புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஐ.ஐ.டி.படிப்பிற்கான கட்டணங்கள் உயர்வு: பல்லம் ராஜூ அறிவிப்பு
புதுடில்லி:ஐ.ஐ.டி. படிப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்த கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஐ.ஐ.டி.க்கான நடப்பாண்டு இளநிலை படிப்பிற்கான கட்டணம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ 90 ஆயிரம் வரை அதிகாரிக்கிறது.உயர்கல்வியான ஐ.ஐ.டி.படிப்பு தொடர்பான கட்டணங்களை உயர்த்துவது குறித்து ககோத்கர் கமிட்டி நியமிக்கப்பட்டது. இக்கமிட்டியானது கடந்த 2011-ம் ஆண்டு , ஆய்வு செய்து தனது அறிக்கையினை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்திருந்தது. இதையடுத்து ஐ.ஐ.டி. கட்டணம் தற்போதுள்ள கட்டணத்தை காட்டிலும் ரூ40 ஆயிரம் அதிகரிக்க கவுன்சி்ல் ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ. 40 ஆயிரம் அதிகரிப்பு
இக்கமிட்டியின் பரிந்துரைப்படி இளநிலை படிப்பு துவங்கி பி.எச்.டி.வரையிலான கட்டணங்களை ரூ. 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை உயர்த்திட பரிந்துரை செய்தது. இதனால் கட்டணங்கள் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஐ.ஐ.டி.க்கான 46-வது கவுன்சில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ நேற்று ஐ.ஐ.டி.க்கன கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2008-2009-ம் கல்வி ஆண்டில் கட்டணங்கள் ரூ. 25 ஆயிரம் இருந்தது. தற்போது ஐ.ஐ.டி. கல்வி கட்டணங்கள் ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இக்கட்டண உயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட ககோத்கர் கமிட்டியின் அறிக்கை குறி்த்து கவுன்சில் ஆய்வு செய்தது. இதன்படி நடப்பாண்டில் இளநிலை படிப்பிற்கான கட்டணங்கள் முன்னர் ரூ.50 ஆயிரத்தில் இருந்து நடப்பாண்டு முதல் ரூ. 90 ஆயிரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி. , எஸ்.டி. பிரிவினருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள அதே சலுகைகளும்,தவிர ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்கு குறைவான உள்ளவர்களின் ஏழை மாணவர்களுக்கு 100 சதவீத கல்வித்தொகை வழங்குவதும் தொடரும். இதன் மூலம் 25 சதவீத மாணவர்கள் பயனடைவர் என்றார்.
தினமலர்
புதுடில்லி:ஐ.ஐ.டி. படிப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்த கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஐ.ஐ.டி.க்கான நடப்பாண்டு இளநிலை படிப்பிற்கான கட்டணம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ 90 ஆயிரம் வரை அதிகாரிக்கிறது.உயர்கல்வியான ஐ.ஐ.டி.படிப்பு தொடர்பான கட்டணங்களை உயர்த்துவது குறித்து ககோத்கர் கமிட்டி நியமிக்கப்பட்டது. இக்கமிட்டியானது கடந்த 2011-ம் ஆண்டு , ஆய்வு செய்து தனது அறிக்கையினை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்திருந்தது. இதையடுத்து ஐ.ஐ.டி. கட்டணம் தற்போதுள்ள கட்டணத்தை காட்டிலும் ரூ40 ஆயிரம் அதிகரிக்க கவுன்சி்ல் ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ. 40 ஆயிரம் அதிகரிப்பு
இக்கமிட்டியின் பரிந்துரைப்படி இளநிலை படிப்பு துவங்கி பி.எச்.டி.வரையிலான கட்டணங்களை ரூ. 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை உயர்த்திட பரிந்துரை செய்தது. இதனால் கட்டணங்கள் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஐ.ஐ.டி.க்கான 46-வது கவுன்சில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ நேற்று ஐ.ஐ.டி.க்கன கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2008-2009-ம் கல்வி ஆண்டில் கட்டணங்கள் ரூ. 25 ஆயிரம் இருந்தது. தற்போது ஐ.ஐ.டி. கல்வி கட்டணங்கள் ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இக்கட்டண உயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட ககோத்கர் கமிட்டியின் அறிக்கை குறி்த்து கவுன்சில் ஆய்வு செய்தது. இதன்படி நடப்பாண்டில் இளநிலை படிப்பிற்கான கட்டணங்கள் முன்னர் ரூ.50 ஆயிரத்தில் இருந்து நடப்பாண்டு முதல் ரூ. 90 ஆயிரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி. , எஸ்.டி. பிரிவினருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள அதே சலுகைகளும்,தவிர ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்கு குறைவான உள்ளவர்களின் ஏழை மாணவர்களுக்கு 100 சதவீத கல்வித்தொகை வழங்குவதும் தொடரும். இதன் மூலம் 25 சதவீத மாணவர்கள் பயனடைவர் என்றார்.
தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பிரதமராகும் கனவு முதல்வரை ஆட்டிப் படைக்கிறது: கருணாநிதி
சென்னை: "லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும்; நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு, முதல்வர் ஜெயலலிதாவை, அனைத்து வகைகளிலும் ஆட்டிப் படைக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மின் பற்றாக்குறைக்கு தி.மு.க., தான் காரணம் என்கிறார் ஜெயலலிதா. மக்கள் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவோ, அவற்றை உரிய முறையில், தீர்க்கவோ இயலாதவர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்ள, இப்படித் தான் மற்றவர்கள் மீது, பழி சுமத்த முயலுவர். அரசின் பட்ஜெட்டில், வெளி மாநிலங்களில் கிடைக்கும், மின்சாரத்தை, நமது மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான, மின் வழித்தட வசதிகளில் நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கும் வழியில்லை என, அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதை தெரிவித்து விட்டு, அவர்களே குஜராத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும், மத்திய அரசு டில்லியிலிருந்து மின்சாரத்தை வழங்கவில்லை என்பதற்காக, மத்திய அரசு மீது பழி போடுவதும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பதும் முறைதானா?
அல்லோகலப் படுத்துகிறது :
தான் தப்பித்துக் கொள்ள, தி.மு.க., மீது பழி சுமத்துகிறார் என, தமிழக மக்களுக்கு தெரியும். லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும்; நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு, ஜெயலலிதாவை அனைத்து வகைகளிலும் ஆட்டிப் படைத்து, அல்லோகலப் படுத்துகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தினமலர்
சென்னை: "லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும்; நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு, முதல்வர் ஜெயலலிதாவை, அனைத்து வகைகளிலும் ஆட்டிப் படைக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மின் பற்றாக்குறைக்கு தி.மு.க., தான் காரணம் என்கிறார் ஜெயலலிதா. மக்கள் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவோ, அவற்றை உரிய முறையில், தீர்க்கவோ இயலாதவர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்ள, இப்படித் தான் மற்றவர்கள் மீது, பழி சுமத்த முயலுவர். அரசின் பட்ஜெட்டில், வெளி மாநிலங்களில் கிடைக்கும், மின்சாரத்தை, நமது மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான, மின் வழித்தட வசதிகளில் நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கும் வழியில்லை என, அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதை தெரிவித்து விட்டு, அவர்களே குஜராத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும், மத்திய அரசு டில்லியிலிருந்து மின்சாரத்தை வழங்கவில்லை என்பதற்காக, மத்திய அரசு மீது பழி போடுவதும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பதும் முறைதானா?
அல்லோகலப் படுத்துகிறது :
தான் தப்பித்துக் கொள்ள, தி.மு.க., மீது பழி சுமத்துகிறார் என, தமிழக மக்களுக்கு தெரியும். லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும்; நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு, ஜெயலலிதாவை அனைத்து வகைகளிலும் ஆட்டிப் படைத்து, அல்லோகலப் படுத்துகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதுரைக்குள் நுழைய ராமதாசுக்கு தடை !
மதுரை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மதுரை மாவட்டத்திற்குள் பிப்., 21ம் தேதி வரை நுழைவதற்குத் தடை விதித்து, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். சில நாட்களுக்குமுன், மதுரை வந்த ராமதாஸ், ஜாதி அமைப்புக்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
எவனுக்கும் உரிமை இல்லை' :
அவரது பேட்டி சட்டம், ஒழுங்கை பாதிப்பதாகக் கருதிய கலெக்டர், அவருக்கு, மதுரை மாவட்டத்திற்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என, கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு, ராமதாஸ் சார்பில், வழக்கறிஞர்கள் கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், மீண்டும் நிருபர்களை சந்திந்த ராமதாஸ், "என்னை தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை' என, காட்டமாகப் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கிடையே, வழக்கறிஞர்களின் விளக்கம் திருப்தியளிக்காததால், பிப்., 21ம் தேதி வரை, மதுரை மாவட்டத்திற்குள், ராமதாஸ் நுழைய தடை விதித்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார்.
தினமலர்
மதுரை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மதுரை மாவட்டத்திற்குள் பிப்., 21ம் தேதி வரை நுழைவதற்குத் தடை விதித்து, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். சில நாட்களுக்குமுன், மதுரை வந்த ராமதாஸ், ஜாதி அமைப்புக்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
எவனுக்கும் உரிமை இல்லை' :
அவரது பேட்டி சட்டம், ஒழுங்கை பாதிப்பதாகக் கருதிய கலெக்டர், அவருக்கு, மதுரை மாவட்டத்திற்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என, கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு, ராமதாஸ் சார்பில், வழக்கறிஞர்கள் கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், மீண்டும் நிருபர்களை சந்திந்த ராமதாஸ், "என்னை தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை' என, காட்டமாகப் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கிடையே, வழக்கறிஞர்களின் விளக்கம் திருப்தியளிக்காததால், பிப்., 21ம் தேதி வரை, மதுரை மாவட்டத்திற்குள், ராமதாஸ் நுழைய தடை விதித்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார்.
தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிறந்த திரி நண்பரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed wrote:மதுரைக்குள் நுழைய ராமதாசுக்கு தடை !
மதுரை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மதுரை மாவட்டத்திற்குள் பிப்., 21ம் தேதி வரை நுழைவதற்குத் தடை விதித்து, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். சில நாட்களுக்குமுன், மதுரை வந்த ராமதாஸ், ஜாதி அமைப்புக்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
எவனுக்கும் உரிமை இல்லை' :
அவரது பேட்டி சட்டம், ஒழுங்கை பாதிப்பதாகக் கருதிய கலெக்டர், அவருக்கு, மதுரை மாவட்டத்திற்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என, கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு, ராமதாஸ் சார்பில், வழக்கறிஞர்கள் கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், மீண்டும் நிருபர்களை சந்திந்த ராமதாஸ், "என்னை தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை' என, காட்டமாகப் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கிடையே, வழக்கறிஞர்களின் விளக்கம் திருப்தியளிக்காததால், பிப்., 21ம் தேதி வரை, மதுரை மாவட்டத்திற்குள், ராமதாஸ் நுழைய தடை விதித்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். தினமலர்
இந்த ஆளை தமிழ்நாடுகுள்ளே நுழைய தடை விதித்தால் இன்னும் நல்லா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரோட தொல்லை பொறுக்க முடியாம அவரு வீட்ல நுழைய தடையாம் பாலா!!!balakarthik wrote:இந்த ஆளை தமிழ்நாடுகுள்ளே நுழைய தடை விதித்தால் இன்னும் நல்லா இருக்கும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:இவரோட தொல்லை பொறுக்க முடியாம அவரு வீட்ல நுழைய தடையாம் பாலா!!!balakarthik wrote:இந்த ஆளை தமிழ்நாடுகுள்ளே நுழைய தடை விதித்தால் இன்னும் நல்லா இருக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
யினியவன் wrote:இவரோட தொல்லை பொறுக்க முடியாம அவரு வீட்ல நுழைய தடையாம் பாலா!!!balakarthik wrote:இந்த ஆளை தமிழ்நாடுகுள்ளே நுழைய தடை விதித்தால் இன்னும் நல்லா இருக்கும்
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:Muthumohamed wrote:மதுரைக்குள் நுழைய ராமதாசுக்கு தடை !
மதுரை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மதுரை மாவட்டத்திற்குள் பிப்., 21ம் தேதி வரை நுழைவதற்குத் தடை விதித்து, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். சில நாட்களுக்குமுன், மதுரை வந்த ராமதாஸ், ஜாதி அமைப்புக்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
எவனுக்கும் உரிமை இல்லை' :
அவரது பேட்டி சட்டம், ஒழுங்கை பாதிப்பதாகக் கருதிய கலெக்டர், அவருக்கு, மதுரை மாவட்டத்திற்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என, கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு, ராமதாஸ் சார்பில், வழக்கறிஞர்கள் கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், மீண்டும் நிருபர்களை சந்திந்த ராமதாஸ், "என்னை தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை' என, காட்டமாகப் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கிடையே, வழக்கறிஞர்களின் விளக்கம் திருப்தியளிக்காததால், பிப்., 21ம் தேதி வரை, மதுரை மாவட்டத்திற்குள், ராமதாஸ் நுழைய தடை விதித்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். தினமலர்
இந்த ஆளை தமிழ்நாடுகுள்ளே நுழைய தடை விதித்தால் இன்னும் நல்லா இருக்கும்
அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திருவள்ளுவர் தினம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு (ஜனவரி 15)ம் தேதியன்று சென்னையில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்களை மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சீத்தாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் மூடப்பட வேண்டும். மேலும் கிளப்புகளைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு (ஜனவரி 15)ம் தேதியன்று சென்னையில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்களை மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சீத்தாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் மூடப்பட வேண்டும். மேலும் கிளப்புகளைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|