புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 11:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 8:06 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 3:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 3:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 3:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 3:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 3:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 3:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 3:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 4:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 4:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:23 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 5:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 10:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
46 Posts - 59%
heezulia
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
41 Posts - 59%
heezulia
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_m10காலம் கடந்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் கடந்த கவிதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 18, 2012 2:05 am

First topic message reminder :

காலம் கடந்த கவிதை.

( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)


காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!

கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !

மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!

கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .

உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.

சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே

மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?

கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!

===========================================

ரமணியன்


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 19, 2012 12:50 pm

தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .

என்ற செய்தி கேட்டு மகிழ்கிறேன்

கவிதை உருக்கம்ஐயா.




காலம் கடந்த கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 19, 2012 1:19 pm

அருமையான கவிதை

தாய் உயிரை காக்க,கருச்சிதைவிற்கு அனுமதி என்று அயர்லாந்து நாடு கருகலைப்புக்கு ஒப்புதல் அளித்துவிட்டது , அதற்காக அவர் உயிர் இழந்ததுதான் சோகம் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக