரத்திற்கு, ஆற்றுக்குள் கிராவல் ரோடு போட்டிருந்தனர். ரோட்டை அகற்ற, மனு போட்டு, உத்தரவு வாங்கினேன்.தாமிரபரணியை விட, காவிரி மணல் கொள்ளை அதிகம். கரூர் முதல், நாகப்பட்டினம் வரை, காவிரி கரையிலேயே, 10 நாட்கள் கண்காணித்தேன். ஒவ்வொரு குவாரியிலும், திருவிழா கூட்டம் போல், 20, 30 பொக்லைன்கள் நின்றன.இதைத் தடுக்க, அரசு உத்தரவு பெற்ற குவாரிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக, லிஸ்ட் எடுத்தேன். கையில் தூக்கு சட்டி, அதற்குள் கேமரா வைத்து, போட்டோ எடுப்பேன்.உள்ளூர் மக்கள் துணையுடன், 43 குவாரிகளுக்கும் ஆதாரத்தை சேகரித்தேன்."காவிரி நீர்வள ஆதார அமைப்பு' உருவாக்கி, அதன் மூலம் கோர்ட்டுக்கு போனேன். வெற்றி கிடைத்தது. இதையடுத்து, மக்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தினர். பணம் தரவும் முன்வந்தனர்.எனக்கு, பணம் முக்கியம் இல்லை. மணல் என்பது, இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் சொத்து; அதை அழிய விடக் கூடாது.

-தினமலர்



ஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xzஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xzஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xzஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக