புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_m10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10 
30 Posts - 83%
heezulia
மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_m10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_m10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_m10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_m10மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 20, 2012 9:58 am

லக்னோ:உத்தர பிரதேசத்தில், "சோரம் போன மனைவி, மனம் திருந்தி வரும் வரை, செய்த தவறுகளுக்காக அவள் மன்னிப்பு கேட்கும் வரை, மரத்திலிருந்து இறங்க மாட்டேன்' என, ஒன்பது மாதங்களாக, கணவர் ஒருவர், மரத்தில் ஏறி, போராட்டம் நடத்தி வருகிறார்

.வாரணாசி அருகே உள்ள ராம்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர், சஞ்சய், 25. இவர் மனைவி, தாரா, 22. சஞ்சய்க்கு, வாரணாசியில் வேலை சரிவர கிடைக்காததால், மனைவி தாராவுடன், மும்பை சென்றார். அங்கு கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு நாள், வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே, வீடு திரும்பிய சஞ்சய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி தாரா, பக்கத்து வீட்டு வாலிபருடன், படுக்கையில் இருப்பதை கண்டார்.

நிலைமையை புரிந்து கொண்ட அவர், மனைவியை கண்டித்தார். தாராவுடன் வாரணாசி திரும்பினார். அங்கு சென்ற பிறகும், தம்பதிக்குள் இணக்கமான உறவு இல்லை. மும்பை வாலிபர் நினைவாகவே, தாரா இருந்துள்ளாள்.இதனால், அந்த பெண்ணை, அவளின் தாய் வீட்டில் விட்டு வந்த சஞ்சய், மனைவி தாரா மனம் மாற வேண்டும் என அறிவுறுத்தினார்.

எனினும், அந்த மும்பை இளைஞனை மறக்க முடியாமல் தாரா தவித்தாள்.இதனால் கோபம் கொண்ட சஞ்சய், அவர்கள் வசிக்கும் ஊரின் வெளிப்பகுதியில் இருந்த, மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மரத்தை விட்டே கீழே இறங்குவதில்லை. உணவு, உறக்கம் எல்லாம் மரத்தில் தான்.இந்த தகவல் அறிந்து, சஞ்சயின் உறவினர்கள், அவர் மனைவி, தாராவிடம் பேசிப்பார்த்தனர்.

அவளும் மனம் மாறவில்லை; சஞ்சயும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.மார்ச், 9ம் தேதி, மரத்தில் ஏறிய சஞ்சய், ஒன்பது மாதங்களாக, தன் போராட்டத்தை கைவிடவில்லை. வலுக்கட்டாயமாக யாராவது இறக்க முயன்றால், "மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டுகிறார்.ஆட்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், மரத்திலிருந்து கீழே இறங்கி, இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்வதும், பிறகு ஏறி உட்கார்ந்து கொள்வதுமாக, ஒன்பது மாதங்களாக, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் சஞ்சயை பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்

.எனினும், அவர் மனைவி தாரா மட்டும் மனம் மாறவேயில்லை; போராட்டம் நடத்தும் கணவன் சஞ்சயை சமாதானப்படுத்தவோ, மும்பை வாலிபனை மறக்கவோ இயலாமல், தன் தாய் வீட்டில் தனித்தே வாழ்கிறாள். இதனால்,
சஞ்சயின் மர போராட்டம் தொடர்கிறது...............

தினமலர்


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 12:14 pm

நல்ல கணவன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 20, 2012 2:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Thu Dec 20, 2012 2:38 pm

சார் வருமானத்துக்கு என்ன பண்ணுவார் இப்படி மரத்துமேல் ஏறி உக்காந்துட்டா...... இதே நம்ம ஊரா இருந்தா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு .......

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 2:56 pm

மானஸ்தனப்பா இந்த கணவன் சூப்பருங்க




மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Mமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Uமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Tமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Hமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Uமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Mமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Oமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Hமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Aமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Mமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... Eமனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Dec 20, 2012 4:25 pm

--------- புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக