புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
58 Posts - 64%
heezulia
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
56 Posts - 66%
heezulia
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_m10காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 27 Dec 2012 - 12:48

காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே ...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு,காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு-
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு - -------- சுக்கு
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -------- கடுக்காய்

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

http://siththamaruththuvavilakkam.blogspot.in/2012/08/blog-post.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் 1357389காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் 59010615காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Images3ijfகாலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Images4px
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 27 Dec 2012 - 12:51

சுக்கு , இஞ்சி ,கடுக்காய் , சித்தமருத்துவம் சிறப்பு .... சூப்பருங்க

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu 27 Dec 2012 - 12:56

அடிப்படையை மறந்த தமிழர்கள் நாம்... பதிவுக்கு நன்றி .............



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 27 Dec 2012 - 15:32

பதிவுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 27 Dec 2012 - 20:36

மிக நல்ல உபயோகமானப் பதிவு-பகிர்வு கேசவன்... சூப்பருங்க அருமையிருக்கு நன்றி



காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் 224747944

காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Rகாலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Aகாலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Emptyகாலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் Rகாலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக