புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
91 Posts - 63%
heezulia
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணம் < ? > பிணம்  Poll_c10பணம் < ? > பிணம்  Poll_m10பணம் < ? > பிணம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் < ? > பிணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 2:41 pm

என்னடா இது இன்று எல்லோரும் அதிசியமான நாள் என்று கூறுகிறார்கள் நீங்கள் பணமா ? பிணமா? என்று பேசுகிறேர்கள் என்று நினைக்கலாம் இருந்தும் ஏதோ என் சிற்றறிவுக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

மனித வாழ்வில் முக்கியப் பங்கு வகிப்பது பணம் .
இந்தப் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று தான் அர்த்தம் .
ஆம் இன்றைய சூழலில் பணத்திற்காக யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்

பணக்காரன் தன் பணத்தை பெருக்கிக்கொள்ள போராடுகிறான்
ஏழை அதே பணத்திற்காக தன் வயதை பொருக்கிக்கொள்ள போராடுகிறான்.

இரண்டிற்கும் நடுவில் இருப்பது (ப?பி) ஒரே ஒரு கேள்விக்குறி தான் இந்தக் கேள்விகுறி எப்போது எங்கு மாறும் என்று இறைவனுக்கு தான் தெரியும் அதற்கிடையில் எத்தனை போராட்டங்கள்...

அது மட்டுமா! அடிதடி, கொலை,கொள்ளைகள், கற்பழிப்பு, திருட்டு என்று பாவங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது உலகில். இதற்கு மூல காரணம் பணம் இல்லை என்றால் நீ பிணம் என்று மிரட்டல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது பேப்பரில், அதையும் படித்துவிட்டு அதே பணத்திற்காக ஓடித் திரிகிறோம் உறங்காமல் என்ன ஒரு கொடுமை சற்று யோசியுங்கள்.

எத்தனையோ உயிர்கள் ரோட்டிலும் காட்டிலும் பசிக்காக தங்கள் ரத்தத்தை உழைப்பாக்கி வியர்வையை முதலாக்கி நோயை வெற்றியாகக் கொண்டு வாழ்கிறார்கள் நம் மண்ணில். இந்த நிலை மாறவேண்டும் என்றால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவதை விட உவத்திரியம் செய்யாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறன்.

எப்படி என்றால் :-

வரி ,வட்டி, காப்பீடு அனைத்தும் ஓர் ஏழையின் உறிஞ்சலில் கட்டும் சொத்துக்கள் அது மட்டுமா? விளம்பரம், போட்டிப் பரிசித் தொகைகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இதை தவிர்த்து ஞாயமான முறையில் பொருட்களை வாங்கவோ விற்கவோ செய்தால் போதும் ஏழைகளும் எல்லா வசதிகளையும் பெற்று விட ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் , ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னார் . அதை தான் நான் சுருக்கமாக "பணம் < ? > பிணம்" என்ற நோக்கில் பிறந்தோம் வளர்ந்தோம் பசிக்காக பணத்தை நுகர்ந்தோம் அப்பணமே இறுதியில் நெற்றிப் பொட்டாக வெட்டியான் கைக்கு செல்கிறது.மீண்டும் மறு சுழற்சி முறையில் எங்கோ முடிவில்லா தண்டவாளம் போல் போய்க்கொண்டே இருக்கும். இடையில் இருப்பது வெறும் மண் தான் மனிதா மாறு உன் மரணம் முடியும் வரை ! அப்படியாவது நம் பூமியும் பொன்னாகட்டும் .

நன்றிகள் !


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:49 pm

இன்றைக்கு பெரும்பாலும் இப்படி தான் இருக்கிறார்கள்.. இருக்கும் பணத்தில் சந்தோசமாக வாழ தெரியாமல் அதற்கும் மேல் சேர்க்க வேண்டும் என்று.. எதோ 300.. 400 வருடம் வாழ போவது போல.. ஒப்பிடும் பொது நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த பிரச்சனையே இல்லை...

நானும் கவிதைன்னு நினைச்சு வந்தேன்.. ம்ம் நல்ல பதிவு ஆக்கா மகிழ்ச்சி
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




பணம் < ? > பிணம்  Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 2:51 pm

பிளேடு பக்கிரி wrote:இன்றைக்கு பெரும்பாலும் இப்படி தான் இருக்கிறார்கள்.. இருக்கும் பணத்தில் சந்தோசமாக வாழ தெரியாமல் அதற்கும் மேல் சேர்க்க வேண்டும் என்று.. எதோ 300.. 400 வருடம் வாழ போவது போல.. ஒப்பிடும் பொது நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த பிரச்சனையே இல்லை...

நானும் கவிதைன்னு நினைச்சு வந்தேன்.. ம்ம் நல்ல பதிவு ஆக்கா மகிழ்ச்சி

நன்றிகள் தம்பி புன்னகை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 18, 2012 2:57 pm

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 2:58 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

நன்றிகள் ஐயா நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 3:41 pm

நல்ல பதிவு தலைப்பு அருமை அருமையிருக்கு




பணம் < ? > பிணம்  Mபணம் < ? > பிணம்  Uபணம் < ? > பிணம்  Tபணம் < ? > பிணம்  Hபணம் < ? > பிணம்  Uபணம் < ? > பிணம்  Mபணம் < ? > பிணம்  Oபணம் < ? > பிணம்  Hபணம் < ? > பிணம்  Aபணம் < ? > பிணம்  Mபணம் < ? > பிணம்  Eபணம் < ? > பிணம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 18, 2012 4:00 pm

நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 4:16 pm

Muthumohamed wrote:நல்ல பதிவு தலைப்பு அருமை அருமையிருக்கு

மிக்க நன்றிகள் Muthumohamed நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 4:18 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)


கவிதை எழுதி எழுதி போரடிக்குது அதான் கொஞ்சம் வித்தியாசமா தொடரலாமே என்று முடிவு செய்திருக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
நன்றிகள் பல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 18, 2012 4:20 pm

ஹிஷாலீ wrote:
பாலாஜி wrote:நல்ல பதிவு ..

( நான் கவிதை என்று நினைத்தேன் , உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு தொடருங்கள் .)


கவிதை எழுதி எழுதி போரடிக்குது அதான் கொஞ்சம் வித்தியாசமா தொடரலாமே என்று முடிவு செய்திருக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
நன்றிகள் பல

நிச்சயம் உண்டு .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக