புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"முயலும் ஆமையும் பிடிக்கும்; முயலாமை பிடிக்காது'
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
"முயலும் ஆமையும் பிடிக்கும்; முயலாமை பிடிக்காது'
"சோர்ந்து விடாதே பிறையே, உன்னுள் தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்' என்னும் வைர வரிகளுக்கு ஏற்ப, பார்வையற்ற வாலிபர் சந்திரசேகரன், படித்து பட்டம் பெற்றதுடன், வேலை இல்லையே என்று வெட்டி கதை பேசாமல், சோம்பலைச் சுடும் தீயாய் மாறி, சுய தொழிலில் ஈடுபட்டுள்ளார். ரயில்களில் பொருட்கள் விற்பதுடன், நடைபாதைகளில் வசிக்கும் பார்வையற்றோருக்கு என, "அகதீப ஒளி அறக்கட்டளை' என்ற அமைப்பை தண் டுரையில் துவங்கி, நடத்தியும் வருகிறார். அவரிடம் உரையாடியதில் இருந்து...
உங்கள பத்தி சொல்லுங்களேன்?
கரூர் அடுத்த சூளபுரம் என் சொந்த ஊர். குடும்பத்தில் நாங்க மொத்தம் ஐந்து பேர் . நான் மூன்றாவது பிள்ளை. மற்றவர்களை காட்டிலும், எனக்கு வீட்டில் செல்லம் அதிகம்.கரூரில் பள்ளி படிப்பு. பரமத்தி வேலூரில் பட்ட படிப்பு முடித்தேன். எங்களை போன்றோர் படிப்பதற்கு, சென்னையில் வசதிகள் இருப்பதால், எம்.ஏ., படிக்க இங்கு வந்தேன்.தற்போது, தமிழில், எம்.ஏ., - எம்.பில்., - பி.எட்., முடித்துள்ளேன். எல்லாமே, "மெரிட்'ல தான் கிடைச்சது. போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டிருப்பதால், சென்னையிலேயே தங்கிட்டேன்.
உங்களை போன்றோருக்காக அறக்கட்டளை துவங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
ஒரு நாள், ரயில் நிலைய நடைபாதையில் வசிக்கும், என் போன்ற பார்வையற்றவர்களை சந்தித்தேன். அப்போது, அனைவரும் சேர்ந்து ஒன்றாக தங்கி, சுய தொழில் செய்யலாம்; நம்மை போன்ற பிறருக்கும் உதவலாம் என்று அவர்களிடம் சொன்னேன்.அவர்களும் சம்மதிக்க, இன்று ஓரளவு வளர்ந்து நிற்கிறது, "அகதீப ஒளி' அறக்கட்டளை.கடந்தாண்டு முதல், பார்வையற்ற மாணவர்களுக்கான சதுரங்க போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.
தற்போது, உங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறதா?
சிரமம் தான். மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து, ரேஷன் கார்டு கவர், டார்ச் லைட், கடலை மிட்டாய் மற்றும் அந்தந்த பருவத்திற்கேற்ற பொருட்களை வாங்கி வந்து, ரயில்களில் விற்பனை செய்கிறோம். 1,000 ரூபாய்க்குவிற்றால், 200 ரூபாய் கிடைக்கும்.
சில நேரங்களில், வியாபாரமே இருக்காது. தினமும், ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பாக, 30 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், கட்டாயப்படுத்த மாட்டோம். எது எப்படி இருந்தாலும், இரவு, 9:00 மணிக்கு வீடு வந்து சேர்ந்து விடுவோம்.
ரயிலில், உங்களுக்கு என்ன விதமான அனுபவங்கள் கிடைத்தன?
சில நேரங்களில், "இதுங்கெல்லாம், வீட்டுல கெடந்தா என்ன? ரயில்ல வந்து, இத வாங்கு, அத வாங்குன்னு உயிரெடுக்குதுங்க' என,பயணிகள் திட்டுவார்கள்.சிலர் அலுத்து சலித்துக் கொள்வார்கள். பல சமயங்களில் ரயில்வே போலீசார், பொருட்களை பிடுங்கி வீசிய சம்பவங்களும் நடந்ததுண்டு. அப்போது, மனசு ரொம்பவலிக்கும். எந்த தொழிலில் தான் இடைஞ்சல் இல்லை என, என்னை நானே தேற்றிக் கொள்வேன்.
உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன?
தகுதி தேர்வில் வெற்றி பெற்று, ஆசிரியர் ஆவதற்காக என்னை தயார்படுத்திகொண்டிருக்கிறேன். ஆசிரியர் ஆனவுடன், கிடைக்கும் வருமானத்தில், பார்வையற்றவர்களுக்கு, தொழிற்
பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்குவேன்.
பிடித்த, பிடிக்காத விஷயங்கள்?
பாரதிதாசன் கவிதைகள், பட்டிமன்றங்கள் கேட்பதில் அதிக ஆர்வம் உண்டு. இது தவிர, எனக்கு பழைய கதைகளில் வரும் முயலும், ஆமையும் ரொம்ப பிடிக்கும்; ஆனால்,
முயலாமை தான் பிடிக்காது.
தகுதி தேர்வில் வெற்றி பெற்று,ஆசிரியர் ஆவதற்காக என்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறேன். ஆசிரியர் ஆனவுடன், கிடைக்கும் வருமானத்தில், பார்வையற்றவர்களுக்கு உதவுவேன்!
நன்றி: சந்திரசேகரன் "அகதீப ஒளி அறக்கட்டளை' நிறுவனர்
"சோர்ந்து விடாதே பிறையே, உன்னுள் தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்' என்னும் வைர வரிகளுக்கு ஏற்ப, பார்வையற்ற வாலிபர் சந்திரசேகரன், படித்து பட்டம் பெற்றதுடன், வேலை இல்லையே என்று வெட்டி கதை பேசாமல், சோம்பலைச் சுடும் தீயாய் மாறி, சுய தொழிலில் ஈடுபட்டுள்ளார். ரயில்களில் பொருட்கள் விற்பதுடன், நடைபாதைகளில் வசிக்கும் பார்வையற்றோருக்கு என, "அகதீப ஒளி அறக்கட்டளை' என்ற அமைப்பை தண் டுரையில் துவங்கி, நடத்தியும் வருகிறார். அவரிடம் உரையாடியதில் இருந்து...
உங்கள பத்தி சொல்லுங்களேன்?
கரூர் அடுத்த சூளபுரம் என் சொந்த ஊர். குடும்பத்தில் நாங்க மொத்தம் ஐந்து பேர் . நான் மூன்றாவது பிள்ளை. மற்றவர்களை காட்டிலும், எனக்கு வீட்டில் செல்லம் அதிகம்.கரூரில் பள்ளி படிப்பு. பரமத்தி வேலூரில் பட்ட படிப்பு முடித்தேன். எங்களை போன்றோர் படிப்பதற்கு, சென்னையில் வசதிகள் இருப்பதால், எம்.ஏ., படிக்க இங்கு வந்தேன்.தற்போது, தமிழில், எம்.ஏ., - எம்.பில்., - பி.எட்., முடித்துள்ளேன். எல்லாமே, "மெரிட்'ல தான் கிடைச்சது. போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டிருப்பதால், சென்னையிலேயே தங்கிட்டேன்.
உங்களை போன்றோருக்காக அறக்கட்டளை துவங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
ஒரு நாள், ரயில் நிலைய நடைபாதையில் வசிக்கும், என் போன்ற பார்வையற்றவர்களை சந்தித்தேன். அப்போது, அனைவரும் சேர்ந்து ஒன்றாக தங்கி, சுய தொழில் செய்யலாம்; நம்மை போன்ற பிறருக்கும் உதவலாம் என்று அவர்களிடம் சொன்னேன்.அவர்களும் சம்மதிக்க, இன்று ஓரளவு வளர்ந்து நிற்கிறது, "அகதீப ஒளி' அறக்கட்டளை.கடந்தாண்டு முதல், பார்வையற்ற மாணவர்களுக்கான சதுரங்க போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.
தற்போது, உங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறதா?
சிரமம் தான். மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து, ரேஷன் கார்டு கவர், டார்ச் லைட், கடலை மிட்டாய் மற்றும் அந்தந்த பருவத்திற்கேற்ற பொருட்களை வாங்கி வந்து, ரயில்களில் விற்பனை செய்கிறோம். 1,000 ரூபாய்க்குவிற்றால், 200 ரூபாய் கிடைக்கும்.
சில நேரங்களில், வியாபாரமே இருக்காது. தினமும், ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பாக, 30 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், கட்டாயப்படுத்த மாட்டோம். எது எப்படி இருந்தாலும், இரவு, 9:00 மணிக்கு வீடு வந்து சேர்ந்து விடுவோம்.
ரயிலில், உங்களுக்கு என்ன விதமான அனுபவங்கள் கிடைத்தன?
சில நேரங்களில், "இதுங்கெல்லாம், வீட்டுல கெடந்தா என்ன? ரயில்ல வந்து, இத வாங்கு, அத வாங்குன்னு உயிரெடுக்குதுங்க' என,பயணிகள் திட்டுவார்கள்.சிலர் அலுத்து சலித்துக் கொள்வார்கள். பல சமயங்களில் ரயில்வே போலீசார், பொருட்களை பிடுங்கி வீசிய சம்பவங்களும் நடந்ததுண்டு. அப்போது, மனசு ரொம்பவலிக்கும். எந்த தொழிலில் தான் இடைஞ்சல் இல்லை என, என்னை நானே தேற்றிக் கொள்வேன்.
உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன?
தகுதி தேர்வில் வெற்றி பெற்று, ஆசிரியர் ஆவதற்காக என்னை தயார்படுத்திகொண்டிருக்கிறேன். ஆசிரியர் ஆனவுடன், கிடைக்கும் வருமானத்தில், பார்வையற்றவர்களுக்கு, தொழிற்
பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்குவேன்.
பிடித்த, பிடிக்காத விஷயங்கள்?
பாரதிதாசன் கவிதைகள், பட்டிமன்றங்கள் கேட்பதில் அதிக ஆர்வம் உண்டு. இது தவிர, எனக்கு பழைய கதைகளில் வரும் முயலும், ஆமையும் ரொம்ப பிடிக்கும்; ஆனால்,
முயலாமை தான் பிடிக்காது.
தகுதி தேர்வில் வெற்றி பெற்று,ஆசிரியர் ஆவதற்காக என்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறேன். ஆசிரியர் ஆனவுடன், கிடைக்கும் வருமானத்தில், பார்வையற்றவர்களுக்கு உதவுவேன்!
நன்றி: சந்திரசேகரன் "அகதீப ஒளி அறக்கட்டளை' நிறுவனர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|