புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுக்கன்னி 2012
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பத்துக்கு பத்து பட்டியலில் இடம்பெற தவறியவர்கள் :-
“லீலை” மான்சி பரேக், “கழுகு" பிந்து மாதவி, “மதுபான கடை” தியானா.
:-
10. ரம்யா நம்பீசன்:
ஒரு படம், சில காட்சிகள். பீட்சா சாப்பிடுவது போல ரசிகர்கள் மனதை லபக்கென்று கவ்விக்கொண்டார். முகப்பரு கூட ஒரு அழகுதான் ரம்யாவின்முகத்தில். “என்ன கண்ணுடே...!” என்று சொல்பவர்கள் கூட ரம்யாவை பார்த்தால் “என்ன மூக்குடே...!” என்று சொல்லக்கூடிய தனித்துவ அழகி.
:-
9. மம்தா மோகன்தாஸ்:
தடையற தாக்கு தாக்கென்று தாக்கிவிட்டு மீண்டு வந்திருக்கிறார். முக அழகு, புற அழகு, பிற அழகு தாண்டி தன்னுடைய விஸ்கி வாய்ஸாலேயே வசீகரித்தவர். நல்ல பாடகியும் கூட. மல்லுக்களுடன் மட்டும் மல்லு கட்டாமல் தமிழர்களுக்கும் கொஞ்சம் தயவு காட்டலாம்.
:-
8. நிஷா அகர்வால்:
காஜலின் தமிழ்ப்படங்கள் தாமதமான போது இஷ்டம் படத்தில் நடித்து நம் கஷ்டத்தை போக்கியவர். நிஷா தரிசனத்தில் தேவி பேரடைஸ் திரை வாழை இலையாகி நம் கண்களுக்கு விருந்து வைத்தது. ஒரே படத்தோடு நிறுத்தியவர், மீண்டும் எம்.பி.ஏ படித்துவிட்டு எம்பி குதித்து வருவார்.
:-
7. சுனைனா:
“அழகு சாத்தானே இப்பால வா...!” என்று அழைக்கத்தூண்டும் அழகி. பா.ஒ.நி, திருத்தணி என்று சுனைனாவின் மற்ற படங்கள் நிஜத்திலும் சாத்தானாக அமைந்துவிட்டாலும், கடந்த வாரம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய காதலில் விழுந்தேன் இன்னமும் கூட நம்மை விழ வைக்கிறது.
:-
6. அமலா பால் (2011: 6, 2010: 3)
ஆண்டு ஆரம்பத்திலேயே பெப்பே பெப்பே ஆட்டம் போட்டு ரசிகர்களை வேட்டையாடிவிட்டார். கா.சொ.எ? தலைமுடி பின்னலலங்காரம் கவன ஈர்ப்பு போராட்டம் செய்தது.அதன்பிறகு நாம் முப்பொழுதும் இவர் கற்பனைகளில் மிதந்தாலும் தமிழில் தலைகாட்டவில்லை. அடுத்த ஆண்டில் நிமிர்ந்து நிற்பார்.
:-
5. மீனாட்சி தீட்சித்:
“தொட்டுக் கொள்ளவா... தொட்டுக்கொள்ள வா...” என்ற சைட் டிஷ் விளம்பரத்தில் தோன்றிய மெயின் டிஷ். பில்லாவின் மதுரை பொண்ணு பாடலில் ஆட்டம் போட்ட மும்பை பொண்ணு. மூன்று நிமிட பாடலில் நம்மை மூச்சுத்திணற வைத்துவிட்டார். தொடர் வாய்ப்புகள் கிடைக்காதது நமது துர்பாக்கியம்.
:-
4. தன்ஷிகா:
கட்டைக்குரலழகி, குரலில் மட்டுமல்ல. அரவமில்லாமல் வெளிவந்த அரவான் படத்தில் ரவிக்கையில்லாமல் தோன்றி விய(ர்)க்க வைத்தவர். பாலா பட கெட்டப்பில் கூட அழகாகத்தெரியும் பேரழகி.
:-
3. மனிஷா யாதவ்:
வழக்கு எண் படத்தில் பள்ளி சீருடையுடன் தோன்றிய குட்டி தேவதை. சமகாலத்தில் பக்கத்து வீட்டுப்பெண் என்ற பதத்திற்கு மிகச்சரியாக பொருந்துபவர். முதல் படமே கலைப்படமாக அமைந்துவிட்டதால் குட்டியின் கலைகளை இனிவரும் படங்களில் எதிர்பார்க்கலாம்.
:-
2. சமந்தா
இளைஞர்களின் ஏகோபித்த ஓகோ பித்த ஆதரவு பெற்றவர். காஜலை, அஞ்சலியை, அனுஷ்காவை பிடிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் சமந்தாவைபிடிக்காதவர்கள் யாருமில்லை. சந்தேகமிருந்தால் நான்கு பேரில் யாருக்கு உதடுகள் ஒட்டுகிறது என்று உச்சரித்து பாருங்கள்.
:-
1. காஜல் அகர்வால்:
காஜல் ரசிகர்களுக்கு அக்டோபரில் ஒன்று, நவம்பரில் ஒன்று என இரட்டை தீபாவளி. படங்களை விட்டுத்தள்ளுங்கள், ஒரு ஆறு பாடல்களில் தோன்றி இன்பஆறு ஓட வைத்தவர். மாற்றான் என்ற மொக்கை படத்திற்கு கிடைத்த பக்க விளைவுகள் இல்லாத எனர்ஜியான் - காஜல். ரசிகர்களின் மனதில் ஸ்லீப்பர் செல்.
:-
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
நன்றி http://www.philosophyprabhakaran.com
“லீலை” மான்சி பரேக், “கழுகு" பிந்து மாதவி, “மதுபான கடை” தியானா.
:-
10. ரம்யா நம்பீசன்:
ஒரு படம், சில காட்சிகள். பீட்சா சாப்பிடுவது போல ரசிகர்கள் மனதை லபக்கென்று கவ்விக்கொண்டார். முகப்பரு கூட ஒரு அழகுதான் ரம்யாவின்முகத்தில். “என்ன கண்ணுடே...!” என்று சொல்பவர்கள் கூட ரம்யாவை பார்த்தால் “என்ன மூக்குடே...!” என்று சொல்லக்கூடிய தனித்துவ அழகி.
:-
9. மம்தா மோகன்தாஸ்:
தடையற தாக்கு தாக்கென்று தாக்கிவிட்டு மீண்டு வந்திருக்கிறார். முக அழகு, புற அழகு, பிற அழகு தாண்டி தன்னுடைய விஸ்கி வாய்ஸாலேயே வசீகரித்தவர். நல்ல பாடகியும் கூட. மல்லுக்களுடன் மட்டும் மல்லு கட்டாமல் தமிழர்களுக்கும் கொஞ்சம் தயவு காட்டலாம்.
:-
8. நிஷா அகர்வால்:
காஜலின் தமிழ்ப்படங்கள் தாமதமான போது இஷ்டம் படத்தில் நடித்து நம் கஷ்டத்தை போக்கியவர். நிஷா தரிசனத்தில் தேவி பேரடைஸ் திரை வாழை இலையாகி நம் கண்களுக்கு விருந்து வைத்தது. ஒரே படத்தோடு நிறுத்தியவர், மீண்டும் எம்.பி.ஏ படித்துவிட்டு எம்பி குதித்து வருவார்.
:-
7. சுனைனா:
“அழகு சாத்தானே இப்பால வா...!” என்று அழைக்கத்தூண்டும் அழகி. பா.ஒ.நி, திருத்தணி என்று சுனைனாவின் மற்ற படங்கள் நிஜத்திலும் சாத்தானாக அமைந்துவிட்டாலும், கடந்த வாரம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய காதலில் விழுந்தேன் இன்னமும் கூட நம்மை விழ வைக்கிறது.
:-
6. அமலா பால் (2011: 6, 2010: 3)
ஆண்டு ஆரம்பத்திலேயே பெப்பே பெப்பே ஆட்டம் போட்டு ரசிகர்களை வேட்டையாடிவிட்டார். கா.சொ.எ? தலைமுடி பின்னலலங்காரம் கவன ஈர்ப்பு போராட்டம் செய்தது.அதன்பிறகு நாம் முப்பொழுதும் இவர் கற்பனைகளில் மிதந்தாலும் தமிழில் தலைகாட்டவில்லை. அடுத்த ஆண்டில் நிமிர்ந்து நிற்பார்.
:-
5. மீனாட்சி தீட்சித்:
“தொட்டுக் கொள்ளவா... தொட்டுக்கொள்ள வா...” என்ற சைட் டிஷ் விளம்பரத்தில் தோன்றிய மெயின் டிஷ். பில்லாவின் மதுரை பொண்ணு பாடலில் ஆட்டம் போட்ட மும்பை பொண்ணு. மூன்று நிமிட பாடலில் நம்மை மூச்சுத்திணற வைத்துவிட்டார். தொடர் வாய்ப்புகள் கிடைக்காதது நமது துர்பாக்கியம்.
:-
4. தன்ஷிகா:
கட்டைக்குரலழகி, குரலில் மட்டுமல்ல. அரவமில்லாமல் வெளிவந்த அரவான் படத்தில் ரவிக்கையில்லாமல் தோன்றி விய(ர்)க்க வைத்தவர். பாலா பட கெட்டப்பில் கூட அழகாகத்தெரியும் பேரழகி.
:-
3. மனிஷா யாதவ்:
வழக்கு எண் படத்தில் பள்ளி சீருடையுடன் தோன்றிய குட்டி தேவதை. சமகாலத்தில் பக்கத்து வீட்டுப்பெண் என்ற பதத்திற்கு மிகச்சரியாக பொருந்துபவர். முதல் படமே கலைப்படமாக அமைந்துவிட்டதால் குட்டியின் கலைகளை இனிவரும் படங்களில் எதிர்பார்க்கலாம்.
:-
2. சமந்தா
இளைஞர்களின் ஏகோபித்த ஓகோ பித்த ஆதரவு பெற்றவர். காஜலை, அஞ்சலியை, அனுஷ்காவை பிடிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் சமந்தாவைபிடிக்காதவர்கள் யாருமில்லை. சந்தேகமிருந்தால் நான்கு பேரில் யாருக்கு உதடுகள் ஒட்டுகிறது என்று உச்சரித்து பாருங்கள்.
:-
1. காஜல் அகர்வால்:
காஜல் ரசிகர்களுக்கு அக்டோபரில் ஒன்று, நவம்பரில் ஒன்று என இரட்டை தீபாவளி. படங்களை விட்டுத்தள்ளுங்கள், ஒரு ஆறு பாடல்களில் தோன்றி இன்பஆறு ஓட வைத்தவர். மாற்றான் என்ற மொக்கை படத்திற்கு கிடைத்த பக்க விளைவுகள் இல்லாத எனர்ஜியான் - காஜல். ரசிகர்களின் மனதில் ஸ்லீப்பர் செல்.
:-
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
நன்றி http://www.philosophyprabhakaran.com
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என் ஓட்டு... பாலுக்கு தான். சாரி அமலாபாலுக்கு
என் ஓட்டு...காஜல் அகர்வாலுக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:
ஏன் சோகம் கரூரரே?
அகன்யா
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இவர் பெயர் இல்லையே அதான்..Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:
ஏன் சோகம் கரூரரே?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அச்சலா wrote:இவர் பெயர் இல்லையே அதான்..Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:
ஏன் சோகம் கரூரரே?
ஐயையோ இது என்ன புதுக்கதை
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஏன் ஓட்டம்....கரூர் கவியன்பன் wrote:அச்சலா wrote:இவர் பெயர் இல்லையே அதான்..Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:
ஏன் சோகம் கரூரரே?
ஐயையோ இது என்ன புதுக்கதை
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நாமெல்லாம் இயற்கையிலேயே அழகோ அழகு போங்க.............
இந்த பட்டியளெல்லாம் நமக்கு எதுக்கு ...... அதான்.....அந்த ஓட்டம்
இந்த பட்டியளெல்லாம் நமக்கு எதுக்கு ...... அதான்.....அந்த ஓட்டம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|