புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 17%
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 17%
T.N.Balasubramanian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 8%
Ammu Swarnalatha
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
372 Posts - 49%
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
25 Posts - 3%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிவு!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 1:12 pm

ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள்
வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது.
“ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது
எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன.
பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும்
அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த
ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு
வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?’
என்று சிந்தித்தது.
-
அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
எல்லா ஆறுகளையும் அழைத்தது அது.
-
“நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து
வந்து என்னிடம் சேர்க்கிறீர்கள். அந்த மரங்களில்
நீர் நொச்சி மரத்தை மட்டும் நான் பார்த்தது இல்லை.
அந்த மரம் சிறிய மரம். உங்களை எதிர்த்து நிற்கும்
ஆற்றல் அதற்கு இல்லை. நீங்கள் ஏன் அந்த
மரங்களைக் கொண்டு வருவது இல்லை? அவை
உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளனவா?
நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவது
இல்லையா? காரணம் தெரிந்து கொள்ளவே உங்களை
அழைத்தேன்!” என்றது.
-
அதற்கு கங்கை ஆறு, “”கடல் அரசே! நாங்கள்
இழுத்து வந்த மரங்கள் எல்லாம் தற்பெருமை
கொண்டவை. தங்கள் வலிமையால் எங்களை
எதிர்த்து நின்றவை. அதனால் அவற்றை வேரோடு
பிடுங்கி இழுத்து வந்தோம். நீர் நொச்சி மரங்களோ
நாங்கள் வெள்ளப் பெருக்காக வருவதைப் பார்த்து,
எங்களைப் பணிவாக வணங்குகின்றன. பிறகு தலை
நிமிர்ந்து நிற்கின்றன. பணிவு உடையவர்கள் என்றும்
அழிவது இல்லை; அவமானப்படுவதும் இல்லை.
இது உங்களுக்குத் தெரியாதா?” என்றது.

“நீ சொல்வது உண்மைதான். பணிவு உடையவர்களை
யாராலும் அழிக்கமுடியாது!” என்றது கடல்.

ராம் மலர்




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Thu Dec 20, 2012 1:45 pm

எங்கிருந்து புடிகிறீங்க இந்த மாதிரி கதையெல்லாம் ..... ரொம்ப நல்லாருக்கு ... நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 2:59 pm

சிறுவர் மலர் புத்தகத்தில் இடம் பெற்றது




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 20, 2012 3:07 pm

கதை நன்றாக உள்ளது முத்து அண்ணா. சூப்பருங்க



பணிவு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:59 pm

அற்புதம் .நன்றி முஹமத்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 7:18 pm

வெகு சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக