புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
62 Posts - 40%
heezulia
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
6 Posts - 4%
prajai
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
6 Posts - 4%
Raji@123
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
4 Posts - 3%
Guna.D
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
3 Posts - 2%
mruthun
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
3 Posts - 2%
Saravananj
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
21 Posts - 5%
prajai
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
8 Posts - 2%
Guna.D
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
7 Posts - 2%
mruthun
"விழிப்புணர்வு" Poll_c10"விழிப்புணர்வு" Poll_m10"விழிப்புணர்வு" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"விழிப்புணர்வு"


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 18, 2012 10:18 pm

காதலன் என்று நம்பி ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….
:-
பள்ளி,கல்லூரிகள ில் படிக்கின்ற பெண்கள் தங்கள்தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட் டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள் .
:-
உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டி
ப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.
:-
நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ , அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனதுபெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்ற ாள்.
:-
இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால்நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுக ிறாள்.
:-
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும்தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள் இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டதமும் தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறா ள்.
:-
அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் .. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம்,மறுமையிலும் நரகம்.
:-
உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில்எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற் றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண் டும்.
:-
காதலிப்பது ஒன்றும் தவறு இல்லை காதல் என்றால் என்ன என்று புரிந்துகொண்டு காதலியுங்கள் , உணமையான காதல் எது என்று புரிந்துகொண்டு காதலியுங்கள்
உண்மையான காதல் என்றுமே நீடிக்கும்
:-
நன்றி ரிலாக்ஸ் ப்லீஸ்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 10:42 am


இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும்தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள் இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டதமும் தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறா ள்.

........................இது ஒரு நல்ல பதிவு. பகிர்வுக்கு பாராட்டுகள்.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர். இளமையில் கருகிய மலர்களாய் வாழ்கிறார்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 19, 2012 4:17 pm

நல்ல பகிர்வு சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 19, 2012 5:42 pm

நல்ல பதிவு ..பகிர்வுக்கு பாராட்டுகள். சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக