புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
2 Posts - 1%
prajai
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
426 Posts - 48%
heezulia
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
29 Posts - 3%
prajai
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10தற்பெருமையால் வந்த வினை.! Poll_m10தற்பெருமையால் வந்த வினை.! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமையால் வந்த வினை.!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Dec 19, 2012 6:31 pm

ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன.
தங்க நிற மீனுக்கு, தான் அழகாய் தங்கம் போல் மினுமினுப்பாய் இருப்பதால் கர்வம் அதிகம். கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும் அடிக்கடி அதன் தோற்றத்தைக் கண்டு கேலி செய்யும்.

ஒருநாள்- தங்க மீன் மிக ஆனந்தமாய் நீரில் குதித்துக் குதித்து கும்மாளமடித்தது. அப்போது அந்தப் பக்கம் கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு குஷி அதிகமாகிவிட்டது.
""ஹாய்... இன்றும் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார்; வசீகரத்தைப் பார். நாளுக்கு நாள் என் மெருகு எப்படி கூடிக் கொண்டே போகிறது பார். உலகில் என் போன்ற அழகிய மீன் எங்கு இருக்க முடியும்? ஹூம்... இறைவன் உன்னையும்தான் படைத்திருக்கிறானே... அவலட்சணமாய், கறுமை நிறத்தில் சொரசொரப்பாய்... என்ன பிறவியோ நீ... இந்தக் குளத்தில் என்னைப் போல் வேறு யாரும் இல்லாததால் உன்னுடன் பழகவேண்டிய சூழ்நிலை. எல்லாம் என் தலையெழுத்து,'' என்றது.
""தங்க மீனே! நம்மையெல்லாம் படைத்தது இறைவன். உன்னை இத்தனை அழகாய் படைத்ததற்கும், என்னை இத்தனை அவலட்சணமாய்ப் படைத்ததற்கும் ஏதேனும் வலுவான காரணம் இருக்கும். அதனால் இறைவனுடைய செயலைக் குறை சொல்லாதே. என் தோற்றம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி என்றுமே நான் கவலைப்பட்டதில்லை. எனக்கு இந்த உடலமைப்பே போதும். ஆனால், ஒரு விஷயம்... உனக்கு பெருமை அதிகமாகிவிட்டது. இது நல்லதல்ல. பெருமை உள்ளவர்களை கடவுள் எதிர்த்து நிற்பார்.விரைவில் உனக்குப் பாடம் கிடைக்கும்!'' என்று அமைதியாகச் சொன்னது .
""சரிதான்! இது உன் இயலாமையின் வெளிப்பாடு. நிச்சயம் உன்னை உனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பிடித்தது போல் எதையோ சொல்லி சமாளிக்கிறாய். சரிவிடு. சில சமயங்களில் உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. சரி...சரி... உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதால் என் மகிழ்ச்சி கெடுகிறது. நான் வருகிறேன்!'' என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்துத் திரும்பி, ஆனந்தமாகப் பாட்டுப் பாடியபடி நீரின் மேற்பரப்புக்குச் சென்றது.


திடீரென்று- தன்னை யாரோ கவ்விப் பிடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு, நிமிர்ந்து பார்த்தது.
ஒரு கொக்கின் அலகில் அது சிக்கிக் கொண்டிருந்தது.
""ஐயோ! கொக்கு!'' என்று அலறியது தங்க மீன்.
""ஆமாம்! கொக்குதான். என் வாழ்நாளில் உன்னைப் போன்ற அழகிய மினுமினுப்பான மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின் ஆழத்திலேயே என்னமாய் ஜொலிக்கிறாய்; பிரமாதம். இன்று எனக்கு நீ அற்புதமான விருந்து!'' என்று கரகர குரலில் பேசியது கொக்கு.
""ஐயோ! என்னை விட்டுவிடு!'' என்று சொல்லிக் கதறித் துடித்தது தங்க மீன்.
""விட்டுவிடவா? அடப் பைத்தியமே!'' என்று அதைக் கொத்தி தின்றது.
அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கெளுத்தி மீன், ""தங்க நிற மினுமினுப்பால் தலைக்கணம் பிடித்துத் திரிந்தாயே. அந்த மினுமினுப்பே இன்று உன் உயிருக்கு உலை வைத்துவிட்டது பார்த்தாயா? என்னுடைய அசிங்கமான கரிய நிறம் கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க வைத்துவிட்டது என்று சொல்லிவிட்டு, குளத்தின் ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.
***
சிறுவர்மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 19, 2012 6:43 pm

நல்ல எடுத்து காட்டு




தற்பெருமையால் வந்த வினை.! Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக