புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
53 Posts - 50%
heezulia
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
34 Posts - 32%
Dr.S.Soundarapandian
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
2 Posts - 2%
prajai
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
2 Posts - 2%
selvanrajan
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%
Rutu
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
241 Posts - 43%
heezulia
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
222 Posts - 40%
Dr.S.Soundarapandian
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
24 Posts - 4%
i6appar
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
13 Posts - 2%
prajai
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
6 Posts - 1%
Guna.D
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_m10 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 10:55 pm

பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?

சென்னை -அன்று

 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Central01

சென்னை -இன்று

 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Chennai_Central_station

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் :


சென்னை: -
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :-
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் -
கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்:
மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம் :-
ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் :
சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:-
ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:-
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு:
மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்:
இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்:
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :
சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை :
பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:
புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:
ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு :
செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் :
பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்:
பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை:-
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.

பூந்தமல்லி :
பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்:
நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்:
ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்:
முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

குன்றத்தூர்:
குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்:
அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்:
பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:-
மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி :
திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்:
மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:
முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் :
ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் :
கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

(இணையத்தில் இருந்து)




 பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Paard105xz பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Paard105xz பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Paard105xz பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 28, 2012 11:31 pm

பாராட்டுக்கள்! ஆனால் புராண அடிப்படையில் பலவற்றுக்கு விளக்கம் கூறியுள்ளது பொருந்தவில்லை.சில ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. மொத்தத்தில் ,மகிழ்ச்சி!வளர்க்க!ஒன்றை நான் குறிக்கலாம்; நம்பெருமாள் செட்டியார் பெயரால்தான் ‘செட்டியார் பேட்டை’ என ஆகிப் பின் ‘சேத்துப் பட்டு’ ஆனது என்று எழுதியுள்ளார்கள்.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக