புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலம் கடந்த கவிதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
காலம் கடந்த கவிதை.
( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)
காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!
கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !
மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!
கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .
உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.
சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?
கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!
===========================================
ரமணியன்
( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)
காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!
கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !
மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!
கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .
உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.
சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?
கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!
===========================================
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
உண்மை ஐயா
கவிதை கண்கலங்கவைதுவிட்டது
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
உண்மை ஐயா
கவிதை கண்கலங்கவைதுவிட்டது
காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
ஆம் இனியவன்.
முதலில் செய்தி அறிந்த போது அடைந்த துன்பம் அளவிட முடியாதது. பாவம் அயல் நாட்டில் அயர்லாந்தில் நடந்த கொடுமை.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.
"தலை விதி வசம்" என வருந்துவாரா அவர் கணவர்
'தலைவி திவசம்' செய்யும் போது?
பாவம்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஹிஷாலீ wrote:சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே
உண்மை ஐயா
கவிதை கண்கலங்கவைதுவிட்டது
ஆம் ஹிஷாலி, அவர் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கரூர் கவியன்பன் wrote:எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது
ஆம் கரூர் கவி.
நம் நாட்டிலும் இது மாதிரி கொடுமைகள் பல நடந்துள்ளன.
இப்போது தமிழகத்தில் அவ்வளவு இல்லை என எண்ணுகிறேன்
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
காலம் கடந்த கவிதையோ ,
காக்கா உட்கார பனம்பழமோ,
தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .
அயர்லாந்தில்
அமைச்சகம் ஒப்புதல்,
இனிப்பான இச்செய்தி,
இன்றைய TOI இல்
ரமணியன்
காக்கா உட்கார பனம்பழமோ,
தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .
அயர்லாந்தில்
அமைச்சகம் ஒப்புதல்,
இனிப்பான இச்செய்தி,
இன்றைய TOI இல்
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|